fbpx

பிரபல கிரிக்கெட் வீரர் நிர்வாண போட்டோ வெளியிட்டதால் பரபரப்பு!!

கிரிக்கெட் வீரர் ஒருவர் நிர்வாண போட்டோ பதிவிட்டதால் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஆண்ட்ரே ரசல் ஷாப்பிங்மால் ஒன்றில் முழு நிர்வாணமாக நிற்பது போன்ற போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் IPL போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் ஆண்ட்ரே ரசல் வெளியிட்ட நிர்வாண புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

சிக்கிட்டியே சேகரு!! : இவரின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலர் வெவ்வேறுவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தனது நிர்வாண போட்டோவை பதிவிட்டதன் மூலம் பெரும் சர்ச்சை வெடித்தது. தற்போது கிரிக்கெட் வீரரின் புகைப்படமும் அந்த இடத்தை பிடித்துவிட்டது. வரும் ஐபிஎல் சீசனுக்கு உடற் தகுதியுடன் இருப்பதை காட்டவே இவர் இவ்வாறு போட்டோ பதிவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பெரும்பாலானோர் இந்த பதிவிற்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்து வருகின்றனர். மேலும் ரன்பீர் கபூரின் போட்டோ ஷுட்டுடன் இதை ஒப்பிட்டு பல மீம்களை தயாரித்து வெளியிட்டு வருகின்றனர். நம் மீம் கிரியேட்டர்கள் சும்மாவே வல்லவர்கள். தற்போது வெறு வாய்க்கு அவள் கிடைத்தது போல சொல்லவா வேணும்!!

Next Post

உயர்நீதிமன்றம் மூடப்படுகின்றது… ஏன் தெரியுமா? வெளியான ஸ்வாரஸ்யமான தகவல்!!

Sat Nov 19 , 2022
சென்னை உயர்நீதிமன்றம் இன்று இரவு அனைத்து வாயில்களும் பூட்டப்படுகின்றது. ஏன் என்பதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றக் கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம். பாரம்பரிய கட்டிடமான உயர்நீதிமன்றம் தனது பழைமை மாறாமல் கம்பீரமாக நிற்கின்றது. உயர்நீதிமன்றத்தை ஆங்கிலேயர்கள் கட்டியதால், அதற்கு மரியாதை செய்யும் வகையில் இன்று ஒரு நாள் இரவு 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை மூடப்படுகின்றது. பல ஆண்டுகளாக இந்த சம்பிரதாயம் […]

You May Like