இந்து தர்மத்தில் ஜோதிடத்தை போலவே கனவு சாஸ்திரமும் மனித வாழ்வின் எதிர்கால சமிக்ஞைகளைக் கணிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பொதுவாக, கனவில் இடுகாடு அல்லது கல்லறையைப் போன்ற காட்சிகள் தோன்றினால் எவரும் அச்சமடைவது இயல்பு. மரணம் மற்றும் சடலங்கள் சார்ந்த கனவுகள் மனதிற்குச் சங்கடத்தைத் தந்தாலும், கனவு அறிவியலின் (Swapna Shastra) ஆழமான விளக்கங்கள் நமது பொதுவான அச்சத்திற்கு நேர்மாறான நற்பலன்களையே முன்வைக்கின்றன. இடுகாடு தொடர்பான கனவுகள் உண்மையில் ஒருவரின் […]

சத்தீஸ்கர் மாநிலத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு மர்ம மரணம், தற்போது அவிழ்க்கப்பட்டுள்ள திடுக்கிடும் உண்மைகளால் அந்த மாநிலத்தையே உலுக்கியுள்ளது. ரேகா எனும் பெண், பெற்றோரின் கட்டாயத்தினால் அர்ஜுன் என்பவரை திருமணம் செய்துகொண்டாலும், தனது பழைய காதலன் விக்ரம் மீதான காதலை கைவிடவில்லை. ஒருமுறை காதலனுடன் ஊரை விட்டு ஓடிய ரேகாவை, அவரது பெற்றோர் சமாதானம் செய்து மீண்டும் கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால், விக்ரமுடன் இணைந்தே […]

பிரிட்டிஷ் முன்னாள் இளவரசரும் மன்னர் சார்லஸின் சகோதரருமான ஆண்ட்ரூ பொது அலுவலகத்தில் தவறான நடத்தைக்காக இன்று கைது செய்யப்பட்டார். அவரது 66வது பிறந்தநாளில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.. பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டகாக ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரை கைது செய்ததாக இங்கிலாந்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதிகாலை காவல் துறை நார்ஃபோக்கில் உள்ள சாண்ட்ரிஹாம் எஸ்டேட்க்கு சென்றது. விண்ட்சரில் இருந்த அவரது இல்லத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்ட […]

தமிழகத்தில் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகளுக்கும், அரசுச் சேவைகளுக்கும் நுழைவுச்சீட்டாக திகழ்வது பிறப்புச் சான்றிதழ் ஆகும். பள்ளிச் சேர்க்கை முதல் பாஸ்போர்ட் எடுப்பது வரை அனைத்திற்கும் இதுவே பிரதான ஆவணம். ஆனால், பல குடும்பங்களில் குழந்தை பிறந்தவுடன் பிறப்பை பதிவு செய்தாலும், உரிய நேரத்தில் பெயரை சேர்க்காமல் ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை என்ற பொதுவான குறிப்புடன் மட்டுமே சான்றிதழை வைத்திருப்பதை ஒரு அலட்சியப் போக்காக கொண்டுள்ளனர். இத்தகைய […]

தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக, திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இது வெறும் சாதாரணத் தொகுதிப் பங்கீடு சார்ந்த நகர்வு மட்டுமல்ல, முதல்வர் மு.க. ஸ்டாலின் மிக துல்லியமாக திட்டமிட்டுச் செயல்படுத்தும் ஒரு அரசியல் சதுரங்க ஆட்டம் என்று ஊறப்படுகிறது. விஜயகாந்தின் தேமுதிகவை உள்ளே இழுப்பதன் மூலம், கூட்டணியில் நீண்டகாலமாக நீடிக்கும் சில உள்கட்சிப் பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அறிவாலயம் வியூகம் வகுத்துள்ளது. இந்த அதிரடி […]

பாகிஸ்தானின் கராச்சியில் இன்று அதிகாலை ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பு காரணமாக, பல குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.. இதில் 14 பேர் காயமடைந்தனர். எரிவாயு கசிவு காரணமாக இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.. காவல்துறை அதிகாரி ஜம்ஷெட் ஆஷர் இதுகுறித்து பேசிய போது , பழைய சோல்ஜர் பஜார் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் அதிகாலை 4:30 மணியளவில் வெடிப்பு நிகழ்ந்தது, […]

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி மகளிர் உரிமை […]

வேர்க்கடலையில் உடலுக்கு தேவையான பல நன்மைகள் அடங்கி உள்ளன.. இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.. இதில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் பல முக்கிய தாதுக்கள் உள்ளன. வேர்க்கடலை உண்மையில் ஆற்றலை வழங்கும் ஒரு இயற்கை சூப்பர்ஃபுட் ஆகும். குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பாதாம் மற்றும் முந்திரி போன்ற விலையுயர்ந்த உலர் பழங்களுடன் ஒப்பிடக்கூடிய ஊட்டச்சத்துக்கள் அவற்றில் உள்ளன. எனவே, ஒவ்வொரு நாளும் ஒரு […]

இன்றைய காலத்தில் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அந்த வருமானத்தை பாதுகாப்பான இடத்தில் வைத்திருப்பதும் முக்கியம். பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் தனியார் வங்கிகளின் அபாயங்களை எதிர்கொள்ள விரும்பாதவர்களுக்கு, பொதுத்துறை நிறுவனமான இந்தியன் போஸ்ட் ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது. அரசாங்க உத்தரவாத லாபத்தை விரும்புவோருக்கு தபால் அலுவலக நேர வைப்பு ஒரு வரப்பிரசாதமாக மாறியுள்ளது. குறிப்பாக ஐந்து ஆண்டு கால அவகாசத்துடன் கூடிய இந்தத் திட்டம், […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. அந்த வகையில் முதன்முறையாக தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.. இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலினை பிரேமலதா நேரில் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார்.. இதை தொடர்ந்து அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, பிரேமலதா, சுதிஷ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.. அப்போது பேசிய பிரேமலதா “ தேமுதிக திமுக உடன் […]