சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில், இளம்பெண்ணை வரவழைத்து உல்லாசமாக இருந்தபின், அவருடைய நகைகளைப் பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக, குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அன்று, லாட்ஜில் அந்த வாலிபருடன் உல்லாசமாக இருந்த அப்பெண்ணிடம், புதிய நகைகள் மற்றும் தேவையான பொருட்களை வாங்கித் தருவதாகக் கூறி ஆசை வார்த்தை பேசியுள்ளார். குறிப்பாக, தி.நகருக்குச் சென்று புதிய நகைகளை வாங்கித் தருவதாகக் கூறி, […]

அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், பண்டிகைக் காலங்களில் ஏற்படும் விபத்துகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழகப் பொது சுகாதாரத் துறை முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது. தீபாவளி நாட்களில் பட்டாசு வெடிக்கும்போது தீக்காயங்கள் மற்றும் அவசர சிகிச்சைகளுக்கான தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அவசர மருத்துவப் பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் […]

பருவ காலத்தில் டெங்கு, ஃபுளு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரிக்கலாம் என்பதால் அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. கடந்த 16-ந்தேதி தொடங்கியதில் இருந்து பருவமழை பரவலாக தமிழ்நாட்டில் பெய்கிறது. இதன் தொடர்ச்சியாக மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக […]

தீபாவளியன்று வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும், மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள், பொறியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மழைநீர் வடிகால் ஒப்பந்ததாரர்களின் ஊழியர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில், கேரளா – கர்நாடகா கடலோரப் […]

தமிழ்நாட்டின் ஆன்மீக தலங்களில் ஒன்றாக திருப்பத்தூர் மாவட்டம், நாற்றம்பள்ளி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா ருத்ராட்ச லிங்க கோவில் மாறியுள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து நாற்றம்பள்ளி செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்தக் கோவில், தமிழ்நாட்டிலேயே வேறு எங்கும் இல்லாத ஒரு பிரம்மாண்டமான சிறப்பை கொண்டுள்ளது. இந்த ஆலயத்தில், ஒன்றரை லட்சத்திற்கும் (1,50,000) மேற்பட்ட ஐந்து முக ருத்ராட்சங்களால் வடிவமைக்கப்பட்ட 9 அடி உயரமுள்ள சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது ஆன்மீக அன்பர்கள் […]

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் 20 முதல் 24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பச்சை வழித்தடத்திலும், நீல வழித்தடத்திலும் தண்டவாள பராமரிப்புப் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சீரான ரயில் இயக்கத்தை உறுதிப்படுத்த இந்தப் பணி மிகவும் அவசியம். அதன்படி, பராமரிப்பு பணி […]

தமிழகத்தில் இன்று முதல் 24-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில், கேரளா – கர்நாடகா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]