தமிழக அரசியல் களத்தில் ‘தமிழக வெற்றிக்கழகம்’ என்ற புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தீவிரமான வியூகங்களை வகுத்து வருகிறார். இருப்பினும், கள நிலவரம் அவர் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, மற்ற கட்சிகளில் உள்ள சீனியர் தலைவர்கள் மற்றும் மக்கள் செல்வாக்குமிக்க முகங்களை தனது பக்கம் ஈர்க்க விஜய் மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை பெரிய அளவில் கைகொடுக்கவில்லை என்பது […]

தமிழகத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ‘தாட்கோ’ (TAHDCO) அமைப்பு ஒரு மிகச்சிறந்த கல்வி வாய்ப்பினை அறிவித்துள்ளது. உலகளாவிய அளவில் புகழ்பெற்ற ஹோட்டல் மேலாண்மைப் படிப்பில் (B.Sc Hospitality & Hotel Administration) சேருவதற்கான இந்தத் திட்டத்தின் கீழ், மாணவர்களின் கல்விக் கட்டணத்தை முழுமையாக தாட்கோவே ஏற்க முன்வந்துள்ளது. சென்னை தரமணியில் அமைந்துள்ள ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்’ (IHM) நிறுவனத்தில் […]

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தேனியில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று அவருக்கு எனது மரியாதையும் வீரவணக்கமும்.. இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் முதன்மையானவராக விளங்கிய பாரதி கண்ட புதுமைப்பெண்.. தனது திட்டங்கள் மூலம் ஜெயலலிதா இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழ்ந்தார். தன்னை தமிழ்நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்த தன்னலம் பாராத உன்னத தலைவர் ஜெயலலிதா, பிரிந்தவர்களை இணைத்து 1991-ல் ஆட்சி அமைத்தவர் ஜெயலலிதா.. எம்.ஜி.ஆரும், […]

ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு இபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.. இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.. மு.க. ஸ்டாலின் தலைமையிலான நிர்வாக திறனற்ற விடியா திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி விஷம் போல் ஏறி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.. சொத்து வரி, குடிநீர் வரி போன்ற வரிகள் திமுக அரசால் உயர்த்தப்பட்டுள்ளது.. அதிமுக […]

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கி உள்ளது.. கடந்த ஆண்டில் என்.டி.ஏ கூட்டணியில் விலகுவதாக ஓபிஎஸ் அறிவித்தார். இதையடுத்து டிடிவி தினகரனும் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகியதுடன் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார்.. ஆனால் தற்போது டிடிவி தினகரனின் அமமுக என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துவிட்டது.. ஓபிஎஸ் தரப்பு, திமுக அல்லது தவெக உடன் இணைந்து தேர்தலை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.. […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.. அதிகமுகவினர் ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் பிரதமர் மோடி ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு புகழாரம் சூட்டி உள்ளார்.. தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ […]

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், ஒருபுறம் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீட்டில் மும்முரம் காட்டி வருகின்றன. மற்றொருபுறம், இந்தியத் தேர்தல் ஆணையமும் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை துரிதப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உள்ள இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு, வாக்காளர்களின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழகத் […]

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், சசிகலா நேற்றைய தினம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார். மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேரறிஞர் அண்ணா காட்டிய வழியில், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பாதையில் தானும் பயணிப்பதாக அவர் குறிப்பிட்டார். ஒரு பெரிய காரியத்தை […]

சிவகங்கை மாவட்டம் மானகிரி பகுதியை சேர்ந்த 52 வயது ராமகிருஷ்ணன் என்பவர், தன்னை ஒரு ஜோதிடர் என்று கூறிக்கொண்டு ஆன்மீக சடங்குகளை செய்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு, தனது 17 மற்றும் 14 வயது மகள்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக ஒரு தாய், இந்த ஜோதிடரை அணுகியுள்ளார். மகள்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கப் பரிகாரப் பூஜை செய்ய வேண்டும் என நம்ப செய்த ராமகிருஷ்ணன், அந்தப் […]