தமிழகத்தில் வரும் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல்களம் அனல் பறந்து வருகிறது.. அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிபிஎம் வேட்பாளர் என். பாண்டி பழனி தொகுதியில் போட்டியிட உள்ளார்.. அவருக்காக நடிகர் பிரகாஷ் ராஜ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார்.. அப்போது பேசிய அவர் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தமிழகத்தின் கொங்கு மண்டலப் பகுதியில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்துப் போரிட்ட ஒரு மாவீரர். திருப்பூர் மாவட்டம் மேலப்பாளையத்தில் பிறந்த இவரது இயற்பெயர் தீர்த்தகிரி ஆகும். திப்பு சுல்தானுடன் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்ட அவர், 1801, 1802, 1804-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போர்களில் வெள்ளையர்களை வென்று, ஓடாநிலையில் கோட்டை அமைத்து ஆட்சி செய்தார். ஆங்கிலேயப் படையை ஓட ஓட விரட்டி, அரச்சலூர், ஓடாநிலை போன்ற இடங்களில் நடந்த போர்களில் […]