தமிழக முதல்வர் விஜய் நேற்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வைத்தார்.. இந்த திட்டத்திற்கான லோகோ மற்றும் ரோந்து வாகனங்களையும் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய் “ ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மனதுக்கு நெருக்கமாக இருக்கும்.. அதில் ஒன்று தான் இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா நிகழ்ச்சி.. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஜீரோ டாலரன்ஸ் தான்.. […]

தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்பட்ட பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.. சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரின் உயிர் இன்று பிரிந்தது.. அவருக்கு வயது 84. அவரின் மறைவு திரைப்பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி […]

1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா.. தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி என முன்னணி நட்சத்திரங்களை இயக்கி கவனம் பெற்றார்.. ஸ்டூடியோக்களில் இருந்த சினிமாவை கிராமத்து மண் வாசனைக்கு மாற்றியவர்.. கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை உள்ளிட்ட காலத்தால் அழியாத பல படைப்புகளை வழங்கி உள்ளார்.. 40-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி தமிழ் […]

தமிழக முதல்வர் விஜய் இன்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வைத்தார்.. இந்த திட்டத்திற்கான லோகோ மற்றும் ரோந்து வாகனங்களையும் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய் “ ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மனதுக்கு நெருக்கமாக இருக்கும்.. அதில் ஒன்று தான் இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா நிகழ்ச்சி.. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஜீரோ டாலரன்ஸ் தான்.. […]

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றார்.. விஜய் முதல்வரானதும், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.. இந்த அதிரடி படையின் முதல் பெண் ஐ.ஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளது.. இந்த சிறப்பு படையில் ஒரு போலீஸ் சூபிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்ட்கள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். […]

தமிழ்நாடு அரசு தனது முக்கியத் திட்டமான ‘மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத் திட்ட’த்திற்காக ஆண்டுதோறும் சுமார் ரூ. 4,000 கோடி செலவிட்டு வருகிறது.. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் இத்திட்டத்தை அனைத்து அரசு பேருந்து சேவைகளுக்கும் விரிவுபடுத்துவதாக அறிவித்த தேர்தல் வாக்குறுதி, நலத்திட்ட விரிவாக்கத்தின் நிதி நிலைத்தன்மை மற்றும் நஷ்டத்தில் இயங்கும் மாநிலப் போக்குவரத்து நிறுவனங்கள் மீதான அதன் தாக்கம் குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பி உள்ளது. ‘விடியல் […]

தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது.. இபிஎஸ் தலைமையில் ஒரு குழுவாகவும், எஸ்.பி. வேலுமணி, சி.வி சண்முகம் உள்ளிட்டோர் ஒரு குழுவாகவும் பிரிந்தனர்.. இபிஎஸ் தலைமையில் தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில் அவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர்.. மேலும் எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெகவுக்கு ஆதரவு வழங்கினார்கள்.. ஆனால் பதவி ஆசைக்காக அவர்கள் இப்படி செய்கிறார்கள் […]

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தது முதலே அறிவிக்கப்படாத மின் வெட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் மின் வாரிய அதிகாரிகள் இதனை மறுத்து வருகின்றனர்.. ஊரக பகுதிகளில் மின் தேவை அதிகரிப்பு, நிலத்தடி மின்கம்பிகள் பழுது ஆகியவற்றால் மின் தடை ஏற்படுகிறது.. அதனை சரி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.. இந்த நிலையில் மின் வெட்டு தொடர் பிரச்சனையாக மாறி உள்ளது.. […]