பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாகவுள்ள 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம் : பஞ்சாப் & சிந்து வங்கி வகை : மத்திய அரசு வேலை பதவியின் பெயர் : உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடம் : இந்தியா முழுவதும் மொத்த காலியிடங்கள் : 750 கல்வி தகுதி […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தவெகவின் 2வது மாநில மாநாடு நேற்று மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்தனர்.. எனினும் விஜய்யின் ரேம்ப் வாக்கை பார்த்த பின்னர் பலர் கூட்டம் கூட்டமாக கலைந்து சென்றனர்.. இந்த மாநாட்டில் பேசிய விஜய், திமுக, பாஜகவை கடுமையாக சாடினார்.. சினிமாக்காரன் என்று முன்வைக்கப்படும் விமர்சனத்திற்கும் விஜய் பதிலளித்தார்.. மேலும் சினிமாவில் வருவது பல அடுக்குமொழி வசனங்களையும் பேசினார்.. பாஜக தான் கொள்கை எதிரி எனவும், […]
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த குபேரபட்டினத்தைச் சேர்ந்த நவநீதன் (25) என்பவர், சிறுவயதிலிருந்து அதே பகுதியைச் சேர்ந்த சுதாகருடன் நெருங்கிய நண்பராக இருந்து வந்துள்ளார். நவநீதனுக்கு, சுதாகரின் மூலம் அஜித் (29) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. அஜித் மற்றும் அவரது மனைவி மேகவர்ஷினி, அதே பகுதியில் வசித்து வந்ததால், நவநீதனும் சுதாகரும் அவர்களின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தனர். இந்த சந்திப்பின் மூலம் மேகவர்ஷினி மற்றும் நவநீதனுக்கு இடையே […]
உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார […]
சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளோருக்கு தமிழ்நாடு அரசு ஒரு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) நடத்தும் 3 நாள் பயிற்சி முகாம் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி முகாம் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள EDII வளாகத்தில், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த பயிற்சியில், அதிக பயன்பாட்டில் […]
சேலம் அருகே இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட தந்தையையும், இரண்டாவது மனைவியுமான சித்தியையும் தலையை துண்டித்து கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் இடங்கணச்சாலை கோனேரிப்பட்டி பூசாரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (47), கூலித் தொழிலாளி. இவரது முதல் மனைவி ஜெயந்தி, சில ஆண்டுகளாக அவரை விட்டு பிரிந்து, சேலத்தில் தனியாக வசித்து வருகிறார். அவர்களுக்கு ஆகாஷ் (23) என்ற […]
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 10ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ் மொழியின் இலக்கிய திறன் மேம்படுவதற்காக தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படிக்கும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்காக ‘தமிழ் மொழி இலக்கியத் திறனறிதல்’ தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வின் மூலம், மாணவர்களின் இலக்கியப் பார்வை, வாசிப்பு நுண்ணறிவு, மொழிப்பண்பு ஆகியவை மேம்படும் வகையில் வினாக்கள் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக, பத்தாம் […]
சென்னை மாநகரப் பகுதிகளில் நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சியில் வளர்ப்பு நாய்கள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் குறித்த புகார்கள் வருகின்றன. செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் சென்னை மாநகராட்சியிடம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியும், முறையாக உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடம் முதலியவற்றை வழங்கி பராமரிக்க வேண்டும். பொதுமக்களுக்கு அச்சமூட்டும் […]
தமிழகத்தில் 27-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் சில பகுதிகளில் இன்று முதல் 27-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான […]
கட்சி தொடங்கி உடன் ஆட்சிக்கு வர முடியாது, முதலில் உழைக்க வேண்டும் என மறைமுகமாக விஜய்க்கு இபிஎஸ் அறிவுரை கூறியுள்ளார்.. அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காஞ்சிபுரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் “ அதிமுக யார் கையில் இருக்கிறது என்று கேட்கிறார்கள்.. நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமலே சிலர் பேசுகின்றனர்.. பாவம்.. அவர்கள் அறியாமையில் இருக்கின்றனர்.. இதுகூட தெரியாமல் ஒரு […]