பீர்க்கங்காயில் வைட்டமின் சி, துத்தநாகம், இரும்பு, ரிபோஃப்ளோ வின், மெக்னீசியம், தயாமின் உள்ளிட்ட அனைத்துச் சத்துகளும் இதில் உள்ளன. இது இன்னும் ஏராளமான நன்மைகளை நமக்கு வழங்குகிறது. பீர்க்கங்காயில் ஏற்கனவே குறைந்த கலோரிகள் காணப்படுகின்றன. இதில் நார்ச்சத்துக்கள் அதிகளவு காணப்படுகிறது. கொழுப்பை சரியாக ஜீரணித்து உறிஞ்சும்  உணவு இழைகளால் நிரம்பியுள்ளது. பீர்க்கங்காயை சாப்பிட்டால் வயிறு நிரம்பிய எண்ணம் தோன்றும். அதனால் நீங்கள் நொறுக்கு தீனிகளை வாங்கி சாப்பிட மாட்டீர்கள். இதனாலேயே […]

நம் உடலில் ஏற்படும் பல வலிகளில் தலைவலி முக்கியமான பிரச்னையாக இருக்கிறது. ஏனென்றால் மற்ற வலிகள் எல்லாம் உடல் பலவீனம் மற்றும் சத்து குறைபாடுகள், அதிக உடல் உழைப்பு உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படுகின்றது. ஆனால் தலைவலி என்பது நாம் சிறிது உணர்ச்சிவசப்பட்டாலோ, பதற்றமானாலோ அல்லது அதிகமாக எதை பற்றியாவது யோசித்தாலோ கூட உடனே வந்துவிடும். தலைவலியை அனுபவிக்காதவர்களே இருக்க முடியாது. மாறுபட்ட காரணங்களால் தலைவலி அவ்வப்போது வருவது என்பது […]

தைராய்டு நமது கழுத்தின் கீழ் பகுதியில் பட்டாம்பூச்சி வடிவத்தில் இருக்கும் சுரப்பி. இது சுரக்கும் ஹார்மோன்கள் சீராக இருந்தால் உடலின் செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும். இல்லையெனில் வளர்சிதை மாற்றத்தில் பிரச்சனை உண்டு செய்யும். குரல்வளையின் கீழ் பகுதியில் அமைந்திருக்கும் ஹைப்போதலாமாஸ் பிட்யூட்டரிக்கு சிக்னல் கொடுக்கும் போது ஹார்மோன் சுரக்கும். இந்த ஹார்மோன் சுரப்பு குறைவாக இருந்தால் அது ஹைப்போதைராய்டு என்று அழைக்கப்படுகிறது. இந்நிலை கொண்டவர்கள் என்ன மாதிரியான உணவுகளை தவிர்க்க […]

செம்பருத்தி பூ இதழ்கள் தலை முடிக்கு மட்டுமின்றி எண்ணற்ற உடல் ஆரோக்கிய நன்மைகளை தருகின்றது. இதனால் அழகிற்காக வளர்க்கப்படும் மலர் மட்டுமின்றி ஒரு மருத்துவ தாவரம் என கூறலாம். செம்பருத்தி பூவின் சாறு எடுத்து சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தடவி வர தலை முடி கருத்து அடர்த்தியாக வளரும். மாதவிடாய் […]

சிறுநீரக ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சிறுநீரகம் தொடர்பான எந்த பிரச்சனையும் உங்கள் அன்றாட வாழ்க்கையை பெரிது பாதித்து, வாழ்க்கையை புரட்டி போட்டு விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் காரணமாகவும் சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்படுகிறது.சிறுநீரக நோய்களின் ஆரம்ப கட்டத்தில், பிரச்சனை வெளியே தெரியாது; காலப்போக்கில் மெதுவாக தீவிரமடையும். எனவே இந்த சிறுநீரக ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சிறுநீரகம் தொடர்பான […]

வெற்றிலை என்பது விசேஷங்களில் இடம்பெறும் முக்கியமான ஒரு பொருள். அதே போல இது நம் உடலில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றது. இதைப் பற்றி பார்க்கலாம்.. வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். வெற்றிலை பசியை தூண்டக் கூடியது. கோழை இளக, வயிற்றுக் கோளாறு நீக்க, அஜீரணத்தை போக்க வெற்றிலை பயன்படுத்தலாம். பொதுவாக இருமல் – சளி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி, வாத நோய், நுரையீரல் மற்றும் அல்சர் போன்ற நோய்களை […]

காய்ந்து சருகுபோலாகிவிடும் வாடாமல்லி மலரை பெரும்பாலும் நாம் வேண்டாம் என ஒதுக்கிவிடுவோம். அந்த மலரில் எத்தனை மருத்துவ குணங்கள் உள்ளது என தெரிந்தால் நீங்கள் விட மாட்டீர்கள்.. !! வாடாமல்லியில் பொதிந்து கிடக்கும் அற்புத மருத்துவ குணங்கள் இதோ… குழந்தைகள் போதிய அளவு பால் குடிக்காததாலோ, அதிகமாக பால் சுரப்பதாலோ தாய்மார்களுக்கு வீக்கம் மற்றும் வலி ஏற்படுகிறது. இதற்கு வாடமல்லி சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வாடாமல்லி பூக்கள் மற்றும் இலைகளை […]

தொண்டை சம்மந்தப்பட்ட பிரச்சனை, குரல் தொடர்பான பிரச்சனை நீங்க என்னென்ன சாப்பிட வேண்டும் எப்படி சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிப்பில் பார்க்கலாம்… நல்ல குரல் வளம் கிடைக்க ஆடாதொடையின் இலையை சிறிது சிறிதாக நறுக்கி 4 டம்ளர் தண்ணீர் விட்டு 1 டம்ளர் ஆகும் வரை காய்ச்சி, சிறிது தேன் கலந்து குடித்து வர வேண்டும். நாக்கில் ஏற்படும் எல்லாவிதமான குறைப்பாடுகளையும் துளசி தீர்த்துவிடும். நாக்கில் சுவையின்மை […]

தைராய்டை சரி செய்ய எடுத்துக் கொள்ளும் மாத்திரையை நீங்கள் திடீரென எடுத்துக்கொள்ளாமல் சரி செய்யும் போது என்னவாகும் என்பதை பார்க்கலாம். எடை குறைவு அல்லது எடை அதிகரிப்பு, ரத்த சோகை, தூக்கமின்மை, அடிக்கடி எரிச்சலான மனநிலை, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஆகியவை தைராய்டு குறைபாட்டால் உண்டாகும் பிரச்சினைகள் ஆகும். தைராய்டு ஹார்மோன் அளவுகளை சீராக வைத்திருப்பதற்கு அதற்கான மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வது மிக மிக முக்கியம். […]

பொதுவாக இக்கீரை தமிழகம் , வங்காளம் முதலிய இடங்களில் நன்கு வளர்கின்றது. முடக்கத்தான் கீரை கசப்புச்சுவை உடையது. இதனை அடையாகத் தட்டி உண்பது வழக்கம். பொதுவாக தோசை மாவுடன் கலந்து தோசை சுட்டுச் சாப்பிடுவார்கள். முடக்கத்தான் கீரையில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.நம் முன்னோர்கள், 2000 வருடங்களுக்கு முன்பே இயற்கை மருத்துவ குணம் கொண்ட கீரையை, நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். […]