சென்னையில் காகங்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்து வரும் நிலையில், அங்கு ‘H5N1’ எனப்படும் பறவைக் காய்ச்சல் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மாநிலம் தழுவிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், மத்திய அரசு தமிழகத்திற்கு அவசர அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்தப் பாதிப்பின் தீவிரம் குறித்தும், பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்தும் மருத்துவர்கள் முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளனர். பறவைக் காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது..? பறவைக் காய்ச்சல் என்பது ‘இன்ஃப்ளூயன்ஸா A’ […]

ஆரோக்கியத்தை பேணுவதற்கு நடைப்பயிற்சி மிகவும் எளிதான மற்றும் செலவு குறைந்த பயிற்சிகளில் ஒன்றாகும். தினமும் சிறிது நேரம் நடக்கும் பழக்கம் உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் அளவற்ற நன்மைகளைத் தருகிறது. குறிப்பாக, காலை நேரம் நடைப்பயிற்சிக்கு மிகவும் உகந்த நேரமாகும். ஏனெனில் அந்த நேரத்தில் வானிலை அமைதியாகவும், காற்று மாசு குறைவாகவும் சுத்தமாகவும் இருக்கும். அப்போது நமது உடல் சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசித்து புத்துணர்ச்சி பெறுகிறது. தினமும் குறைந்தது 30 முதல் […]

உங்கள் வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜ் மீது எதையாவது வைப்பீர்களா? அவ்வாறு செய்வது மிகவும் ஆபத்தானது. சில வகையான பொருட்களை குளிர்சாதனப் பெட்டியின் மீது வைக்கவே கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அவை என்னென்ன, ஏன் அவற்றை வைக்கக்கூடாது என்பதைப் பார்ப்போம். பதக்கங்கள் மற்றும் கோப்பைகள்: பலர் தங்கள் பதக்கங்களையும் கோப்பைகளையும் அனைவருக்கும் காண்பிக்கும் நோக்கத்தில் ஃப்ரிட்ஜ் மீது வைக்கிறார்கள். ஆனால் இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில், இதுபோன்ற உலோகப் பொருட்கள் […]

இன்றைய நவீன வாழ்க்கை சூழலில் விவாகரத்துகள் அதிகரிப்பதற்கு தம்பதியிடையே நிலவும் தாம்பத்திய குறைபாடுகளும் ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக மருத்துவர் செங்கோட்டையன் எச்சரிக்கிறார். முறையான புரிதல் இல்லாமையும், அறிவியல் பூர்வமான அணுகுமுறை இல்லாததுமே தம்பதிகளுக்குள் விரிசலை உண்டாக்குகிறது. அந்த வகையில், தாம்பத்திய உறவை மேம்படுத்தவும், நீண்ட நேர உறவை சாத்தியப்படுத்தவும் அவர் சில முக்கியமான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். ஆரோக்கியமான தாம்பத்தியம் : தாம்பத்திய நேரம் என்பது நபருக்கு நபர் மாறுபடும் […]

உலகம் முழுவதும் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் புற்றுநோய் பெருந்தொற்று எப்படி ஏற்படுகிறது? புற்றுநோய்க்கு வழிவகுக்கும் காரணிகள் மற்றும் காரணங்களைப் பற்றி அறிந்துகொள்வது அவசியம். அதனால்தான், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் கொண்டாடப்படுகிறது. புற்றுநோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், தடுப்பு முறைகள் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் […]

இந்தியாவில் இதயம் மற்றும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு மிக முக்கிய காரணமாக உடல் பருமன் பார்க்கப்படுகிறது. இணையத்தில் கொட்டிக்கிடக்கும் எண்ணற்ற எடை குறைப்பு முறைகளுக்கு மத்தியில், சாமானியர்களுக்கும் சாத்தியமான ஒரு எளிய மந்திரமாக நடைப்பயிற்சி திகழ்கிறது. எந்தவித இயந்திரங்களும் தேவையின்றி, எப்போது வேண்டுமானாலும் செய்யக்கூடிய இந்தப் பயிற்சி, உடல் ஆரோக்கியத்தில் நீண்டகால மாற்றங்களை ஏற்படுத்த வல்லது. ஒருவர் தனது உடல் எடையில் ஒரு கிலோவை குறைக்க வேண்டுமெனில், […]

வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இளம் வயதிலேயே மக்கள் இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். பக்கவாதம் என்பது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் திடீரென நின்றுபோவதாகும். இதயம் ஆரோக்கியமாக இல்லாவிட்டாலும், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், நீரிழிவு, புகைப்பிடித்தல் மற்றும் அதிக எடை ஆகியவை பக்கவாதத்திற்கு முக்கிய காரணங்களாக […]

சமீப காலங்களில், புற்றுநோய், உடல் பருமன், செரிமானப் பிரச்சனைகள் மற்றும் தோல் நோய்கள் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் பலரை வாட்டி வதைத்து வருகின்றன. இந்தப் பிரச்சனைகளைத் தடுக்க விலையுயர்ந்த மருந்துகளைப் பயன்படுத்துவதில் எந்தப் பயனும் இல்லை. ஆனால், நமது சமையலறையில் நாம் தினமும் பயன்படுத்தும் சில எளிய பொருட்கள் இவற்றிலிருந்து நம்மைக் காக்க முடியும். அவற்றில் மிக முக்கியமானது பச்சை மிளகாய். பலரும் காரமாக இருக்கும் என்ற பயத்தில் இதைத் […]

நம் சமையலறை அலமாரியில் உள்ள பல பொருட்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அவற்றுள், ‘கறிவேப்பிலை’ ஒரு சிறப்பு வாய்ந்தது. பலர் இதை அதன் நறுமணத்திற்காக மட்டும் பயன்படுத்தி, சாப்பிடும்போது தூக்கி எறிந்து விடுகிறார்கள். ஆனால், கறிவேப்பிலை குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு நல்ல மருந்தாகும். ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் கறிவேப்பிலை அற்புதமாகச் செயல்படுகிறது என்று அறிவியலும் கூறுகிறது. உண்மையில் கறிவேப்பிலை எப்படி சர்க்கரையைக் கட்டுப்படுத்துகிறது? அதை எப்படிப் பயன்படுத்த […]

முட்டையை அதன் அபரிமிதமான ஊட்டச்சத்துக்களுக்காக ‘சூப்பர் ஃபுட்’ என்று அழைக்கிறோம். புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த முட்டை, இதய ஆரோக்கியம் முதல் கண் பார்வை மேம்பாடு வரை பல நன்மைகளை தருகிறது. இருப்பினும், முட்டையுடன் சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்து உட்கொள்வது, அந்த நன்மைகளை தீமையாக மாற்றக்கூடும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 1. முட்டையையும் தயிரையும் ஒன்றாக சாப்பிடுவது ஆரோக்கியமானதாகத் தோன்றலாம், ஆனால் அது செரிமான மண்டலத்திற்கு […]