4,000 கோடி ரூபாய் செலவாகும் என்பதால், ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இது குறித்து பெண் ஒருவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘மாதவிடாய் காலங்களில் ஆரோக்கியத்தை பேணுவது மிகவும் முக்கியமானது. சானிட்டரி நேப்கின்களின் அதிக விலை காரணமாக ஏழை பெண்களும், நாப்கின்கள் கிடைக்காத காரணத்தால் கிராமப்புற பெண்களும், ஆரோக்கியக் குறைவான மாற்று […]

துணிகளை துவைத்த பிறகு நாம் பயன்படுத்தும் டிடர்ஜென்ட்கள் மற்றும் கிளீனர்கள் முழுமையாக பாதுகாப்பானவை என்று பெரும்பாலானோர் நினைக்கிறோம். ஆனால் உண்மையில், அவற்றில் மறைந்திருக்கும் சில வேதிப்பொருட்கள் மெதுவாக உடல்நலத்தை பாதித்து, ஹார்மோன் சமநிலையை குலைத்து, புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று பிரபல புற்றுநோய் மருத்துவர் டாக்டர் தரங் கிருஷ்ணா எச்சரித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “உங்கள் துணி துவைக்கும் செயல்முறையில் நறுமணத்துடன் […]

பல தசாப்தங்களாக, இரவு உணவின்போது ஒரு கிளாஸ் ஒயின் அருந்துவது இதய ஆரோக்கியத்துக்கும், நீண்ட ஆயுளுக்கும் நல்லது என்ற கருத்து உலகம் முழுவதும் நிலவி வருகிறது. குறிப்பாக, சிவப்பு ஒயின் இதயத்தைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை பல தலைமுறைகளாக உள்ளது. ஆனால், சமீபத்திய விரிவான அறிவியல் ஆய்வுகள் இந்த நம்பிக்கைக்குக் கடுமையான சவாலை விடுத்துள்ளன. சமீபத்தில் 87 ஆய்வுகளை உள்ளடக்கிய ஒரு விரிவான பகுப்பாய்வு, ‘மிதமான மது அருந்துதல் ஆரோக்கிய […]

இதய நோய் பெரும்பாலும் அமைதியான கொலையாளி என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால், அதன் அறிகுறிகள் ஆரம்ப கட்டங்களில் பொதுவாகத் தெளிவாகத் தெரிவதில்லை. மார்பு வலி, மூச்சுத்திணறல் அல்லது பலவீனம் போன்ற அறிகுறிகள் தோன்றும் நேரத்தில், நோய் மிகவும் முற்றிய நிலையை அடைந்திருக்கலாம். ஆனால், பலருக்குத் தெரியாத ஒரு முக்கியமான உண்மை என்னவென்றால், நமது சருமம் நமது இதயத்தின் ஆரோக்கியம் குறித்த முதல் அறிகுறிகளைத் தரக்கூடும். உடலுக்குள் ஏற்படும் பிரச்சனைகள் வெவ்வேறு வடிவங்களில் […]