வீடு தோறும் சமையல் அறையில் இருக்கும் முக்கியமான பொருள் வெங்காயம். வெங்காயம் இல்லாமல் சமையல் இல்லை என்று சொல்லும் அளவிற்கு வெங்காயம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், அந்த வெங்காயத்தில் இருக்கும் சின்னச் சின்ன குறைகள் நம் ஆரோக்கியத்திற்கே வேட்டுவைத்து விடும் என்பது உங்களுக்கு தெரியுமா? வெங்காயத்தில் காணப்படும் கருப்புப் புள்ளி மற்றும் கருப்பு கோடுகளால் நமக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம். வெங்காயத்தை உரித்து நறுக்கும்போது […]

பலர் உட்கார்ந்து வேலை செய்யும்போது, படிக்கும்போது அல்லது டிவி பார்க்கும்போது தங்களது கால்களை ஆடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் இப்படி கால்களை ஆட்டுவதைப் பார்த்தால் திட்டுவார்கள். உண்மையில், உட்காந்திருக்கும்போது கால்களை ஆட்டுவது ஒரு கெட்ட பழக்கமாக கருதப்படுகிறது. கால்களை ஆட்டுவது ஒரு சாதாரண பழக்கமாக இருக்கலாம். ஆனால், சில சந்தர்ப்பங்களில் இது உடலுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா..? உண்மையில், நம்முடைய உடலானது ஒரு எப்போதும் செயல்பாட்டில் […]

தூய்மையான குடிநீர் உடல் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளிற்கும் மிகவும் அவசியமானது. இதனால் பலரும் வீட்டிலேயே RO (Reverse Osmosis) அமைத்து நீரை சுத்தம் செய்து குடிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் சுத்தம் செய்யப்பட்ட கேன் தண்ணீர்களை தான் வாங்கி குடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் வசதி இல்லாதவர்கள் சுத்தமான நீரை குடிக்க என்ன வழி? RO அமைப்பு இல்லாமல், தண்ணீரை சுத்தமாக்குவது எப்படி என்று நினைக்கலாம். இயற்கையான மற்றும் அழுத்தமான நவீன […]

ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி அவசியம். உடற்பயிற்சி நம் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. ஆனால் அதிகப்படியான உடற்பயிற்சி ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதிகப்படியான உடற்பயிற்சி தசை வலி மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். நீங்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்யும்போது, ​​உங்கள் உடலில் சில அறிகுறிகள் ஏற்படக்கூடும். அவை என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, ஒருவர் ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி […]

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் சார்பில்,உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜூன் 12-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோர் உறுப்பினராக சேரலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், […]

பருத்தி ஆடைகள் அனைத்து விதமான தட்ப வெட்ப நிலையிலும் நம் உடலைப் பாதுகாக்கக் கூடிய தன்மை பெற்றது. பருத்தி ஆடைகளை அணிவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம் இயற்கை நம் உடலுக்கு பரிசாகத் தந்தது பருத்தி. பருத்தி ஆடைகளில் பல உடைகள் வந்திருந்தாலும் பாரம்பரியம் என்றால் புடவைகள்தான். கோடைக்கு ஏற்ற உடையாக பெண்களால் அதிகமாக விரும்பப்படுவதும் பருத்திப் புடவைகள்தான். கோடைக்காலத்தில், காட்டன் புடவைகளானது கட்டுவதற்கு மட்டுமில்லை, உடல் அளவிலும் நமக்கு பல […]

இன்றைய நவீன காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனுக்கு அடிமையாகி வருகிறோம். நம் அன்றாட வாழ்க்கைக்கு உணவு, உடை, இருப்பிடம் எப்படி முக்கியமோ அதே போல இன்று மொபைல்களும் முக்கியமாக மாறிவிட்டது. என்னத்தான் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் கூட நாம் செல்போனில் தான் குட் மார்னிங் மெசேஜ் அனுப்பும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். சாப்பிடும் போது கையில் செல்போன், தூங்கும் போது பக்கத்தில் செல்போன், இவ்வளவு ஏன் பாத்ரூம் […]

அழகாய் இருக்கிறாய் தொப்பை பயமாய் இருக்கிறது என்று யாராவதுசொல்லிவிடுவார்களோ என்று கவலை கொள்ளும் டீன் ஏஜ் பெண்கள் ஒருபுறம். பெண்கள் முன்னிலையில் தொந்தியும் தொப்பையுமாய் நன்றாகவா இருக்கிறது என்று கவலைகொள்ளும் ஆண்கள் ஒருபுறம். எவ்வளவு ஸ்லிம்மாக இருந்தேன். திருமணத்துக்குப் பிறகுதான் இப்படி பெருத்து விட்டேன் என்று கவலைப் படும் பெண்கள் ஒருபுறம். ஓடி ஓடி வேலை செய்தாலும் உடம்பு குறையாமல் எடை அதிகமாகிவிட்டதே என்று சலித்துகொள்ளும் நடுத்தரவயது பெண்களும், ஆண்களும் […]

ஒற்றை தலைவலி என்பது, மூளையில் உள்ள நரம்புகள் விரிவடைவதால், ஏற்படும் கடுமையான வலி ஆகும். மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலி, சில மணி நேரம் முதல் 2, 3 நாட்கள் வரை கூட நீடிக்கலாம். இதற்கு தூக்கமின்மை, மன அழுத்தம், கடுமையான வெப்பம் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளது. கடுமையான தலைவலி இருக்கும்போது, பின்புற மண்டை, கழுத்து ஆகியவற்றில் வலி உண்டாகும். தலைவலி அதிகம் இருந்தால் வாந்தி, குமட்டல் போன்ற […]

கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுக்கொண்டு கோலமிடக் கூடாது. வடக்கு மற்றும் சூரியனை வரவேற்று கோலமிடுதல் சிறப்பு மற்றும். வாசல் தெளிக்கும்பொழுது தண்ணீரில் சாணத்துடன் மஞ்சள் கலந்து வாசல் தெளித்தல் வேண்டும். கர்ப்பமான பெண்கள் உக்ரமான தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போகக்கூடாது. மேலும் விரதம் கடைப்பிடிக்க வேண்டிய அவசிய இல்லை. கோவிலுக்கு மட்டும் சென்று வரலாம். பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். […]