கேரள மாநிலத்தில் கல்லூரிப் பேராசிரியை ஒருவரை போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த இரு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரோஸ் (28) மற்றும் அவரது நண்பரான கோட்டையம் மாவட்டத்தைச் சேர்ந்த மார்ட்டின் ஆண்டனி (27) ஆகிய இருவரும் ஒரு நிகழ்ச்சி மூலம் கல்லூரிப் பேராசிரியை ஒருவரைச் சந்தித்தபோது அறிமுகமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 13-ம் தேதி அந்த […]

மத்தியப் பிரதேசத்தின் புர்கான்பூர் மாவட்டத்தில் உள்ள காக்னார் சமூக சுகாதார மையத்தில் அரங்கேறிய கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனைக் கூடத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த இளம்பெண்ணின் சடலத்தை, 25 வயதான நிலேஷ் பிலாலா என்ற இளைஞன் யாரும் இல்லாத நேரத்தில் திருட்டுத்தனமாக உள்ளே நுழைந்து, தரதரவென இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இந்த கொடூர செயல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பின்னர், சடலம் தரையில் […]

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் ரயில் நிலையத்தில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தோல்வியடைந்த காரணத்தால், சமோசா வியாபாரி ஒருவர் பயணியை மிரட்டி, அவரது ஸ்மார்ட் வாட்சை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன..? அக்டோபர் 17ஆம் தேதி மாலை சுமார் 5.30 மணியளவில் ஜபல்பூர் ரயில் நிலையத்தின் 5ஆம் நடைமேடையில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமோசா வாங்குவதற்காகப் பயணி ஒருவர், தனது ரயிலில் இருந்து கீழே […]

243 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பீகாரில், இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக, 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக எஞ்சிய 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அடுத்த மாதம் 14ஆம் தேதியன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. தற்போது, பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் (JDU) மற்றும் பாஜக அடங்கிய தேசிய […]

சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் மத்திய அரசு ஒரு முக்கியத் திட்டத்தை அறிவித்துள்ளது. பிரதமர் இ-டிரைவ் (PM e-Drive) திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான (EV) சார்ஜிங் நிலையங்களை அமைக்கப் பெரும் நிதி மானியத்தை மத்திய கனரக தொழில்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. முக்கியப் பகுதிகளுக்கு முழு மானியம் : மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அத்தியாவசிய […]

தீபாவளியை முன்னிட்டு ஃபாஸ்டாக் வருடாந்திர பாஸ் பரிசு அறிவிக்கப்பட்டது. நெடுஞ்சாலைகளில் பயணத்தை எளிதாக்கும், சௌகரியத்தை வழங்கும் ஃபாஸ்டாக் வருடாந்திர பாஸ், இந்தப் பண்டிகை காலத்தில் பயணிகளுக்கு ஒரு சிறப்பான பரிசாக இருக்கும். இது நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய விரைவுச் சாலைகளில் ஆண்டு முழுவதும் தடை மற்றும் தொந்தரவு இல்லாத பயணத்தை அனுமதிக்கிறது. ராஜ்மார்க்யாத்ரா செயலி மூலம் வருடாந்திர பாஸை பரிசாகப் பெறலாம். செயலியில் உள்ள […]

ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நான்கு அடுக்குகளில் இருந்து, இரண்டு அடுக்குகளாக செப்., 22ல் குறைக்கப்பட்டது. இந்த ஜி.எஸ்.டி., சீர்திருத்தத்தால் வர்த்தக துறையில் ஏற்பட்ட மாற்றம், பொதுமக்கள் அடைந்த பலன்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், மின்னணு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர், டில்லியில் செய்தியாளர்களை நேற்று சந்தித்து விரிவாக விளக்கினர். மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் […]

தீபாவளி என்றாலே புத்தாடைகளும், பட்டாசுகளும், இனிப்புகளும் தான் நம் நினைவுக்கு வரும்.. முன்பெல்லாம் தீபாவளி என்றாலே முறுக்கு, அதிரசம் என வீட்டில் செய்யப்படும் பலகாரங்கள் தான்.. இப்போது பலரும் கடைகளிலேயே ஆர்டர் செய்து வாங்கிக் கொள்கின்றனர்.. காலம் மாறிவிட்டதால், தீபாவளி இனிப்புகளும் மாறிவிட்டன. இந்தியாவின் தீபாவளி பண்டிகை இனிப்புகளில் இந்த ஆண்டு ஜெய்ப்பூர் முன்னணியில் உள்ளது. இந்த தீபாவளியில், ஜெய்ப்பூரின் இனிப்பு சந்தை அரச ஆடம்பரம் மற்றும் சமையல் படைப்பாற்றலின் […]

டெல்லியில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் இன்று பிற்பகல் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. டெல்லியின் பிஷம்பர் தாஸ் மார்க் பகுதியில் உள்ள பிரம்மபுத்திரா அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மதியம் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர், மேலும் தீயை அணைக்க குறைந்தது 6 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர். பிரம்மபுத்திர அடுக்குமாடி குடியிருப்பில் பல எம்.பி.க்களின் குடியிருப்புகள் அமைந்துள்ளன. டெல்லி தீயணைப்பு சேவைகளின் கூற்றுப்படி, […]