The NDA alliance is ahead.. the India alliance is chasing..! 243 seats.. What is the current situation..?
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கார் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட டாக்டர் உமர் முகமதுவின் புல்வாமா வீட்டை பாதுகாப்புப் படையினர் இடித்துள்ளனர். நேற்று இரவு, வீட்டிற்குள் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்த பாதுகாப்புப் படையினர், வீட்டிற்குள் இருந்த ஒரு வெடிபொருளை வெடிக்கச் செய்ததால், அது சீட்டுக்கட்டு வீடு போல இடிந்து விழுந்தது. டாக்டர் உமர் i20 காரை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த […]
காசநோய் (TB) என்பது மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ் எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், காசநோய் நுரையீரலைப் பாதிக்கிறது, ஆனால் இது எலும்புகள், மூளை, சிறுநீரகங்கள் மற்றும் முதுகுத் தண்டுவடத்தையும் பாதிக்கலாம். இது காற்றில் பரவும் நோயாகும், மேலும் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து இருமல் அல்லது தும்மினால் பரவும். காசநோய் அறிகுறிகளில் தொடர்ச்சியான இருமல், சளி, காய்ச்சல் மற்றும் எடை இழப்பு ஆகியவை அடங்கும். இது ஒரு தீவிர […]
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மண்டல பூஜைக்காக வருகிற 16-ந்தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அன்றைய தினம் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள், தந்திரி முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்பார்கள். மறுநாள் 17-ந்தேதி முதல் புதிய மேல்சாந்திகள் நடையை திறந்து பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நிறைவேற்றுவார்கள். நடப்பாண்டின் மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி நடக்கிறது. அன்று இரவு நடை […]
பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையில், பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. பீகார் சட்டசபை தேர்தல் கடந்த 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெற்றது. மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளில் கடந்த 6-ம் தேதி முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 122 சட்டசபை தொகுதிகளுக்கு 11-ம் தேதி 2-வது மற்றும் இறுதிக்கட்ட […]
டிசம்பர் 6ம் தேதி டெல்லி உட்பட நாடு முழுவதும் 32 கார்களை உள்ளடக்கிய ஆறு இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலக வரலாற்றில் மிக மோசமான தொடர் குண்டுவெடிப்பாக இருக்கக்கூடிய தாக்குதலில் இருந்து இந்தியா மயிரிழையில் தப்பித்தது,3,200 கிலோகிராம் வெடிபொருட்களுடன் நிரப்பப்பட்ட 32 கார் குண்டுகளை உள்ளடக்கிய ஒரு பெரிய பயங்கரவாத சதித்திட்டத்தை இந்திய உளவுத்துறை அமைப்புகள் முறியடித்துள்ளன. இந்த திட்டமிடப்பட்ட வெடிப்புகள் ஆயிரக்கணக்கான […]
இன்று டொரோண்டோவில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு (AI188) இன்று வெடிகுண்டு மிரட்டல் எச்சரிக்கை வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், விமானம் பாதுகாப்பாக டெல்லியில் தரையிறங்கியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை நேரத்தில் அந்த விமானத்தில் குண்டு இருப்பதாக டெல்லி காவல்துறைக்கு ஒரு செய்தி வந்தது. இதையடுத்து, டெல்லி விமான நிலையத்தின் குண்டு மிரட்டல் மதிப்பீட்டு குழு (Bomb Threat Assessment Committee – BTAC) […]
தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தவறான அங்கீகார விவரங்களை காட்டியதாகக் கூறி, அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.. இந்த நடவடிக்கை, நவம்பர் 10 அன்று டெல்லி செங்கோட்டைக்கு அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வெடிப்பில்13 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த கார் வெடிப்பு நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே, அதிகாரிகள் “வைட் காலர் […]
உத்தரப்பிரதேச மாநிலம் நிதாரி பகுதியில் அமைந்துள்ள ஒரு பங்களாவில் வசித்து வந்த அதன் உரிமையாளர் மொகிந்தர் சிங் மற்றும் அவரது பணியாளர் சுரேந்தர் ஆகிய இருவரும் சேர்ந்து, கடந்த 19 வருடங்களாக ஏழை குடும்பங்களை சேர்ந்த பல சிறுமிகள் மற்றும் இளம் பெண்களைக் கடத்தி வந்து, பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் அவர்களை கொலை செய்துள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் சிலவற்றை தனியாக வெட்டி, பங்களாவைச் […]
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டம் சிக்கந்தர் கிராமத்தைச் சேர்ந்த பிங்கி ஷர்மா (33) என்பவருக்கு சிவா என்பவருடன் திருமணமாகி 6 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. இதற்கிடையில், பிங்கி ஷர்மாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவரும் மாமியாரும் வீட்டில் இல்லாத சமயங்களில், இவர் தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார். சம்பவம் நடந்த […]

