உலகக் கோப்பை குத்துச்சண்டை இறுதிப் போட்டிகளில் (World Boxing Cup Finals) இந்திய வீராங்கனைகள் பதக்க பட்டியலில் சாதனை படைத்துள்ளனர். இந்திய அணி, மொத்தம் 9 தங்கம், 6 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வென்றது. குறிப்பாக, star pugilist-ஆக விளங்கும் நிகத் ஜரீன் (Nikhat Zareen) தலைமையில், இந்தியப் பெண்கள் குத்துச்சண்டை அணி மட்டும் 7 தங்கப் பதக்கங்களை அள்ளியது. போட்டியில் உள்ள அனைத்து 20 எடைப் […]

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் மீண்டும் சரிவை சந்தித்துள்ளன. முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாகவும், சர்வதேசப் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட சில மாற்றங்களாலும் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நிதிச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலக சந்தையில் சரிவு : சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை, ஒரு அவுன்ஸுக்கு (28 கிராம்) $7.76 குறைந்து $4,073 என்ற அளவில் வர்த்தகம் ஆகிறது. அதேபோல், வெள்ளியின் […]

அமெரிக்க சிறப்புப் படை அதிகாரி டெரன்ஸ் ஜாக்சன் டாக்காவில் மர்மமான முறையில் இறந்த கிடந்த விவகாரத்தில், பிரதமர் மோடியைக் கொல்ல அவர் வங்கதேசத்திற்கு வந்ததாகவும் ரஷ்யா மற்றும் இந்தியாவால் இந்த சதி முறியடிக்கப்பட்டது என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க சிறப்புப் படை அதிகாரி டெரன்ஸ் அர்வெல் ஜாக்சனின் மரணம் தொடர்பாக ஒரு புதிய அறிக்கை வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 31 அன்று வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு ஹோட்டலில் […]

146 கோடி பேருடன் இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது. இந்தநிலையில், 2025 இல் உலகின் மிக அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. ஐ க்கிய நாடுகள் சபையின் உலக நகரமயமாக்கல் வாய்ப்புகள் 2025 அறிக்கையின்படி, பட்டியலில் முதல் பத்து நகரங்களில் 4 இந்திய நகரங்களும் இடம்பெற்றுள்ளன. அதன்படி ஒரு சதுர கிலோமீட்டருக்கு சுமார் 27,000 பேர் வசிக்கும் […]

“தேச விரோத நடவடிக்கைகளை” ஊக்குவிப்பதாக கூறப்படும் வழக்கு தொடர்பாக, ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு நிறுவனம் (SIA) இன்று காஷ்மீர் டைம்ஸ் பத்திரிகையின் ஜம்மு அலுவலகத்தில் சோதனை நடத்தியது. SIA அதிகாரிகள் செய்தித்தாளின் வளாகத்தில் விரிவான ஆய்வு நடத்தினர், ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் கணினி அமைப்புகளை ஆய்வு செய்தனர். இந்த நடவடிக்கையின் போது, ​​அதிகாரிகள் AK-சீரிஸ் ரைபிள் தோட்டாக்கள், பிஸ்டல் தோட்டாக்கள் மற்றும் பிற பொருட்களை பறிமுதல் செய்ததாக […]

பீஹார் போலீஸின் அநாகரிகமான நடத்தையை காட்டும் இன்னொரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த சமீபத்திய வீடியோவில், ஒரு கர்ப்பிணி பெண்ணை போலீஸ் அதிகாரி ஒருவர் ஸ்கூட்டரால் இடித்து, இழுத்துச் செல்கிறார். பட்னாவின் மேரீன் டிரைவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், அந்த பெண் போலீஸைக் நிறுத்த முயன்றும், அவர் ஸ்கூட்டரை முன்னே தள்ளிச் செல்லும் காட்சி தெளிவாக தெரிகிறது. வீடியோவின்படி, அந்தப் பெண் தானே இரு சக்கர வாகனத்தில் […]

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனது கள்ள உறவுக்குத் தடையாக இருந்த மகனை, தந்தையே சதி செய்து கொலை செய்துவிட்டு, மகனை மிருகம் தாக்கியதாக நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சௌரப் (30) என்ற இளைஞர் அவரது பெற்றோர் மற்றும் மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், சௌரப்பின் உடல் கரும்புத் தோட்டத்தில் மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்டது. சௌரப்பின் தந்தை சுபாஷ் (60), தனது மகனை காட்டு மிருகம் தாக்கியதால்தான் இறந்துவிட்டான் என்று காவல்துறையினரிடம் […]

உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த ஒரு கொலை சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயல்வெளியில் ஒரு பெண்ணின் சடலம் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், ஆரம்பத்தில் இது பாலியல் வன்கொடுமைக்கு பிறகு நடந்த கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால், காவல்துறை விசாரணையில் இந்தக் கொடூரச் சம்பவத்தை அரங்கேற்றியது, ஒரு காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் என்பது அம்பலமாகியுள்ளது. உயிரிழந்தவர் மஹோபா மாவட்டத்தின் கப்ராய் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த […]

பெங்களூருவில் தெருநாய்களால் காயமடைந்த அல்லது கொல்லப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழிகாட்டுதல்களை திருத்தி கர்நாடக அரசு ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. நாய் கடியால் காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கவும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கவும் இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. நாய் கடி, காயங்கள் மற்றும் ரத்தப்போக்கு பிரச்சினைகள், சிராய்ப்புகள் போன்ற காயங்கள் ஏற்பட்டால், ரூ. 5 ஆயிரம் வரை இழப்பீடு வழங்கப்படும். நாய் தாக்குதலால் காயமடைந்த […]

பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மீண்டும் ஆட்சி அமைத்துள்ள நிலையில், ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் வியாழக்கிழமை 10வது முறையாக முதல்வராக பதவியேற்றார். பாட்னாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் பதவியேற்பு விழா நடந்தது. சமீபத்தில் முடிவடைந்த சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணிஅமோக வெற்றியைப் பதிவு செய்தது, பீகார் சட்டமன்றத் தேர்தலில் 243 இடங்களில் 202 இடங்களை வென்றது. 74 வயதான நிதிஷ், தற்போது மீண்டும் முதலமைச்சராக […]