மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் தேவைகளை மனதில் கொண்டு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இவற்றின் முக்கிய நோக்கம் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகும். இருப்பினும், சமீபத்தில், ஒரு திட்டத்தின் பெயரில் சமூக ஊடகங்களில் போலி செய்திகள் பரவலாகப் பரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் யூடியூப் சேனலில், “வேலையின்மை உதவித்தொகை திட்டம் 2024-25 – மாதத்திற்கு ரூ. 3,500, பதிவு தொடங்கப்பட்டுள்ளது” என்ற சிறுபடத்துடன் ஒரு வீடியோ […]

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டம் சிக்கந்திரா ராவ் பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் காணாமல் போன சம்பவம், அப்பகுதி மக்களைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற அந்தச் சிறுமி, மீண்டும் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு பழைய கிணற்றில், சாக்குப் பைக்குள் அடைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் மிதந்துள்ளது. […]

தெலங்கானாவில் உள்ள ஸ்ரீனிவாஸ் நகரில் நவீன் மற்றும் யோசிதா என்ற தம்பதி, 8 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இவர்களின் வாழ்க்கையில் குழந்தை இல்லாத குறை ஒரு பெரும் துயரமாக இருந்தது. இந்தச் சூழலில், நவீனின் சின்ன மாமனார் ராமகிருஷ்ணன், யோசிதாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்துள்ளார். குழந்தையின்மையால் யோசிதா மன உளைச்சலில் இருந்ததை பயன்படுத்திக் கொண்ட ராமகிருஷ்ணன், தவறாக நடந்து கொள்ள முயன்றதோடு, ரகசிய […]

சமூக ஊடகங்களில் அவ்வப்போது பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோ பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.. அந்த வீடியோவில் ரயிலின் ஸ்லீப்பர் கோச்சில் சக பயணிகள் முன்னிலையில் ஒரு ஜோடி செய்த மோசமான செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது… அந்த வீடியோவில் கிட்டத்தட்ட இந்த ஜோடி ரயிலை ஒரு ஓயோ ரூமாக மாற்றியுள்ளது என்பதை பார்க்க முடிகிறது.. ஒரு பெண்ணின் மேல் படுத்திருக்கும் […]

மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது சம்பளக் குழு எப்போது உருவாக்கப்படும் என்று நீண்ட காலமாக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும், இந்த செயல்முறை நடைமுறைக்கு வர சிறிது காலம் ஆகலாம். இதனிடையே, அவர்களுக்கு மற்றொரு நல்ல செய்தி வந்துள்ளது.. அகவிலைப்படி உயர்வு (DA) விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை காலத்திற்கு முன்பு இந்த அறிவிப்பு வெளியிடப்பட வாய்ப்புள்ளதால், ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த உயர்வு 1.2 […]

நீங்கள் ஒரு காரில் அல்லது இரு சக்கர வாகனத்தில் நெடுஞ்சாலையில் பயணித்தால், நீங்கள் பெரும்பாலும் வழியில் பல சுங்கச்சாவடிகளைக் கடக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும், வாகன ஓட்டுநர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை சுங்கக்கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் சுங்க வரி என்று அழைக்கப்படுகிறது. இது பயணிகளுக்கு ஒரு சிறிய சுமையாகத் தோன்றலாம், ஆனால் இது நாட்டில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. சுங்க வரி […]

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் திங்கள்கிழமை (செப்டம்பர் 8) காலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் தெற்கு காஷ்மீரில் உள்ள குடார் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறை அளித்த தகவலை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர். அப்போது வனப்பகுதியில் சுற்றித்திரிந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. […]

ஆந்திராவின் குண்டூரில் பரவும் மர்ம நோய்க்கு கடந்த இரு மாதங்களில் மட்டும் 20 பேர் உயிரிழந்ததை அடுத்து, அம்மாவட்டத்தில் சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் – பா.ஜ., – ஜனசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு குண்டூர் மாவட்டத்தில் உள்ள துரகபாலம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக மர்ம நோய் பரவி வருகிறது. இரு மாதங்களில் மட்டும் மர்ம நோயால் […]