அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், டெல்லியை மையமாக கொண்டு செயல்படும் ஒரு தனியார் நிறுவனம், தனது ஊழியர்களுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அனுப்பியுள்ள சுவாரஸ்யமான மின்னஞ்சல் தற்போது இணையத்தில் பேசுபொருளாகி, பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டுமே விடுமுறை என்றாலும், […]

பீகாரிலும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளிலும் சுமார் 100 சதவீத வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குள் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் அனுப்பப்படுவதை உறுதிசெய்யுமாறு அனைத்து தலைமைத் தேர்தல் அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்று, ஆனால் வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க இயலாத வாக்காளர்கள் கீழ்காணும் புகைப்படத்துடன் கூடிய […]

மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் மருத்துவமனை வளாகத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இது 2024 ஆம் ஆண்டு ஜூனியர் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆர்.ஜி. கர் வழக்கை நினைவூட்டுகிறது. ஒடிசாவின் ஜலேஸ்வரைச் சேர்ந்த மாணவி, மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய தொழில்துறை மையமான துர்காபூரில் உள்ள ஷோபாபூர் […]

கூகிள் பே (Google Pay) இன்னும் அரசாங்கத்தின் மோசடி ஆபத்து குறியீட்டுக் கருவியை (FRI) தனது தளத்தில் ஒருங்கிணைக்கவில்லை என்று தொலைத்தொடர்புத் துறை (DoT) செயலாளர் நீரஜ் மிட்டல் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தொலைத்தொடர்பு துறை (DoT) உருவாக்கிய FRI (Fraud Risk Identification) அமைப்பு, தொலைபேசி எண்களை அவற்றின் அபாய நிலை அடிப்படையில் வகைப்படுத்துகிறது. இது டிஜிட்டல் கட்டண தளங்களுக்கு மோசடி பரிவர்த்தனைகளை கண்டறிந்து தடுக்க உதவுகிறது. பயனர்கள் டிஜிட்டல் […]

2026-27 கல்வியாண்டு முதல், 3 ஆம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும், செயற்கை நுண்ணறிவு (AI) விரைவில் இந்தியாவின் பள்ளிப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாறும். தொழில்நுட்பம் சார்ந்த எதிர்காலத்திற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரும் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காக, பள்ளிக் கல்வியில் AI ஐ ஒருங்கிணைப்பதற்கான ஒரு விரிவான கட்டமைப்பு தற்போது உருவாக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்விச் செயலாளர் சஞ்சய் குமார் இதுகுறித்து […]

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 5 ஆண்டுகளாக தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.. டெல்லியில் அனைத்து வகை பட்டாசு தயாரிக்கவும், சேமிக்கவும், டெலிவரி செய்யவும், வெடிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் தீபாவளிக்கு 5 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.. இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய […]

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் பவர் லிமிடெட் நிறுவனத்தின் மூத்த அதிகாரியுமான அசோக் குமார் பால் ரூ.17,000 கோடி மதிப்புள்ள வங்கிக் கடன் மோசடிகளுடன் தொடர்புடைய பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) விதிகளின் கீழ் அமலாக்க இயக்குநரகம் (ED) பாலை கைது செய்தது. அசோக் குமார், பால் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு பட்டயக் கணக்காளராகவும், […]

2017ம் கால கட்டத்தில் இந்தியர்களுக்குப் பீர் என்றால் முதலில் நினைவுக்கு வருவது கிங்ஃபிஷர் மற்றும் அதன் நிறுவனம் மல்லையாவும் தான். இப்படிப் பேர் பெற்ற கிங்பிஷர் நிறுவனத்திற்குப் போட்டியாகப் பிரா என்ற தயாரிப்பு இந்தியர்களிடம் பெறும் வரவேற்பு பெற்றது தான் அப்போதைய சிறப்பு. நியூயார்க்கில் ஹெல்த்கேர் நிறுவனத்தை நடத்தி வந்த அன்கூர் ஜெயின் 2007-ம் ஆண்டு இந்தியாவிற்குத் திரும்பினார். முதலில் வெளிநாடுகளில் இருந்து பீர் வகைகளை இறக்குமதி செய்து விற்பனை […]