மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜிஎஸ்டி (GST) கவுன்சில் கூட்டம் இன்று தொடங்கியது.. இதில் அனைத்து மாநில நிதியமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி அடுக்குகளை இரண்டு விகிதங்களாக மறுசீரமைத்தல் மற்றும் இழப்பீட்டு செஸ் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சில் ஏராளமான பொருட்களின் விகிதங்களை 28% முதல் 18% ஆகவும், 12% முதல் 5% ஆகவும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஜிஎஸ்டி கவுன்சிலின் இறுதி […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
Historic Nehru bungalow in Lutyens’ Delhi sold for record ₹1,100 Crore
இந்தியாவின் சாலைகள் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான உயிர்களை காவு வாங்கி வருகின்றன. சில நகரங்கள் மிகப்பெரிய அளவிலான இறப்புகளுக்கு தனித்து நிற்கின்றன. டெல்லி, பெங்களூரு, ஜெய்ப்பூர் மற்றும் அகமதாபாத் ஆகியவை வாகன ஓட்டிகளுக்கு மிகவும் ஆபத்தானவையாக உருவெடுத்துள்ளன. அதிக வேகம் மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் ஆகியவை முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. 2023 ஆம் ஆண்டில், அகமதாபாத்தில் சாலை விபத்துகள் காரணமாக 535 இறப்புகள் பதிவாகியுள்ளன. எனவே இந்த […]
இன்னும் இரண்டு நாட்களில் ஆந்திராவில் ஒரு அரசியல் பூகம்பம் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. முன்னாள் அமைச்சரும் YSRCP தலைவருமான RK ரோஜா கைது செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.. ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு அரசு செப்டம்பர் 5 ஆம் தேதி ரோஜாவை கைது செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாகத் தெரிகிறது. ‘ஆடுதம் ஆந்திரா’ திட்டத்தில் ரூ.40 கோடி நிதி முறைகேடுகளில் ரோஜா மீது ஈடுபட்டதாக நீண்ட காலமாக […]
மோடி தலைமையிலான மத்திய அரசு ஊழியர்கள் விரைவில் நல்ல செய்தியை பெற உள்ளன என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. குறிப்பாக 8வது சம்பள கமிஷன் உருவாக்கம் தொடர்பாக, மத்திய அரசு விரைவில் ஒரு முக்கிய முடிவை எடுக்க வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. 8வது சம்பள கமிஷன் ஜனவரி 2025 இல் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தாலும், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்னும் நியமிக்கப்படாததால் ஊழியர்களிடையே கவலை அதிகரித்து வருகிறது. […]
நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய வகை மோசடி குறித்து எச்சரித்துள்ளது.. எஸ்பிஐ வங்கி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பதிவின்படி, செல்போன் எண்களை மாற்றும் மோசடியில் தற்போது சைபர் குற்றவாளிகள் ஈடுபட்டு வருகின்றனர்.. மோசடி செய்பவர்கள் வெற்றி பெற்றால், வங்கி எச்சரிக்கைகள் அவர்களின் எண்ணுக்குச் செல்லும், இதனால் கணக்கில் நடைபெறும் பரிவர்த்தனைகள் குறித்து […]
தலைநகர் டெல்லி காற்றில் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகள் இருப்பது சுகாதாரத்தை அச்சுறுத்துகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் காற்றில பரவும் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளால் நுரையீரல் வாய் மற்றும் தோலில் தொற்றுநோய் ஏற்படுவதாக போஸ் ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அட்மாஸ்பெரிக் என்விரான்மென்ட் : X என்ற சர்வதேச இதழில், இதற்கான ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இது நகர்ப்புற சுகாதாரத் திட்டமிடலுக்கு விழிப்புணர்வாக […]
ஜிஎஸ்டி கவுன்சிலின் இரண்டு நாள் கூட்டம் இன்று புதன்கிழமை தொடங்குகிறது. நாடும் உலகமும் இந்த முன்கூட்டிய கூட்டத்தை சிறப்புக் கண்காணித்து வருகின்றன. ஏனெனில் பிரதமர் மோடியின் ஜிஎஸ்டி சீர்திருத்த அறிவிப்புக்குப் பிறகு, அந்த திசையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதில், சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) லட்சிய மாற்றங்கள் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் மீதான வரியைக் குறைப்பதாகக் கருதலாம். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்த ஜிஎஸ்டி […]
கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டம் பள்ளிப்புரம் பகுதியைச் சேர்ந்த 27 வயது சனுஷா என்ற இளம்பெண் மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது பள்ளி மாணவன் திடீரென காணாமல் போனதால், இருவரின் குடும்பத்தாரும் தனித்தனியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சில மாதங்களுக்கு முன்பு குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், செல்போன் நம்பரை பகிர்ந்து கொண்ட […]
கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவில் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. எந்த மாநிலம் அதிக ஆபத்தில் உள்ளது என்பது குறித்து தெரிந்துகொள்வோம். கடந்த சில ஆண்டுகளில் உலகம் முழுவதும் புற்றுநோய் பாதிப்பு வேகமாக அதிகரித்துள்ளது, இந்தியாவும் அதன் பிடியில் உள்ளது. பெண்கள்,ஆண்கள் வரை அனைவரும் எளிதில் இதற்கு பலியாகி வருகின்றனர். அதே நேரத்தில், தேசிய புற்றுநோய் பதிவு திட்டத்தால் இது தொடர்பான ஒரு ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது, அதன் புள்ளிவிவரங்கள் […]

