ஜம்முவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. வைஷ்ணவ தேவி கோயிலுக்கு சென்ற யாத்ரீகர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய நதிகளான தாவி மற்றும் ராவியில் வெள்ளம், அபாய அளவுக்கு மேல் செல்கிறது. கதுவாவில் ராவி நதியை ஒட்டிய […]

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது.. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு பெண் மருத்துவருக்கு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள லோஹியா மருத்துவமனையில் பல மாதங்களுக்கு முன்பு சிகிச்சை பெற்ற ஒரு நோயாளி, ஒரு பெண் மருத்துவருக்கு 5,000க்கும் மேற்பட்ட ஆபாச செய்திகளை அனுப்பி உள்ளார். மேலும் ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்ட […]

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை, மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக இதுவரை சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.. பல வீடுகள் மற்றும் சாலைகள் இடிந்து விழுந்துள்ளன. வைஷ்ணோ தேவி ஆலயத்திற்கு அருகிலுள்ள அர்த்க்வாரியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். காஷ்மீரின் முக்கிய ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு […]

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ரயில் ஒன்றின் வைரல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அடையாளம் தெரியாத இந்திய ரயில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று கடும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதை இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. ரயில் மூழ்கும்போது பல பார்வையாளர்கள் கூச்சலிட்டு பீதியடைந்து அலறுவதை கேட்கலாம்.. ஆனால், இந்த காட்சிகள் உண்மையானதா என்பது இன்னும் கேள்வியாகவே உள்ளது? இல்லை என்பதே இதற்கான பதில்.. இந்த காணொளி, இணைய பயனர்களால் வேடிக்கைக்காகவோ […]

தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் காமா ரெட்டி கூடா பகுதியில் இடம்பெற்ற ஒரு கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதான சுவாதி என்பவர், மகேந்தர் ரெட்டி என்ற இளைஞருடன் காதலித்து கல்யாணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கை நடத்தி வந்தார். சமீபத்தில், சுவாதி கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில், இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, கோபத்தின் உச்சத்தில் சென்ற மகேந்தர் ரெட்டி, தனது கர்ப்பிணியான மனைவியை கத்தியால் […]

டெல்லி மாநிலம் உத்தம் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர், வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அவரை 21 வயதான ரஹ்மான் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி அவரது தாயிடம் கூறிய நிலையில், அவர் அதிர்ச்சி அடைந்து காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் […]

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.. ஆறுகளின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஜம்முவின் பல மாவட்டங்களில் வெள்ள எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதகமான வானிலை ஏற்படும் என்று எச்சரித்து, இந்திய வானிலை ஆய்வுத் துறை யூனியன் பிரதேசத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்றிரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக, ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி, […]