கமல்ஹாசனின் “தக் லைஃப்” படம் ஓடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி கர்நாடக திரையரங்கு சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல், சிம்பு, நடிகை திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் தக் லைஃப். இப்படம் உலகம் முழுவதும் வெளியாகியிருந்தாலும், கர்நாடக மாநிலத்தில் மட்டும் வெளியாகவில்லை. இதற்கு […]

கேரளாவில் ஏற்கனவே கோவிட்-19 பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இப்போது அங்கு ஹெபடைடிஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவிட்-19 தொற்று பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், கேரளா இப்போது மற்றொரு கடுமையான சுகாதார அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.. அம்மாநிலத்தில் தற்போது ஹெபடைடிஸ் தொற்று வேகமாக பரவுகிறது.. திருச்சூர் மாவட்டம் இந்த தொற்றின் மையமாக உருவெடுத்துள்ளது. ஹெபடைடிஸ் பாதிப்பு திடீர் அதிகரிப்பு மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது. கோவிட் மற்றும் ஹெபடைடிஸின் இரட்டைச் சுமை […]

துல்லியமான இருப்பிட அடையாளத்தை வழங்க வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் முகவரி அமைப்பான DIGIPIN ஐ அஞ்சல் துறை அறிமுகம் செய்துள்ளது. உங்கள் வீட்டு முகவரி உங்கள் ஸ்மார்ட்போனைப் போலவே ஸ்மார்டாக இருக்க முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்தியாவின் பழமையான அஞ்சல் முறையை நவீனமயமாக்கும் ஒரு முயற்சியாக, அரசாங்கம் DIGIPIN ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது பாரம்பரிய PIN குறியீடுகளை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய டிஜிட்டல் முகவரி […]

மும்பை அருகே புறநகர் ரயிலில் இருந்து பயணிகள் விழுந்து 1 பேர் பலி, 9 பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானேயில் திங்கள்கிழமை மும்ப்ரா-சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CSMT) விரைவு புறநகர் ரயிலில் இருந்து கீழே விழுந்ததில் 1 பயணி உயிரிழந்தார். என்றும் 9 பேர் காயமடைந்தனர் என்று தானே நகராட்சி ஆணையர் தெரிவித்தார். முதற்கட்ட தகவலின்படி, மும்ப்ரா ரயில் நிலையத்தில் ஓடும் […]

23 வயது இளம்பெண்ணை பல மாதங்களாக அடைத்து வைத்து தாயும், மகனும் சித்ரவதை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் நார்த் 24 பர்ரகனாஸ் மாவட்டம் சோதேபூர் பகுதியைச் சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு டோம்ஜூர் பகுதியைச் சேர்ந்த நபருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அந்த நபருடன் இளம்பெண் பேசி வந்துள்ளார். அப்போது, தனக்கு வேலை எதாவது கிடைக்குமா..? என இளம்பெண் கேட்டுள்ளார். […]

Ration Card Update : அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் தங்கள் ரேஷன் அட்டையின் e-KYC செயல்முறையை ஜூன் 30, 2025 க்குள் முடிக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில் போன்ற உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரேஷன் விநியோக முறையை சிறப்பாகவும், வெளிப்படையாகவும் மாற்ற மத்திய அரசு […]

ஒரு நபர் ஆன்லைன் மூலம் “வாவ் மோமோ” உணவகத்தில் இருந்து வெஜ் டார்ஜிலிங் மோமோ காம்போ (Veg Darjeeling Momo Combo) என்ற உணவு ஆர்டர் செய்தார். அவர் ஒரு சைவ உணவு பழக்கம் பின்பற்றும் நபர். தான் ஆர்டர் செய்த சைவ உணவுக்கு பதிலாக சிக்கன் மோமோ (Chicken Momo) வழங்கப்பட்டதால் அவரது மத உணர்வுகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். உணவகத்தின் அலட்சியம் காரணமாக, […]

கோவிட் தொற்றிலிருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது குறித்து பிரபல மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் கோவிட் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் மிகப்பெரிய கவலையாக உள்ளது. பிரபல குழந்தை நல மருத்துவர் டாக்டர் குஷால் அகர்வால் கோவிட் தொற்றிலிருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், […]

ஒவ்வொரு பள்ளி மாணவர்களுக்கும் ரூ.15,000 வழங்கப்படும் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். ஆந்திராவில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்களில் போட்டியிடுவதைத் தடை செய்யும் சட்டங்களை திருத்திய நிலையில், தற்போது கருவுறுதல் விகிதங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ’பூஜ்ஜிய வறுமை’ முயற்சியின் ஒரு பகுதியாக, பணக்காரர்கள் ஏழைக் குடும்பங்களைத் தத்தெடுக்கும் ஒரு சுவாரஸ்யமான திட்டத்தை நான் உருவாக்கியுள்ளேன். இது […]

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் குக்கி – மெய்தி இன மக்கள் இடையே கலவரம் வெடித்தது. இந்த சம்பவத்தின்போது சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கினர். மேலும், மணிப்பூரில் ட்ரோன்கள், சிறிய ரக விமானங்கள், வெடி மருந்து ராக்கெட்டுகளாலும் தாக்குதல் நடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து, அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங் பதவி விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, மணிப்பூரில் குடியரசுத் தலைவர் […]