எண்ணெய்கள் சமையலுக்கு சுவையைக் கூட்டுகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான எண்ணெய்களை உபயோகிக்கின்றனர். ஆனால், இந்த எண்ணெய்யை பயன்படுத்துவதால், ஆயிரக்கணக்கான மக்களின் ஆரோக்கத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கேரள ஆயுர்வேத ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் (KRA) கூற்றுப்படி, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்(ரீபைண்ட் ஆயில்) ஒவ்வொரு ஆண்டும் 2 மில்லியன் மக்களின் மரணத்திற்கு காரணமாக மாறியுள்ளது. பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. டிரான்ஸ் ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ள […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
மோட்டார் வாகனத் துறையின் எம்-பரிவஹான் (mParivahan app) செயலியின் பெயரில் சைபர் மோசடியால் பலரும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சைபர் மோசடிமூலம் பலர் பணத்தை இழந்துள்ளனர். சைபர் மோசடி குறித்து காவல்துறை மோட்டார் வாகனத் துறை மற்றும் சைபர் பிரிவு, பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறு தெரிவித்துள்ளன. இந்த மோசடியில் பணத்தை இழந்த பெரும்பாலானோர் கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த சைபர் மோசடியால் […]
Two brothers in Himachal marry the same woman, following the ancient tradition of polygamy.
The Air India Express flight bound for Phuket returned to Hyderabad shortly after takeoff.
The Allahabad High Court has ruled that once a marriage is declared invalid, there is no obligation to pay maintenance.
இந்தியாவில் பலரும் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.. வசதியான பயணம், டிக்கெட் விலை குறைவு போன்ற பல காரணங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.. ஆனால் திடீர் பயணங்களுக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது, குறிப்பாக தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்வது என்பது எட்டாக்கனியாக மாறிவிட்டது.. ஆனால் நீங்கள் சில விஷயங்களைச் செய்தால், டிக்கெட்டுகளை விரைவாகவும் எளிதாகவும் முன்பதிவு செய்யலாம்.. இந்த ஸ்மார்ட் ட்ரிக்ஸ் மூலம் எளிதில் தட்கல் முன்பதிவு செய்ய […]
கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து 72 மணி நேரத்திற்குள், இந்தியா அமெரிக்காவிடம் உறுதியான ஆதாரங்களை ஒப்படைத்தது, இது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF), அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு வழிவகுத்தது. நியூஸ்18 அறிக்கையின்படி, இந்தியா அமெரிக்காவிடம் ஒப்படைத்த உளவுத்துறை மற்றும் தொழில்நுட்பத் தரவுகள் அமெரிக்க வெளியுறவுத்துறையின் உயர் தரங்களை பூர்த்தி செய்தன. […]
According to reports, the Reserve Bank is set to cut the repo rate by another 25 basis points.
உலகில் சில விலங்குகள் ஒன்றுக்கொன்று எதிரிகளாக அறியப்படுகின்றன. எலி – பூனை, பாம்பு – கீரி போன்ற விலங்குகளை உதாரணமாக சொல்லலாம்.. அவற்றுக்கிடையேயான சண்டையின் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றனர்.. அந்த வகையில் தற்போது சாலையின் நடுவில் ஒரு கருப்பு நாகப்பாம்புக்கும் ஒரு கீரிக்கும் இடையே ஒரு ஆபத்தான சண்டை நடந்தது. பாம்பும் கீரியும் நேரடியாக மோதிக்கொண்டதால் சாலையில் நடந்து சென்றவர்கள் அதனை நின்று வேடிக்கை பார்த்தனர்.. பலர் […]
2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக அரசை வீழ்த்தும் நோக்கில் பல்வேறு தேசிய மற்றும் பிராந்திய கட்சிகள் ஒன்றிணைந்து “இந்தியா” (I.N.D.I.A – Indian National Developmental Inclusive Alliance) என்ற பெயரில் ஒரு பெரிய எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்கின. இதில் காங்கிரஸ், டிஎம்.கே., ஆம் ஆத்மி, த்ரிணமூல் காங்கிரஸ், தேசிய ஜனதாதளு, சமாஜ்வாதி, சிவசேனா (உத்தவ் அணி) உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்திருந்தன. இந்தியா […]

