மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் அசுத்தமான நீரைக் குடித்ததால் கடந்த சில நாட்களில் 7 பேர் உயிரிழந்தனர், மேலும் சுமார் 150 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீர் மாசுபாடு மற்றும் உயிரிழப்புகள் குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில் மாநில அரசு அவசரகால நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், மேலும் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கழிப்பறைக்கு அடியில் இருந்த பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்ட கசிவு […]

பெண் குழந்தைகளின் பொன்னான எதிர்காலத்திற்காக மத்திய அரசு வழங்கும் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் குறித்த சமீபத்திய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2025-26 நிதியாண்டின் நான்காவது காலாண்டிற்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை இந்தத் திட்டத்தில் சேமிப்பவர்களுக்கு 8.2 சதவீத வட்டி கிடைக்கும். தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து சிறு சேமிப்புத் […]

தேசிய மற்றும் பிராந்திய விடுமுறை நாட்களை முன்னிட்டு, ஜனவரி 2026-ல் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வங்கிச் சேவைகள் பல நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். இன்று புத்தாண்டு தொடங்குவதையொட்டி, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2026 ஆம் ஆண்டிற்கான விடுமுறை நாட்காட்டியை வெளியிட்டுள்ளது. அப்போது வங்கிகள் மூடப்பட்டிருக்கும். எனவே, இந்த விடுமுறை நாட்களை மனதில் கொண்டு உங்கள் வங்கி பரிவர்த்தனைகளைத் திட்டமிடுவது நல்லது. ரிசர்வ் வங்கியின் நாட்காட்டியின்படி, பல மாநிலங்கள் […]

2025 ஆம் ஆண்டு முடிந்து, நாம் 2026 ஆம் ஆண்டு என்ற புத்தாண்டுக்குள் நுழைந்துவிட்டோம். புத்தாண்டு பிறக்கும்போது, ​​அரசாங்கங்கள் மக்களைப் பாதிக்கும் புதிய விதிகளை அமல்படுத்துகின்றன. இப்போது, ​​புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில், ஜனவரி 1 ஆம் தேதி முதல் சில புதிய முடிவுகள் அமலுக்கு வந்துள்ளன. இவை குறித்து நாட்டின் அனைத்து மக்களும் அறிந்திருக்க வேண்டும். புதிய விதிகளைப் பற்றி முன்கூட்டியே அறிந்திருந்தால், நீங்கள் பல நன்மைகளைப் பெற முடியும். […]

அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில், சூனியம் வைத்ததாக எழுந்த குருட்டுத்தனமான சந்தேகத்தின் அடிப்படையில், தம்பதியினர் இருவர் கிராம மக்களால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. உள்ளூர் தகவல்களின்படி, அந்தத் தம்பதியினரை அவர்களின் வீட்டிற்குள்ளேயே சிறைபிடித்த ஒரு கும்பல், முதலில் கூர்மையான ஆயுதங்களால் அவர்களை கொடூரமாகத் தாக்கியுள்ளது. பின்னர், தப்பிவிடக் கூடாது என்பதற்காக வீட்டை வெளிப்பக்கமாக பூட்டித் தீ வைத்துள்ளனர். இதில் தம்பதியினர் இருவரும் தப்பிக்க […]

தொழில்நுட்பம் வளர வளர, அதைப் பயன்படுத்தி அப்பாவி மக்களை ஏமாற்றும் சைபர் குற்றவாளிகளின் கைவரிசையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில் நிலவும் பொதுமக்களின் உற்சாகத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் மோசடி கும்பல்கள், தற்போது 2026 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டுப் புதிய வகை டிஜிட்டல் தாக்குதலை தொடங்கியுள்ளனர். இது குறித்து சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் […]

2025-ம் ஆண்டு நிறைவடைந்து, 2026-ஆம் ஆண்டும் தொடங்கி உள்ளது.. ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும், எரிவாயு சிலிண்டர் விலை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, பான் கார்டு போன்ற விஷயங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். இந்தச் சூழ்நிலையில், 2026 ஜனவரியிலும் சில பெரிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. இந்தச் சூழ்நிலையில், 2026 ஜனவரியில் வரவிருக்கும் மாற்றங்கள் என்னென்ன என்று விரிவாக பார்க்கலாம்.. வேகமான கிரெடிட் ஸ்கோர் புதுப்பிப்புகள், கடன்களுக்கான குறைந்த வட்டி […]

திங்கள்கிழமை நள்ளிரவில், 25 வயது பெண்ணின் இரவு நேர பயணம், கொடூர கனவாக மாறியுள்ளது. குர்கான் – பாரிதாபாத் சாலையில் சென்ற வேனில், இரண்டு ஆண்கள் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாக போலீஸ் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட பெண்ணுக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, 12 தையல்கள் போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று மணி நேரம் வேனில் அடைத்து வைத்து கொடுமை அடர்ந்த பனிமூட்டம் காரணமாக காட்சித் […]

வலி மற்றும் காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் நிமெசுலைடு மருந்துகள் தொடர்பாக மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. 100 மில்லிகிராமிற்கு மேல் உள்ள நிமெசுலைடு உடனடி வெளியீட்டு மாத்திரைகள் மற்றும் சிரப்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்தை அது முழுமையாகத் தடை செய்துள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW), மனிதர்களின் உடல்நலத்திற்கு ஆபத்து ஏற்படுத்ததும் என்று எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பு டிசம்பர் 29 அன்று வெளியிடப்பட்டு, […]