ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஜா தெர்மல் பவர் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரியும் சித்தார்த் தாஸ் (49) என்பவருக்கும், சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் கிரந்தி ஸ்மிதா (42) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். சித்தார்த்தும், ஸ்மிதாவும் தனிப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். விவாகரத்து […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே அடூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுமேஷ் (19). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன் சுமேஷ், தன்னுடைய காதலியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவியிடம் பல ஆசைவார்த்தைகளை கூறி, உடலுறவு செய்ய ஒப்புக்கொள்ள வைத்துள்ளார். பின்னர், இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர், சுமேஷ் தன்னுடைய நண்பர்கள் […]
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பொதுத் தேர்தலில் பாஜகவை தோற்கடித்து எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இந்த விவகாரத்தில் மும்முரமாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த […]
பிரதமர் நரேந்திரமோடியை தோற்கடித்து மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சென்ற மாதம் பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு மிகப்பெரிய கூட்டத்தை நடத்தியது. அதே போன்ற ஒரு கூட்டம் பெங்களூரில் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உட்பட 24 முக்கிய […]
நாடு முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்துள்ள நிலையில், புனேவை சேர்ந்த விவசாய தம்பதி தக்காளி விற்றே கோடீஸ்வரராகி உள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஈஸ்வரும் அவரது மனைவியும் கடந்த 6 ஆண்டுகளாக 14 ஏக்கர் நிலத்தில் தக்காளி விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 2021ஆம் ஆண்டு தக்காளி விளைச்சலால் ரூ.20 லட்சம் வரை இழப்பை சந்தித்ததாலும், தக்காளி விளைச்சலை கைவிடாமல் தொடர்ந்து செய்து வந்தனர். இந்நிலையில், […]
நேற்று அதிகாலை ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்ப்பூரில் தன்னுடைய காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது சிறுமி அவருடைய காதலன் முன்னிலையில், 3 கல்லூரி மாணவர்களால் கொடூரமான முறையில், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. 3 குற்றவாளிகள் சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டதாக ராஜஸ்தான் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தன்னுடைய சொந்த ஊரான ஜோத்பூரில் நடைபெற்ற […]
வாரத்தின் 6 நாட்கள் எதைப்பற்றியும் கவலை இல்லாமல், எந்தவித சிந்தனையும் இல்லாமல் வேலை, வேலை என்று ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்கள் வார இறுதியில் குடும்பத்துடன் வெளியே சென்று குதூகலமாக இருப்பதை தற்போது வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அனைவரின் வாழ்விலும் இந்த வார இறுதி நாள் மகிழ்ச்சியை பதிவு செய்யும் என்று நினைத்த நிலையில், இந்த வார இறுதி நாள் ஒரு குடும்ப உறுப்பினர்களுக்கு மாறாத சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது மகாராஷ்டிரா […]
நாட்டில் பல இடங்களில் தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில், சலுகை விலையில் தக்காளி விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது. அதன்படி, NAFED மற்றும் NCCF மூலம் செயல்படும் விற்பனை மையங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்கப்படும் என்று கர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று முதல் புதுடெல்லி, நொய்டா, லக்னோ, கான்பூர், வாரணாசி, பாட்னா, முசாபர்பூர், அர்ரா போன்ற […]
புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர், சீனியர் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி, புள்ளியியல் நிபுணர் போன்ற பதவிகளில் காலியாக இருக்கின்ற பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இதன் மூலமாக, ஒட்டுமொத்தமாக 116 இடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பதற்கான ஒதுக்கீடு அரசு அறிவிப்பின்படி பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் வருவாய் துறை மூலமாக வழங்கப்பட்ட சரியான சான்றிதழை சமர்ப்பித்து இட ஒதுக்கீட்டை உறுதி […]
சிவிங்கிப் புலிகளை இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான திட்டத்தை மத்திய அரசு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. மத்தியப் பிரதேச வனத் துறை, இந்திய வனவிலங்குகள் நிறுவனம் (WII) மற்றும் நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சிவிங்கிப் புலிகள் தொடர்பான வல்லுநர்கள் ஆகியோருடன் இணைந்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சட்டப்பூர்வ அமைப்பான தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) மூலமாக சிவிங்கிப் புலிகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. […]