பல நடுத்தர குடும்பங்களுக்கு, ரூ. 1 கோடி சம்பாதிப்பது ஒரு பெரிய கனவாக இருக்கலாம்… சராசரி சம்பளம், மாதாந்திரச் செலவுகள் மற்றும் EMI-களைக் கருத்தில் கொண்டு, இந்தத் தொகை சாத்தியமற்றதாகத் தோன்றலாம். ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி, சரியான திட்டமிடல் மற்றும் ஒழுக்கமான முதலீட்டுடன், ரூ. 1 கோடி இலக்கை அடைவது கடினம் அல்ல. குறிப்பாக இப்போதெல்லாம், பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் இந்த இலக்கை அடைய எளிதான வழிகளை வழங்குகின்றன. நீங்கள் […]

மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் படி, ஆப்பிள், சாம்சங், விவோ, ஓப்போ போன்ற அனைத்து முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தாங்கள் விற்பனை செய்யும் புதிய மொபைல்களில் அரசு உருவாக்கிய “Sanchar Sathi” என்ற சைபர் பாதுகாப்பு செயலியை கட்டாயமாக முன்பே நிறுவி வைக்க வேண்டும். இந்த உத்தரவை 90 நாட்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் Sanchar […]

இந்தியாவில் வேலையின்மை கடந்த 6 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக, வருடாந்திர தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பின் (PLFS – Periodic Labour Force Survey) சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. 2017–18-ல் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் வேலைஇல்லா விகிதம் 6% ஆக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. 2023–24-க்குள் இது 3.2% ஆகக் குறைந்துள்ளது. இதன் மூலம், நாட்டின் தொழில்சந்தை அமைப்பில் அடிப்படை மாற்றங்கள், மேம்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அரசு கருதுகிறது. […]

ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சத்யதேவ் விஸ்வகர்மா (50). இவர் தனது பள்ளியில் மதிய உணவு சமைக்கும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆசிரியரின் இந்த அட்டூழியங்களுக்கு அந்தப் பெண்ணின் கணவர் இடையூறாக இருந்ததோடு, மனைவி அடிக்கடி கணவரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இந்த காரணங்களால், ஆசிரியருக்கும் அப்பெண்ணின் கணவருக்கும் இடையே பலமுறை கடுமையான வாக்குவாதங்களும் ஏற்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில், […]

குவைத்திலிருந்து வந்த இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இன்று குவைத்திலிருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்ற இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு மிரட்டல் செய்தி வந்ததை அடுத்து, விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஹைதராபாத் விமான நிலையத்திற்கு விரிவான மின்னஞ்சல் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த எச்சரிக்கையின் பேரில், விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது, […]

மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் படி, ஆப்பிள், சாம்சங், விவோ, ஓப்போ போன்ற அனைத்து முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தாங்கள் விற்பனை செய்யும் புதிய மொபைல்களில் அரசு உருவாக்கிய “Sanchar Sathi” என்ற சைபர் பாதுகாப்பு செயலியை கட்டாயமாக முன்பே நிறுவி வைக்க வேண்டும். இந்த உத்தரவை 90 நாட்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. செயலியை (Sanchar Sathi) […]

இந்திய தபால் துறை (India Post) அஞ்சல் சேவைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வங்கிக்கு நிகரான பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களையும் வழங்கி வருகிறது. குறிப்பாக RD, TD, MIS, SCSS, PPF, SSA, KVP உள்ளிட்ட பல சேமிப்புத் திட்டங்கள் அஞ்சல் அலுவலகங்களில் உள்ளன. இவற்றில், அஞ்சல் அலுவலகத்தின் டைம் டெபாசிட் (TD) திட்டம், வங்கிகளில் வழங்கப்படும் நிலையான வைப்பு நிதி (Fixed Deposit – FD) திட்டங்களைவிட […]

இந்தியா முழுவதும் பல முக்கிய விமான நிலையங்களில் GPS ஏமாற்று வேலையால் (GPS Spoofing) மற்றும் GNSS குறுக்கீடு பிரச்சினைகள் நடந்துவருகின்றன என்று மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, ராஜ்யசபாவில் பேசிய போது “ நவம்பர் 2023 முதல், DGCA (விமானப் போக்குவரத்து பொதுத் துறை இயக்ககம்) GPS ஏமாற்று வேலை அல்லது குறுக்கீடு சம்பவங்களை கட்டாயமாக […]

கர்நாடக மாநிலம் பெலகாவியில் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்த அந்தப் பேராசிரியர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். பெலகாவியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவர் நாகேஷ்வர். இவர் அதே கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவருடன் முதலில் நட்பாகப் பழகி வந்துள்ளார். இந்த நட்பைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்ட நாகேஷ்வர், ஆசை வார்த்தைகள் கூறி அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை […]