தெலங்கானா மாநிலம் மஞ்சரியாலா மாவட்டம் சென்னூரு மண்டலம் கிஷ்டம்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் போஷம். இவர், கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சங்கரம்மா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர் வழக்கம் போல் பணிக்குசென்றுவிட்டு வந்ததும் போஷம் தனது மனைவியிடம் கோழி கறி குழம்பு வைக்க வேண்டும் என தெரிவித்துவிட்டு வெளியே சென்றுள்ளார். வெளியில் சென்று மது போதையில் வீட்டிற்கு வந்த போஷம், சாப்பிடுவதற்காக கோழிக்கறி குழம்பு கேட்டுள்ளார். […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
பஞ்சாப் மாநிலத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலுக்கு ஆளாகினர். எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் மக்களின் மின் தேவையும் அதிகரித்தது. இந்நிலையில், அரசே மின் தேவையை குறைக்கும் நோக்கத்தில் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரத்தை மாற்றி அமைத்தது. அதாவது பகல் நேரங்களில் வெயில் அதிகரிப்பதற்கு முன்பாக அலுவலகத்தில் ஊழியர்கள் வேலையை […]
புதுவை மாநிலம் முதலியார் பேட்டை தொகுதி சுதான்னா நகர் பகுதியில் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக இருக்கிறது. இந்த பகுதியில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். ஆகவே இருசக்கர வாகனங்களில் செல்போன் மேடு பள்ளமான சாலையில் நிலை தடுமாறி விழுந்து அடிக்கடி காயம் அடைகிறார்கள். மழை காலங்களில் நீர் பள்ளத்தில் தேங்கி மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகிறார்கள். அதிலும் குறிப்பாக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த […]
தலைநகர் டெல்லியில் உள்ள பிரசாந்த் விகார் என்ற பகுதியில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவரும் இவரது காதலனும் சென்ற ஏழாம் தேதி காரில் ஒன்றாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இவர்கள் காரில் நெருக்கமாக இருந்ததை கவனித்த ஒரு நபர் ஆபாச வீடியோவாக ஆதமை பதிவு செய்து வைத்திருக்கிறார். இவர்களுடைய காரை பின் தொடர்ந்து வந்த அந்த நபர் அந்த மாணவியின் காதலன் அந்த மாணவியை […]
உரிய காலத்தில் சம்பளம் கிடைக்காததால், குடும்பத்தை பட்டினியில் இருந்து காப்பாற்ற, கூலி வேலைக்கு செல்ல முடிவு செய்த அரசு பஸ் டிரைவர், அதற்காக விடுமுறை கேட்டு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அரசு போக்குவரத்துக் கழகம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த மாதத்துக்கான சம்பளம் மற்றும் பென்ஷன் இன்னும் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு உரிய காலத்தில் […]
திருமணம் முடிந்த 2 மணிநேரத்திலேயே மணப்பெண்ணுக்கு மணமகன் விவகாரத்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியில், இரண்டு ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணம் முடிந்த இரண்டு மணி நேரத்திலேயே மணமகன் மணப்பெண்ணுக்கு விவாகரத்துக் கொடுத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது தொடர்பாக மணப்பெண்ணின் சகோதரர் கம்ரான் வாசி கூறுகையில், ”தனது இரு சகோதரிகளான டோலி மற்றும் கௌரி உள்ளிட்டோருக்கு ஆக்ராவின் ஃபதேஹாபாத் சாலையில் […]
பஞ்சாப் & சிந்து வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் CHIEF FINANCIAL OFFICER பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 55 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி அடிப்படையில் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் […]
டெல்லி மாநிலம் பிரசாந்த் விகார் பகுதியில் 20 வயது கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இவரும் இவரது காதலனும் கடந்த ஜூலை 7ஆம் தேதி காரில் ஒன்றாக இருந்துள்ளனர். அப்போது இவர்கள் காரில் நெருக்கமாக இருந்த தருணத்தை கவனித்த ஒரு நபர், ஆபாச வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளார். பின்னர், இவர்களது காரை பின் தொடர்ந்து அந்த நபர் சென்றுள்ளார். காதலன் கல்லூரி மாணவியை வீட்டு வாசலில் இறக்கிவிட்டு சென்றுள்ளார். […]
டிவி என்பது முன்பு ஒரு வீட்டுக்கு ஒரு டிவி என்று தான் இருந்தது, ஏனென்றால் அனைவரும் ஒன்று சேர்ந்து டிவி பார்த்து மகிழ்ந்தனர்ஆனால் தற்போது ஆளாளுக்கு வெவ்வேறு சேனல் பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்னர், ஆகையால் தற்போது ஒரு வீட்டிற்கு ஹாலில் ஒன்று, பெட்ரூமில் ஒன்று என்று 2 டிவிக்கள் தேவைப்படுகிறது. தூங்கும்போது டிவி பார்க்கும் பழக்கம் நம்மில் பலபேருக்கு உள்ளது, ஹாலில் மட்டும் டிவி இருப்பவர்கள் பெட்ரூமிலும் டிவி வாங்கலாம் […]
ஆந்திர பிரதேசத்தின் எலுருவில் சென்ற 2010 ஆம் வருடம் ஒரு பெண் தன்னுடைய முதல் கணவர் உயிரிழந்த பிறகு வேறொரு நபரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இருவரும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் எனவும் அந்த பெண்ணின் குடும்பம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தது என்றும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. அதாவது தன்னுடைய மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த இரண்டு குழந்தைகள் மீது அந்த பெண்ணின் 2வது கணவர் அத்துமீறி பாலியல் வன்கொடுமையில் […]