இன்ஸ்டாகிராம் லைவ் ஸ்ட்ரீமிங்கிற்கு இனி 1,000 ஃபாலோயர்கள் அவசியம் என்ற புதிய விதிகளை மெட்டா அறிவித்துள்ளது. இன்ஸ்டாகிராமில், சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் புதிய DM மற்றும் பிளாக் அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் தற்போது, லைவ் ஸ்ட்ரீமிங் (Live Streaming) அம்சத்தில் ஒரு முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, இனி, இன்ஸ்டாகிராம் பயனர்கள் லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய குறைந்தபட்சம் 1,000 ஃபாலோயர்களை (followers) கொண்டிருக்க வேண்டும். 1,000 ஃபாலோயர்களுக்கு […]

சமீபத்தில் ஒரு Google Pixel 6a ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும் போது திடீரென வெடித்து சிதறியதாக ரெடிட்டில் ஒரு பயனர் தெரிவித்துள்ளார்.. சார்ஜ் செய்யும் போது ஸ்மார்ட்போன்கள் வெடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.. அந்த வகையில், சமீபத்தில் ஒரு Google Pixel 6a ஸ்மார்போன் சார்ஜ் செய்யும் போது திடீரென வெடித்து சிதறியதாக ரெடிட்டில் ஒரு பயனர் தெரிவித்துள்ளார்.. இரவு நேரத்தில் போனை சார்ஜ் செய்து விட்டு தூங்கிய போது […]

இந்திய தொலைத்தொடர்பு துறை (DoT) டாடா குழுமத்திற்கு சொந்தமான டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.7,827 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீஸ், 2005-06ஆம் ஆண்டிலிருந்து 2023-24ஆம் ஆண்டு வரையிலான AGR (Adjusted Gross Revenue) சார்ந்த வருமானங்களில் குறைவாக கட்டணம் செலுத்தியதாக கூறி வழங்கப்பட்டுள்ளது. AGR என்பது டெலிகாம் நிறுவனங்கள் பெறும் மொத்த வருமானத்தின் அடிப்படையில் அரசு வசூலிக்கும் கட்டணத்தை குறிக்கும். டாடா நிறுவனத்தின் பதில்: இந்த […]

Intel நிறுவனம் 25,000 க்கும் மேற்பட்ட வேலைகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. உலகளவில் பல பெரும் தொழில்நுட்பங்கள் பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.. கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான பணியாளர்களை பணியில் இருந்து நீக்கி வருகின்றன.. அந்த வகையில் இன்டெல் (Intel ) நிறுவனம் ஒரு பெரிய அளவிலான மறுசீரமைப்புக்குத் தயாராகி வருவதால், 25,000 க்கும் மேற்பட்ட வேலைகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாக […]

நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 5ஜி மொபைல் சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் பெம்மசானி சந்திரசேகர் ; நாடு முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரையிலான கால கட்டத்தில் 4.86 லட்சம் 5ஜி அலைக்கற்றை பரிமாற்ற நிலையங்களை தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் […]

எளிதில் யூகிக்கக்கூடிய எளிதான அல்லது பலவீனமான பாஸ்வேர்டு, பிரிட்டனின் பழமையான நிறுவனங்களில் ஒன்றின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.. இதனால் 700 க்கும் மேற்பட்டோர் வேலையில்லாமல் தவித்தனர். என்ன நடந்தது? விரிவாக பார்க்கலாம்.. 158 ஆண்டுகள் பழமையான போக்குவரத்து நிறுவனமான KNP லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் மீது ரான்சம்வேர் (Ransomware) சைபர் தாக்குதல் நடந்துள்ளது.. ஹேக்கர்கள் பலவீனமான பாஸ்வேர்டை உடைத்து நிறுவனத்தின் முழுமையான நெட்வொர்க்கை அணுகியதாக கூறப்படுகிறது.. மேலும் நிறுவனத்தின் தரவை குறியாக்கம் செய்து, […]