சர்வதேச ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் என முடிவு எடுக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உற்பத்தி துறையில் தமிழ்நாடு ஏற்கனவே முன்னோடியாக உள்ளது. இதை எலக்ட்ரிக் வாகன சந்தையாக மாற்றும் முயற்சியில் தமிழ்நாடு அரசு இறங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு, World Economic Forum உடன் இணைந்து, “தமிழ்நாடு: அடுத்த உலகளாவிய EV உற்பத்தி மையத்தை உருவாக்குதல்” என்ற தலைப்பில் ஒரு முக்கிய ஆலோசனை […]

வீட்டிற்கு ஒரு தொலைக்காட்சி என்ற காலமெல்லாம் மலையேறி போக, இப்போது ஆளுக்கு ஒரு ஸ்மார்ட்போன் என நிலைமை மாறியுள்ளது. அதில், சென்னையின் அண்ணாசாலையில் இருந்து அண்டார்டிகா வரையில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும், கையடக்கத்தில் கண்முன் காட்டுகிறது யூடியூப். இதனால், தான், சமூக வலைதள கணக்குகள் இல்லாத நபர்களை கூட பார்க்க முடிகிறது. தனிநபருக்கான தொலைக்காட்சி எனும் வகையில் உலக அளவில், யூடியூப் பயன்பாடு பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. பார்வையாளர்களின் பொழுதுபோக்கு […]

வாட்ஸ் அப் மூலமாக நேரடியாக புகைப்படம் மட்டுமே எடுக்கும் வசதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வீடியோ எடுக்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் பல பில்லியன் கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப் செயலியில் தொடர்ந்து அவ்வப்போது பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, பயனாளர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதோடு மட்டுமல்லாமல் பயனாளர்களின் வசதிக்காகவும் பல அப்டேட்டுகள் வெளியாகின்றன. அந்த வகையில் தற்போது வாட்ஸ் […]

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் யூடியூப் பயன்படுத்துபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பயனர்கள் யூட்யூபில் சேனல் ஒன்றை ஆரம்பித்து வீடியோ பதிவுகளை பதிவுகள் மூலம் பணம் சம்பாதிக்கும் நடைமுறை உள்ளது. யூடியூப் சேனல்கள் வைத்திருப் பவர்கள் பணம் சம்பாதிக்க மானிடைசேஷன் ரூல்ஸ் மற்றும் பாலிசிகளை யூடியூப் நிறுவனம் கடைபிடித்து வருகிறது. ஒரு சேனல் வைத்திருப்பவர் ஒரு ஆண்டில் குறைந்தது 1000 சப்ஸ்கிரைபர்கள் மற்றும் 4000 மணி […]

இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில், யுபிஐ மூலம் கூகுள் பே, போன்பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. முக்கிய நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை நடைபெற்று கொண்டிருக்கிறது. சில்லறை வணிக கடைகள் உட்பட பல இடங்களில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன. இதனால் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து வருகிறது. ஏடிஎம் வாசலில் கூட மக்கள் நிற்பது, முன்பை விட குறைந்து விட்டது. […]

எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றியதில் இருந்து ட்விட்டர் ஏடாகூடமாக மாறி வருகிறது. ட்விட்டர் தளத்தின் அடிப்படையான தத்துவத்தில் பலவற்றையும் மாற்றி அதிர்ச்சி அளித்தார். காசு கட்டினால் ப்ளூ டிக் என்று தொடங்கி ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் 10,000 வார்த்தைகள் வரை ட்வீட் செய்யலாம் என்பது வரை, எல்லா அப்டேட்டுகளும் விமர்சனங்கள் பெற்றாலும், அறிமுகப்படுத்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. இதுமட்டுமின்றி, புதிய அம்சங்களைத் தவிர, பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத செயலிழந்த கணக்குகளை நீக்கி, காப்பகப்படுத்தும் […]

இந்த மாத தொடக்கத்தில், வாட்ஸ்அப் எமோஜி பாருடன் கூடிய கீபோர்டை அறிமுகப்படுத்த முயற்சி செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இப்போது சில பீட்டா சோதனையாளர்களுக்கு அந்த அம்சத்தை வெளியிடத் தொடங்கியுள்ளது. ஐ ஓஎஸ் மற்றும் ஆண்டிராய்டு பீட்டா சோதனையாளர்களுக்கு ஈமோஜி பாருடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கீபோர்டை வெளியிட்டுள்ளது. ஆண்டிராய்டு பயனர்கள் 2.23.12.19 வெர்ஷனையும் ஐ ஓஎஸ் பயனர்கள் 23.12.0.70 வெர்ஷனையும் இன்ஸ்டால் செய்தால் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கீபோர்டை பயன்படுத்தலாம். இந்த புதிய அம்சத்தின் […]

வாட்ஸ் அப் பயனர்களின் வசதிக்காக “வாட்ஸ் அப் சேனல்ஸ்” என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்களை கொடுத்து வருகிறது. அந்தவகையில் நிறுவனம் தற்பொழுது மற்றொறு புதிய அப்டேட்களை கொடுப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன் படி பயனர்களின் வசதிக்காக “வாட்ஸ்அப் சேனல்ஸ்” என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் வசதிக்காக “வாட்ஸ்அப் சேனல்ஸ்” என்ற புதிய அம்சத்தை […]

நம் நாட்டின் பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் வகையில் அக்னி ஏவுகணை அறிமுகம் செய்யப்பட்டது. அக்னி ஏவுகணையில் பல வகைகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தியா கடந்த 1989-ம் ஆண்டில் அக்னி 1 ஏவுகணை முதல்முறையாக சோதனை செய்தது. இது 1,200 கி.மீ. தொலைவு வரை சீறிப் பாயக்கூடியது. அக்னி பிரைம்  – 2,000 கி.மீ.  தொலைவு வரை செல்லும் , அக்னி 2 – 3,500 கி.மீ., அக்னி 3 […]

இந்தியாவில் பெரும்பாலான பெருநகரங்களில், யுபிஐ மூலம் கூகுள் பே (Gpay), ஃபோன் பே (PhonePe) உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. கிராமங்களில் கூட தற்போது பண பரிவர்த்தனை சுலபமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இணையத்தில் பொருட்களை வாங்குதல், பண பரிமாற்றம் மேற்கொள்ளுதல், சில்லறை வணிக கடைகள் உட்பட பல இடங்களில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன. இதனால் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து வருகிறது. ஏடிஎம் வாசலில் […]