பிஎஸ்எல்வி – சி 55 ராக்கெட் இன்று விண்ணில் பாய தயாராக உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனியார் செயற்கைக்கோள்களை ஒப்பந்த அடிப்படையில் விண்ணிற்கு அனுப்பி வருகிறது. இந்த வணிக ரீதியான ஏவுதல் பணிகளை இஸ்ரோவின் வணிகப்பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சிங்கப்பூரை சேர்ந்த அரசு நிறுவனம் தயாரித்துள்ள டெலியோஸ் 2 என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோளை இஸ்ரோ இன்று விண்ணில் ஏவுகிறது. 741 […]

கொரோனா வந்தாலும் வந்தது எல்லா ஐடி ஊழியர்களுக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் என்ற வரப்பிரசாதம் கிடைத்தது. கடந்த ஓராண்டாக கொரோனா பாதிப்புகள் அதிக அளவு இல்லாததால், பல்வேறு ஐடி கம்பெனிகள் அந்த கம்பெனியின் ஊழியர்களை மீண்டும் ஆபீஸ்க்கு வர வைத்து விட்டார்கள். கொரோனா வைரஸ் மற்றும் அடுத்தடுத்த சமூக விலகல் விதிமுறைகள் வீட்டிலிருந்து வேலை செய்வதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொடர்ந்து […]

விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி தனி விண்கலம் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவிற்கு கொண்டு வரப்பட்டது. மனிதனின் விண்வெளி மீதான மோகமும் தாகமும் எப்போது தீருமோ தெரியவில்லை. அப்படிப்பட்ட விண்வெளியை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அதிசயம் ஒன்றை நடத்திக் காட்டியிருக்கிறது நாசா. விண்வெளியில் மனிதன் நடமாடுவதற்கே கடும் முயற்சி எடுக்க வேண்டிய நிலையில், அங்கு தக்காளியை விளைவித்து காட்டியிருக்கின்றனர். விண்வெளியில் மனிதர்களுக்கான சில உணவுப்பொருட்களை நிலவில் இருந்து கொண்டு […]

சர்வதேச நாடுகளுடன ஒப்பிடுகையில் இந்தியாவின் வாகன சந்தை சீரான முன்னேற்றத்தில் உள்ளது. ஒரு காலத்தில் இந்தியா வெளிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்து வந்த நிலை மாறி, இப்போது உலகின் பல நாடுகளுக்கு இந்தியா வாகன ஏற்றுமதி செய்து வருகிறது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள சூழல் இந்தியாவின் வாகன உற்பத்தியில் கணிசமான தாக்கத்தையோ அல்லது சுணக்கத்தையோ ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் முக்கியமான 2 காரணிகள் மூலதனப் பொருட்களின் விலை […]

டெல்லியில் ஏப்ரல் 17 மற்றும் 18-ம் தேதிகளில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை சார்பில் பயோ-கேஸ் சார்ந்த உலகளாவிய மாநாடு நடைபெறவுள்ளது. இந்திய பசுமை எரிவாயு கூட்டமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் சுத்திகரிக்கப்பட்ட பயோ-கேஸ் தொழிற்சாலைகள் மேம்பாட்டிற்கு மத்திய அரசு மேற்கொண்டு வரும் முனைப்பான நடவடிக்கைகள், கொள்கையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் உள்ளிட்டவைக் குறித்து விவாதிக்கப்படவுள்ளன. 2070-ம் ஆண்டு வாயு உமிழ்வில்லாத இந்தியாவை உருவாக்க திட்டமிட்டுள்ள […]

உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.. வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக பல்வேறு புதிய வசதிகளையும், அப்டேட்களையும் வழங்கி வருகிறது.. இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம், தனது பயனர்களுக்கு புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிவித்துள்ளது. சாதனத்தில் உள்ள தீம்பொருளிலிருந்து பயனர்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட சாதனச் சரிபார்ப்பு, முக்கிய வெளிப்படைத்தன்மையின் […]

இந்தோனேசியாவை சேர்ந்த ஹேக்கர் குழுவால் சுமார் 12,000 அரசு இணையதளங்கள் குறிவைக்கப்படுவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு நிறுவனமான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது… சைபர் தாக்குதல்கள் மூலம் இந்தோனேசியாவை சேர்ந்த ஹேக்கர் குழு அரசாங்கத்தின் முக்கியமான பிரிவுகளை குறிவைத்து வருவதாக எச்சரித்துள்ளது. இதனால் சுமார் 12,000 அரசு இணையதளங்கள் ஆபத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த வகையான தாக்குதல்கள் கணினிகளை […]

அத்தியாவசிய மருந்துகள் தொடர்பாக தொழில்துறையினருக்கான உரிமம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி போன்ற அங்கீகாரங்களை முறைப்படுத்துதல் உள்ளிட்டவற்றை இந்த ஒருங்கிணைந்த இணையதளம் எளிதாக்கும். மத்திய போதைப்பொருள் பிரிவின் இந்த ஒருங்கிணைந்த தளம் மருந்துத் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சி, மருந்து மற்றும் ரசாயனத்துறையின் சேவையைப் பூர்த்தி செய்தல் ஆகிய நோக்கங்களைக்கொண்டு வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும். முதலாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அத்தியாவசிய மயக்க மருந்துகள் கிடைப்பதையும் இது உறுதி செய்யும்.போதை மருந்துகள் […]

ஸ்மார்ட்போன்கள் என்பது தற்போது அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது.. நாம் பெரும்பாலான வேலைகளுக்கு ஸ்மார்ட்போன்களை நம்பி உள்ளோம்.. இதனால் ஸ்மார்ட்போன்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. எனவே பொதுமக்கள் எங்கு வேண்டுமானாலும் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்து கொள்ளும் வகையில் விமான நிலையங்கள், கஃபேக்கள் மற்றும் ஹோட்டல்களில் போன்ற இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.. எனவே இதுபோன்ற பொது சார்ஜிங் வசதிகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.. ஆனால் இலவச பொது […]