இந்தியாவில் AI புரட்சி மற்றொரு திருப்பத்தை எடுக்க உள்ளது. நுகர்வோர், வணிகங்கள் மற்றும் டெவலப்பர்களுக்கு செயற்கை நுண்ணறிவை (AI) கொண்டு வர ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் மற்றும் கூகுள் இணைந்து செயல்படுகின்றன. ஜியோ பயனர்களுக்கு கூகுள் AI Pro-ஐ 18 மாதங்களுக்கு இலவசமாக வழங்க ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. ஒவ்வொரு பயனருக்கும் ரூ. 35,100 மதிப்புள்ள சலுகைகள் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் கூகிள் ஜெமினி 2.5 ப்ரோ, […]

அமேசான் தனது மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக 14,000 ஊழியர்களை நீக்க முடிவு செய்துள்ளது.. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு 90 நாள் சம்பளத்துடன் பிரிவு தொகுப்பு வழங்கப்படுகிறது. AI-ன் தாக்கத்தால் பல முன்னணி நிறுவனங்கள் பணி நீக்கங்களை அறிவித்து வருகின்றன.. அந்த வகையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அமேசான் சமீபத்தில் 30,000 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது.. இந்த நிலையில் மற்றொரு அதிர்ச்சி அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.. மேலும் தனது […]

சேவைகளில் இடையூறின்றி சிம்கார்டுகளின் உரிமத்தை மாற்றுவதற்கான எளிமையான நடைமுறைகளை மத்திய அரசு இறுதி செய்துள்ளது. மொபைல் சேவைகள் வழங்கும் நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சிம்கார்டுகளுக்கான உரிமங்களை மாற்றிக் கொள்வதற்கான கட்டமைப்புகள் குறித்து, மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போதுள்ள விதிகளின்படி, சிம்கார்டு உரிமைதாரர்களின் பெயர்களை மாற்றுவதற்கான நடைமுறைகள் இல்லாத நிலையில், வாடிக்கையாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு சேவைகளில் எவ்வித […]

உலகளாவிய தொழில்நுட்ப சந்தை ஏற்கனவே பல நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், வரும் புத்தாண்டில் ஸ்மார்ட்போன் விலை கடுமையாக உயரக்கூடும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஸ்மார்ட்போன்களில் அத்தியாவசியமாகப் பயன்படுத்தப்படும் Memory Chip பற்றாக்குறையே இந்தக் கட்டண உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். சந்தை ஆய்வு நிறுவனமான ‘ட்ரெண்ட்ஃபோர்ஸ்’ (TrendForce) வெளியிட்டுள்ள தகவலின்படி, அடுத்த ஆண்டு முதல் ஸ்மார்ட்போன் விலைகள் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர […]

உலகளவில் கோடிக்கணக்கான மின்னஞ்சல் பயனர்கள் ஆபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கூகுளின் ஜிமெயில் கணக்குகளும் அடங்கும்.ஆஸ்திரேலிய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ட்ராய் ஹண்ட், தனது Have I Been Pwned என்ற தரவு கசிவு அறிவிப்பு தளத்தின் மூலம், இணையத்தில் பரவி வரும் 3.5 டெராபைட் அளவிலான திருடப்பட்ட தரவு தொகுப்பு குறித்து எச்சரித்துள்ளார். 1.83 கோடி பாஸ்வேர்டுகள் கசிவு அந்த கசிந்த தரவுத் தொகுப்பில் 1.83 கோடி தனித்தனி […]

மின்னணு சாதன உதிரிப்பாகங்கள் உற்பத்தித் திட்டம் 36,559 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்திக்கும் 5,100 நேரடி வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் வகை செய்கிறது – இதற்கான உற்பத்தி அலகுகள் தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் நிறுவுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மின்னணு சாதன உதிரிப்பாகங்கள் உற்பத்தித் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 7 முக்கிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் […]

செயற்கை நுண்ணறிவு (AI) நம் வாழ்க்கையில் நாளுக்கு நாள் பெரும் பங்கை வகிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த புதிய தொழில்நுட்பம் ஏற்படுத்தக்கூடிய பாதுகாப்பு ஆபத்துகள் குறித்து அச்சங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டின் ஆரம்பத்தில், Palisade Research வெளியிட்ட ஒரு அறிக்கையில் — பல முன்னேற்றமான AI மாடல்கள் தங்களை நிறுத்த முயன்றபோதும் அதனை எதிர்த்து செயல்பட்டதுடன், முடக்குவதற்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு முறைகளையே சில நேரங்களில் தாமே சிதைத்தன […]

தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலக்கட்டத்தில் சைபர் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.. குறிப்பாக ஹேக்கர்கள் உங்கள் முக்கியமான தகவல்களைச் சேகரிப்பதன் மூலம் மால்வேரை பயன்படுத்தி உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம். இப்போதெல்லாம், தொலைபேசியில் மால்வேர் இருக்கும் தொழில்நுட்பம் வந்துவிட்டது, பயனர்கள் அதைப் பற்றி அறியக்கூட முடியாது. இன்று, தொலைபேசியில் தீம்பொருள் இருக்கும்போது காணப்படும் சில அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.. தொடர்ச்சியான பாப்-அப் விளம்பரங்கள் உங்கள் […]

சமூக வலைதளங்களில் வெளியாகும் சட்டவிரோத தகவல்களை நீக்குவதற்கான நடைமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பாதுகாப்பு, பொறுப்புணர்வு, வெளிப்படை தன்மையை உறுதிசெய்யும் வகையில் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ல் உரிய திருத்தங்களை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நட்ப அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த திருத்த சட்டத்தின் கீழ் சமூக வலைதளங்களில் வெளியாகும் சட்டவிரோத உள்ளடக்கத்தை அகற்றுவதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இச்சட்ட பிரிவு 3(1)(டி)-யின் படி நீதிமன்ற […]

சந்தையில் பல லேப்டாப்கள் உள்ளன. ஆனால் நாம் பிராண்டட் லேப்டாப்களை வாங்குகிறோம். அதுவும் குறைந்த விலையில் வர வேண்டும். மேலும் பல அற்புதமான அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும். இவை அனைத்தையும் கொண்ட மடிக்கணினியின் விவரங்களை இங்கே பார்ப்போம். இந்த லேப்டாப் மாணவர்களுக்குப் படிப்பு, சிறிய அலுவலக வேலை, சிறிய கிராபிக்ஸ் வேலை, திரைப்படங்கள் மற்றும் சிறிய விளையாட்டுகள் போன்றவற்றுக்கு நன்றாக வேலை செய்கிறது. வீடியோ எடிட்டிங்கை எளிதாக்குவதற்கும் இது மிகவும் […]