கிரெடிட் கார்டுகள் இலவசம் என்று ஒரு வங்கி விளம்பரப்படுத்தினாலும், அந்த அட்டைகள் சில “மறைக்கப்பட்ட செலவுகளுடன்” வருகின்றன என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்திருக்க வேண்டும். கிரெடிட் கார்டு என்பது வங்கிகளால் வழங்கப்படும் ஒரு வகையான கடன் வசதி ஆகும், இது வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட கடன் வரம்பு வரை கடன் வாங்க அனுமதிக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்க உதவுகிறது. கிரெடிட் கார்டு வழங்குபவர் வருமானம் மற்றும் கிரெடிட் ஸ்கோர் […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
வங்கிகள், கணக்குகளை மோசடி என்று வகைப்படுத்தும் முன் கடன் பெற்றவர்களிடம் விசாரணை நடத்தவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில், ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது, அதில், வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் கணக்குகளை ஒருதலைப்பட்சமாக மோசடி என்று வகைப்படுத்த வங்கிகளை அனுமதிக்கிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டது. மோசடிகளை வகைப்படுத்துவதற்கான மத்திய வங்கியின் சுற்றறிக்கையைப் பின்பற்றும் வங்கிகளுக்கு இது பெரும் பின்னடைவாகும். ரிசர்வ் […]
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த 18 வயது முதல் 35 வயது வரையிலான ஆண், பெண் இருபாலருக்கும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (மார்ச் 27) காலை 9 மணி முதல் பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கு பெறுபவர்களுக்கு ஊரக வேலைவாய்ப்பு […]
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியின் பெயர்: Investigator Grade 2, Accountant, Technical Assistant காலியிடங்கள்: மொத்தம் 5,369 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி, டிகிரி முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே […]
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய வரி முறையின் கீழ் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்பட்ட நடைமுறை அமுலுக்கு வருகிறது. தற்போதைய நடைமுறையின் படி, புதிய வரிமுறையை தேர்ந்தெடுப்பவர்களின் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரையில் இருந்தால் அவர்கள் வரி எதுவும் செலுத்தத் தேவையில்லை. அதுவே, அவர்களது ஆண்டு வருமானம் ரூ.7,00,100ஆக இருந்தாலும் அவர்கள் ரூ.25,010 வரி செலுத்த வேண்டும். இந்நிலையில், வருமான வரி விலக்கு வரம்பான […]
தேசிய பயிர்க்காப்பீடு இணையதளம் மூலம் இழப்பீடு தொகையை பெறும் DigiClaim எனப்படும் மின்னணு பணப்பரிமாற்ற முறையை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகம் செய்தார். இதன் மூலம் பிரதமரின் பசல் பீமா யோஜனா என்னும் பயிர்க்காப்பீடுத் திட்டத்திற்கான இழப்பீடுத்தொகையை மின்னணு பரிமாற்றத்தின் மூலம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்த முடியும். இந்தத்திட்டத்தின் மூலம் 6 மாநிலங்களைச்சேர்ந்த விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகை மின்னணு முறையில் வழங்கப்படும். பயிர்க்காப்பீடு […]
கோடைக்காலத்தில் வாட்டும் வெயிலை சமாளிக்கும் வகையில் உணவுப்பொருட்கள் நீர்ச்சத்து கொண்ட பானங்களை அருந்தவேண்டும். அந்தவகையில் வெயிலை சமாளிக்க இந்த 5 வழிமுறைகள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம். வெயில் காலத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் சில உணவுகளும் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கிறது. நாள் முழுவதும் அவ்வபோது தண்ணீர் அருந்தி நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்வதுடன் நம் உடலை குளுமையாக வைத்துக் கொள்ள பின்வரும் ஆலோசனைகளை பின்பற்றலாம். கோடை காலத்தில் நேரடியாக தண்ணீர் மட்டுமே அருந்த […]
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் 2859 காலி பணியிடங்கள் இருக்கின்றன. அவற்றில் 2674 பணியிடங்கள் சமூக பாதுகாப்பு உதவியாளர் பணிகளுக்கும் 185 பணியிடங்கள் ஸ்டெனோகிராஃபர் பணியிடங்களுக்கும் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி சமூக பாதுகாப்பு உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுடையவர்கள் […]
2023-24 நிதியாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் ஏப்ரல் மாதத்தில் வங்கி விடுமுறை குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. வங்கிகள் மூடப்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க, இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறைப் பட்டியலை வெளியிடுகிறது. ஏப்ரல் மாதத்தில் பல பண்டிகைகள், பிறந்தநாள் மற்றும் வார இறுதி நாட்கள் உட்பட மொத்தம் 11 வங்கி விடுமுறைகள் உள்ளன. ஏப்ரல் 2023 வங்கி விடுமுறை பட்டியல் பின்வருமாறு: ஏப்ரல் (2,9,16,23,30) 2023 […]
அமெரிக்காவில் முதன்முறையாக 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த பெற்றோர்களின் சம்மதம் பெறுவதை கட்டாயமாக்கி சட்டம் இயற்றி யூட்டா மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் இளம்வயதினர் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவதை தடுக்கும் வகையில் யூட்டா மாகாண அரசு இந்த சட்டத்தை இயற்றியுள்ளது. இதற்கு அம்மாகாண ஆளுநர் ஸ்பென்சர் காக்ஸ் ஒப்புதல் அளித்துள்ளார். அதாவது அடுத்தாண்டு மார்ச் மாதம் முதல் இச்சட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. […]