புகைப்படங்களுக்கு இருக்கும் View Once அம்சத்தை போல, ஆடியோவையும் ஒருமுறை மட்டுமே கேட்கும் புதிய அம்சத்தை விரைவில் கொண்டுவர இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறுந்தகவலை பகிர்ந்து கொள்வதற்கான முதன்மை செயலியாக உள்ள வாட்ஸ் அப் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும் அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும் புதிய புதிய அப்டேட்களை வாட்ஸ் அப் நிறுவனம் […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
ஜம்முவையும் – காஷ்மீரையும் இணைக்கும் வகையில் அஞ்சி ஆற்றின் மேல் கேபிள் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக வயர் மூலம் அமைக்கப்படும் அஞ்சி காட் பாலம் இதுவாகும். உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக உள்ள ஜம்மு மற்றும் காஷ்மீர் அமைந்துள்ளது. இங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர். இந்தநிலையில், ஜம்முவில் இருந்து காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகருக்கு செல்ல வேண்டும் என்றால் வான் வழியாக விமானம் மூலம் செல்லலாம். தரை வழி […]
இன்றைய காலத்தில் புதிய தொழில் யுக்திகளை மேற்கொண்டு அதில் வெற்றி பெற பலரும் முயற்சிக்கின்றனர். சிறிய முதலீட்டில் நல்ல லாபம் சம்பாதிக்க விரும்பினால், அதற்கும் சில வணிக யோசனைகள் உள்ளன. அப்படித்தான் ஒரு தொழில் நம் நாட்டில் முதலீடு மூலம் லட்சங்களில் கிடைக்கும் வகையில் பிரபலமடைந்துள்ளது. அது தான் போன்சாய் மர வளர்ப்பு தொழிலாகும். வெறும் ரூ.20,000 முதலீட்டில் போன்சாய் செடியை பயிரிட்டு லட்சங்கள் வரை பலர் வருமானம் ஈட்டி […]
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி, 397 கிராம நிர்வாக அலுவலர், 2,792 இளநிலை உதவியாளர், 34 வரித்தண்டலர், 509 நில அளவையர், 74 வரைவாளர், 1,901 தட்டச்சர், 784 சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட குரூப் 4 பதவிகளில் வரும் 7, 301 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை எழுத 22 லட்சத்து 2 […]
தமிழ்நாடு அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்க உள்ள நிலையில், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கட்டாயம் இதை செய்திருக்க வேண்டும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 – 2024 ஆம் ஆண்டுக்காண நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது அந்த பட்ஜெட்டில் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் […]
சாம்சங் காலக்ஸியின் எஸ்23 எஃப்இ மாடல் போன் இன்னும் டிசைன் செய்யப்படவில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மின்னணு பொருட்களில் முக்கியமானது செல்போன்கள். இவை காலத்திற்கேற்ப நவீன மாற்றங்களுடன் விற்பனைக்கு வருகின்றன. பட்டன் போன், செங்கல் போன், வாக்கி டாக்கி, மிகச் சிறிய வகை போன் என தொடங்கி தற்போது போனையே கம்ப்யூட்டர் போல் ஆபரேட் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டில் சாம்சங் நிறுவனம் […]
மிளகுக்கு எதிர்மறை ஆற்றலையும் முறிக்கக் கூடிய தன்மை இருக்கிறது. அந்த காலத்தில் வாழ்ந்த ராஜாக்கள் பகைவர்களுடன் பழகும் போதும், எதிரி நாட்டிற்கு செல்லும் போதும் தங்களுடன் இந்த மிளகினை எடுத்துச் செல்வார்களாம். அங்கு ஏதேனும் ஆபத்து வந்தால், அவர்கள் சாப்பிடக்கூடிய உணவில் ஏதேனும் விஷம் கலந்து விட்டதாக உணர்ந்தால், அந்த மிளகை எடுத்து சாப்பிட்டு விட்டால் உடம்பில் இருக்கும் விஷம் முறியடிக்கப்படுமாம். இப்படி விஷத்தை முறிக்கக் கூடிய இந்த மிளகிற்கு […]
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் நடைமுறை அடுத்த 6 மாதங்களில் அமலுக்கு வரும் என்று மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தற்போது சுங்க வருவாய் ரூ.40,000 கோடியாக இருக்கும் நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் அது ரூ.1.40 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இனி ஜிபிஎஸ் (GPS) மூலம் சுங்கக் […]
இந்தியாவில் மிக முக்கியமான துறைகளில் ஒன்றாக ரயில்வே துறை இருந்து வருகிறது. இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் ரயில் நிலைய அலுவலர்கள் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் உட்பட பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரயில் இயக்கத்தில் முக்கிய பணியாற்றும் நிலைய அலுவலர் பணியிடங்கள் 700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தெற்கு ரயில்வேயில் சுமார் 9000 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப எடுக்கப்பட்ட […]
செயற்கை சுனாமியை ஏற்படுத்தும் முயற்சியாக புதிய அதிநவீன அணு ஆயுத டிரோனை கடலுக்கு அடியில் பரிசோதனை செய்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் நீண்ட நாட்களாக பகை நிலவி வருகிறது. இதனிடையே தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இந்த இரு நாடுகளும் சேர்ந்து கடந்த வாரம் கூட்டுப்போர் படை பயிற்சியில் ஈடுபட்டது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடித்துவரும் நிலையில், இந்த கூட்டுப்போர் படை பயிற்சிக்கு பதலடி தரும் […]