fbpx

புதுவையில் பாக்குமுடையான் பேட்டில் இருக்கின்ற இதயா கல்லூரியின் ஆண்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர் அவர்களை மேடைக்கு அழைத்துச் சென்ற மாணவிகள், பட்டுப்புடவை, அலங்கார நகை உள்ளிட்டவற்றை அணிந்து கருப்பு கூலிங் கிளாஸ் அணிந்து, சினிமா பாடல்களுக்கு நடனம் …

புதுச்சேரி அரசு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு வாரத்தில் வெள்ளிக்கிழமைகளில் 2 மணி நேரம் வேலை சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை சார்பில் 2 ஆண்டுகளில் வெறிநாய் கடியால்
ஏற்படும் ரேபிஸ் நோயை முடிவுக்கு கொண்டு வர மாநில செயல் திட்டத்தை
செயல்படுத்த இரண்டு நாட்கள் நடைபெறும் பயிலரங்கை துணைநிலை ஆளுநர் தமிழிசை …

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இது அபாய அளவில் இல்லை என்று தெரிவித்துள்ள மத்திய அரசு, எனினும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய கொரோனா …

திமுகவின் தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான ஸ்டாலின் சென்னை மெரினாவில் இருக்கின்ற அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு தன்னுடைய தந்தையும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பிறகு முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, முயற்சி, முயற்சி, முயற்சி அதுதான் …

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா, சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதாக ஈரோட்டில் …

இசைமாமணி விருது பெற்ற லலிதா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

ஐகிரி நந்தினி என்னும் பக்தி பாடல் இன்று வரை பலரது மனங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்த பாடலை பாடியவர்கள் பம்பாய் சகோதரிகள் ஆவர். அவர்களில் இளையவரான லலிதா நேற்று உடல்நிலை குறைவு காரணமாக காலமானார். கேரளாவைச் சேர்ந்த இவர் மும்பையில் படித்து சென்னையில் …

தெலங்கானாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவை அம்மாநில முதலமைச்சர் சந்திர சேகர ராவ் புறக்கணித்துள்ளார்..

நாடு முழுவதும் இன்று 74-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. இதனை முன்னிட்டு மத்திய மாநில அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.. குடியரசு தின விழாவில் டெல்லியில் குடியரசு தலைவரும், மாநிலங்களில் ஆளுநர்களும் கொடியேற்றுவது வழக்கம்.. அந்த …

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இலவச பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்குச் சென்று படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக 1 ரூபாயில் சிறப்பு பேருந்து சேவை இயக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. …

தெலுங்கனா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது செல்போன் உரையாடலை ஒட்டுக் கேட்பதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக 2019ம் ஆண்கு தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார். அப்போதிலிருந்து தெலுங்கானாவின் ஆளும் கட்சியான டி.ஆர்.எஸ். கட்சிக்கும் கவர்னருக்கும் இடையே மோதல்கள் இருந்து வருகின்றது.

இந்நிலையில் டி.ஆர்.எஸ். எதற்கெடுத்தாலும் குற்றம்சாட்டுவதாக பரபரப்பான புகார் அளித்துள்ளார்.  டுவிட்டரில் அவர் …

தமிழகத்தை சேர்ந்த மூத்த ஒரு பாஜக தலைவருக்கு ஆளுநர் பதவி வழங்க பாஜக கட்சி தலைமையில் முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

பாஜக தலைவராக உள்ளவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவியும், ஆளுநர் பதவியும் வழங்கப்படுவது பாஜகவில் வழக்கமாகி இருக்கிறது. இந்த வரிசையில் தேர்தலில் வெற்றி பெறாமலே நிர்மலா சீதாராமன் மத்திய நிதி அமைச்சராக …