fbpx

பாஜக பிரமுகர் லோன் ஆப்பில் பெற்ற ரூ.5,000 கடனை திருப்பி செலுத்தாத காரணத்தால் அவரது செல்போனில் இருந்த தமிழிசை சௌந்தரராஜனின் படத்தை ஆபாசமாக சித்தரித்து கடன் செயலி மோசடி கும்பல் வெளியிட்டுள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த டெல்லி கோபி என்ற பாஜக நிர்வாகி ’ராயல் கேஷ் ஆப்’ என்ற செயலி மூலமாக ரூ.5,000 கடன் பெற்றுள்ளார். …

தெலங்கானா ஆளுநர் தமிழிசையின் தந்தையும், காங்கிரஸின் மூத்த தலைவருமான குமரி அனந்தனுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்ததற்கான ஆணையை தமிழக முதலமைச்சர்  வழங்கினார்.

காங்கிரஸ் மூத்த தலைவரான குமரி அனந்தன், 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு பனைத்தொழிலாளர் நல வாரியத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தான் …

பாஜக – என்.ஆர். காங்கிரஸ் இடையே பனிப்போர் நீடித்து வரும் நிலையில், தற்போது மத்திய அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியை முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணித்துள்ளது புதுச்சேரி அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் மற்றும் புதுச்சேரி அரசு அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை சார்பில் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி …

புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், விரைவில் புதுச்சேரி பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எதிர்பாக்கப்படுகிறது.

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. இக்கூட்டமானது ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையை அடுத்து, பேரவை தலைவர் சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்திவைத்தார். பட்ஜெட்டுக்கு இன்னும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால், …

புதுச்சேரி சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்..

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.. ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சுமார் 1 மணி நேரம் உரையாற்றினார்.. அப்போது புதுச்சேரியில் கடந்த ஆண்டை விட தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது என்றும், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.10,416 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் ரூ.9,709 கோடி …

மொகரம் பண்டிகையை முன்னிட்டு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மொகரம். ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் வெகு விமர்சையாக கொண்டாடும் இந்த பண்டிகைக்கு அரசு விடுமுறை அளிப்பது வழக்கம்., மொஹரம் என்பது இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றாக விளங்குகின்றது. மொஹரம் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. …

காரைக்காலில் காலராவால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்து விட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை அடுத்து சனிக்கிழமையன்று பொது சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. மக்கள் குடிநீரை காய்ச்சி, வடிகட்டிய பின்னரே அருந்த வேண்டும், சூடான உணவை மட்டுமே சாப்பிட வேண்டும், திறந்தவெளியில் இயற்கை …