கேரள மாநிலத்தின் ஆன்மிக பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்துக்காட்டும் சக்தி தலங்களில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது கொட்டாங்குளங்கரை பகவதி கோவில். கொல்லம் மாவட்டத்தில் இயற்கை எழில் சூழ்ந்த குளத்தோரப் பகுதியில் அமைந்துள்ள இந்த கோவில், “கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் அம்மன்” என்ற பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையால் இன்று தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சக்தி தலங்களில் ஒன்றாக உயர்ந்துள்ளது. பக்தர்களின் நம்பிக்கைப்படி, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த இடம் அடர்ந்த மரங்கள் […]

அதிமுக தற்போது இரண்டு அணிகளாக பிளவுபடுள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர்.. அந்த வகையில் நேற்று எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த 5 எம்.எல்.ஏக்கள் இபிஎஸ் பக்கம் சாய்ந்துவிட்டனர்.. மேலும் 3 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து விட்டனர்.. இந்த ராஜினாமாக்களை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் நேற்றே அறிவித்திருந்தார். இந்த சூழலில் அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா இன்று தனது பதவியை […]

ஊடுருவல் மற்றும் பிற காரணங்களால் நாட்டில் ஏற்படும் “இயற்கைக்கு மாறான மக்கள் தொகை மாற்றத்தை” ஆராய்வதற்காக, அரசாங்கம் இன்று ஒரு குழுவை அமைத்தது. ஆகஸ்ட் 15, 2025 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கை குறித்த விவரங்களை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.. தனது எக்ஸ் பதிவில் “ஊடுருவல் மற்றும் பிற காரணங்களால் ஏற்படும் இயற்கைக்கு மாறான மக்கள் தொகை […]

மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, கல்வி நிறுவனங்கள் மற்றும் கோவில்களுக்கு ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் மதுக்கடைகளைத் தடை செய்தல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கோவில்களுக்கு ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் மதுக்கடைகள் செயல்பட அனுமதிக்கப்படாது என்று முதலமைச்சர் அதிகாரி தெரிவித்தார். மற்றொரு முக்கிய அறிவிப்பில், “அன்னபூர்ணா யோஜனா” திட்டத்திற்கான விண்ணப்பப் படிவங்களை மே 27 முதல் மாநில அரசு வழங்கத் தொடங்கும் என்றும், இத்திட்டத்தின் […]