fbpx

பிரபல மூத்த பத்திரிகையாளர் ரவி வர்மா காலமானார்.

கேரளாவைச் சேர்ந்த பிரபல மூத்த பத்திரிகையாளர் ரவி வர்மா காலமானார். அவருக்கு வயது 60. மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் தனது சகோதரியுடன் கேரளாவில் தங்கியிருந்தார். தேசாபிமானி கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார். பின்னர் அவர் சத் வர்தா மற்றும் …

ரசிகர்கள் வைத்த தொடர் கோரிக்கை மற்றும் விமர்சனங்களை தொடர்ந்து படத்தின் நீளத்தை 20 நிமிடங்கள் குறைத்துள்ளது ’கோப்ரா’ படக்குழு.

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து 3-வதாக இயக்கிய திரைப்படம் ’கோப்ரா’. நடிகர் விக்ரம் பல வேடங்களில் நடித்திருக்கும் இந்த படம் ரசிகர்களிடையே பல்வேறு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன்படி, படம் …

இன்று முதல் பகலில் பயணம் செய்யும் பயணிகள், விரைவு ரயில்களில் ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட்டைப் பெறலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது..

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் இந்த சேவையை இன்று முதல் மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பயணம் செய்யும் பயணிகள், திருவனந்தபுரம் …

கேரளாவின் அர்பூகராவில் வன அதிகாரி ஒருவர் வீட்டில் 10 அடி நீளமுள்ள பாம்பு மீட்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் அர்பூகராவில் நேற்று வனத்துறையினர் 10 அடி நீளமுள்ள பாம்பை தனது அண்டை வீட்டாரின் வளாகத்தில் இருந்து மீட்டதாகவும், பின்னர் பாதுகாப்பான இடத்தில் விடுவதாக கூறியதாகவும் வாகன உரிமையாளர் சுஜித் கூறியுள்ளார். ஆர்ப்பூக்கரையைச் சேர்ந்த சுஜித் என்பவர் ஆகஸ்ட் …

பள்ளி பாடத்தில் சட்டம் குறித்த‌ விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என கேரளா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரளா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி; பள்ளி பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரும் ஒரு பகுதியாக, போதைப் பொருள் பயன்பாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு, இணையக் குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் …

ஓணம் பண்டிகையினை முன்னிட்டு கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு 4,000 ரூபாய் போனஸ் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கேரளாவில் வரும் ஓணம் பண்டிகையை தொடர்ந்து அரசுத்துறை ஊழியர்களுக்கு ரூ.4,000 போனஸ் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. போனஸுக்கு தகுதியில்லாத அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விழா உதவித்தொகையாக ரூ.2,750 வழங்கப்படும் என நிதியமைச்சர் கே.என் …

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகராக இருந்த கேரளாவைச் சேர்ந்த ரஷித் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அவருடைய கோரிக்கை, நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பல மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் போது என் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று …

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 75 ஆயிரம் அடியாக அதிகரித்துள்ளதால், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கேரளா மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியுள்ள நிலையில், கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் …

கேரளாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மத வழிபாட்டுத் தலங்களை மூடுமாறு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடலோர மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளின் எண்ணிக்கையை விட வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கை 3.5 மடங்கு அதிகம் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் அமரம்பலம் கிராம பஞ்சாயத்தில் உள்ள வணிக கட்டிடத்தை முஸ்லிம் வழிபாட்டுத் …

இந்தியாவில் செயல்பட்டு வரும் 21 போலி பல்கலைக்கழகங்கள் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழக மானிய குழுவின் சட்டத்தை மீறி செயல்பட்ட 21 , அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களின் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது, UGC வெளியிட்ட பட்டியலில் உள்ள கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு எந்த பட்டமும் வழங்க அதிகாரம் இல்லை. சுயாட்சி …