கேரளாவில் திருவனந்தபுரத்தில் இருக்கும் கான்வென்ட் ஹாஸ்டலுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து அங்குள்ள சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே கடினம்குளத்தில் இருக்கும் கான்வென்ட் ஒன்றில், கடந்த புதன்கிழமை இரவு கான்வென்ட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கன்னியாஸ்திரி மடத்திற்கு அருகிலுள்ள பகுதியில் காவல் துறையின் இரவு …