fbpx

கேரளாவில் திருவனந்தபுரத்தில் இருக்கும் கான்வென்ட் ஹாஸ்டலுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து அங்குள்ள சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே கடினம்குளத்தில் இருக்கும் கான்வென்ட் ஒன்றில், கடந்த புதன்கிழமை இரவு கான்வென்ட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கன்னியாஸ்திரி மடத்திற்கு அருகிலுள்ள பகுதியில் காவல் துறையின் இரவு …

தக்காளி காய்ச்சல் கேரளா, தமிழ்நாடு, ஹரியானா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் காய்ச்சல் பதிவாகியுள்ளது. செவ்வாயன்று, மத்திய சுகாதார அமைச்சகமும் நோய்க்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

அதில், இந்த நோயில், ஒரு தக்காளி போன்ற ஒரு வட்ட சொறி பகுதி, உடலில் உருவாகிறது. காய்ச்சல், க்ஷ மூட்டுகளில் வலி, வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. மற்ற அறிகுறிகளாக நீரிழப்பு, குமட்டல், …

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகில் இருக்கும் எலியத்தூர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மயில் (50). இவர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருடைய முதல் மனைவி சந்திரா. இவர்களுக்கு சசிக்குமார் (27) என்ற மகன் இருக்கிறார். 25 வருடங்களுக்கு முன்பு சந்திரா இறந்து விட்டதால், வசந்தா என்பவரை மயில் இரண்டாவதாக திருமணம் …

செல்போனில் உணவுத்துறை அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநில உணவுத்துறை அமைச்சராக இருப்பவர் ஜி.ஆர்.அனில். கடந்த சில தினங்களுக்கு முன்பு நெடுமங்காடு தொகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண், தன்னையும் தனது குழந்தையையும் 2-வது கணவர் துன்புறுத்துவதாக கூறி திருவனந்தபுரம் வட்டப்பாறை போலீசில் புகார் அளித்திருந்தார். …

சிறு குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருவதாக, மருத்துவக் குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரிட்டனில் இருந்து வெளியாகும், ‘லான்செட்’ என்ற மருத்துவ ஆய்வு இதழில், இது தொடர்பான கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், கேரளாவில் இதுவரை 82 குழந்தைகளும், ஒடிசாவில் 26 குழந்தைகளும் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய், 5 …

தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் சிரஞ்சீவி 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.. தெலுங்கு மட்டுமின்றி, தமிழ், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் அவர் பல படங்களில் நடித்துள்ளார்.. தனது 40 ஆண்டு கால வாழ்க்கையில் தொடர்ச்சியான சூப்பர்ஹிட படங்களை கொடுத்துள்ளார்.. திரைத்துறையில் உச்சத்தில் இருந்தபோதும், சிரஞ்சீவி மிகவும் எளிமையானவராகவும் அடக்கமாகவும் அறியப்பட்டார், அவரது ரசிகர்கள் …

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் கள்ளக்காதலில் முதலிடத்தில் உள்ளது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது…

இந்தியாவில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அதிக பாலியல் நண்பர்களை கொண்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் சமீப காலமாக எய்ட்ஸ் நோய் பரவல் அதிகரித்து காணப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. குறிப்பாக திருமணத்தை மீறிய கள்ள உறவு அதிகரிப்பது இதற்கு முக்கிய …

இந்த உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான கோயில்கள் உள்ளன.. அந்த வகையில் பல அற்புதங்கள் மற்றும் மர்மங்கள் காரணமாக பல கோயில்கள் புகழ்பெற்றவையாக உள்ளன. இதனால் இந்த கோவில்களுக்கு மக்கள் தொலைதூரத்திலிருந்து வருகிறார்கள். அந்த வகையில் கேரளாவில் திருவாரப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணரின் கோவிலை பற்றி இன்று பார்க்க போகிறோம்.. இந்த கோவில் சுமார் 1500 …

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் எழுத்தாளர் சிவிக் சந்திரன் என்பவருக்கு கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது, புகார்தாரர் ஆத்திரமூட்டும் உடை அணிந்திருந்தால், இந்திய தண்டனைச் சட்டத்தின் 354A பிரிவின் கீழ் அவர் மீதான குற்றச்சாட்டுகள் முதன்மையாக இருக்காது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

நீதிமன்றம் தனது உத்தரவில், மனுதாரர் தாக்கல் செய்த புகைப்படங்களை வைத்துப் …

சீனாவின் உளவுக் கப்பலான யுவான் வாங்-5, இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சென்றுள்ள நிலையில், இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

யுவான் வாங்-5 என்ற உளவு கப்பலை இலங்கை துறைமுகத்தில் நிற்க இந்தியா ஏன் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதில் அப்படி என்ன தொழிற்நுட்பம் இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.…