பண்டிகை காலம் நெருங்கியுள்ள நிலையில், கொரோனா தொற்று பரவல் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் கடந்த 2019 இறுதி வாக்கில் கொரோனா தொற்று பரவ தொடங்கிய நிலையில், தற்போது வரை பல கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்துவது மற்றும் கொரோனா …