fbpx

கடன் சுமையால் கேரள பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டதால், கோவையிலிருந்து கேரளாவுக்கு செல்லும் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கேரள அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில் மாநிலம் முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்துக் கழகத்தின் சராசரி தினசரி வருவாயை விட டீசல் செலவு அதிகரித்து வருவதால், நீண்ட தூர சேவைக்கான …

கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டம் தொடுபுழா அடுத்து உடுமண்ணூர் முக்குளி கிராமத்தில் வசித்து வருகிறார் சதீசன். இவரது மனைவி சுஜிதா (26). இவர்களுக் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சுஜிதா மூன்றாவது முறையாக கர்ப்பமானார். மேலும் இதை அவரது கணவருக்கு தெரியாமல் மறைத்து வந்தார். இந்நிலையில் வயிறு பெரிதாக இருந்ததை பார்த்து அக்கம்பக்கத்தினர் கேட்டபோது உடல் …

தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. 16,17 ஆகிய …

கேரள மாநிலம் கண்ணூர் நகரத்தின் மையப்பகுதியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் வெளி மாநிலத்திலிருந்து வந்து புதிதாக சேர்ந்தார். இந்நிலையில் அந்த மாணவியுடன் அதே வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவன் நெருங்கி பழகி இருக்கிறான். அந்த மாணவன், மாணவியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளான். மேலும் அந்த மாணவியின் பெற்றோரிடம் …

வரும் 16-ம் தேதி வரை பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று வட தமிழக மாவட்டங்கள்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்‌ …

தமிழகத்தில் வரும் 15-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று வட தமிழக மாவட்டங்கள்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது …

விஷால் நடிப்பில் உருவாகி வரும் ’மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது மீண்டும் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

’லத்தி’ படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ’மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. அதில் பாடலின் தொடர்ச்சியாக சண்டைக் காட்சி வருவது …

இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று வடதமிழக மாவட்டங்கள்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய …

விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழகத்துக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்வதாக மக்கள் நீதி மய்யம் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழகத்துக்கு மிகக் குறைந்த நிதியையே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. குறிப்பாக, பாஜக ஆளும் குஜராத்துக்கு ரூ.608 கோடியும், அதைவிட …

கேரளாவில் கூகுள் மேப்பின் வழிகாட்டுதலை பின்பற்றி சென்ற கார் கால்வாயில் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

கேரளாவில் வசித்து வரும் மருத்துவர் சோனியா தனது மூன்று மாத மகள், தாய் சோசம்மா மற்றும் மற்றொரு உறவினருடன் கும்பநாடுக்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். கார் ஓட்டுநர் கூகுள் மேப்பின் வழிகாட்டுதலை பின்பற்றி காரை ஓட்டியுள்ளார்.. …