fbpx

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல்லில் இரண்டாது முறையாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கே.எஸ்.ஆர். அணையில் இருந்து வினாடிக்கு …

கேரள மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவனந்தபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் அதி கனமழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், கண்ணூர், வயநாடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த …

கேரளாவில் வீட்டின் மாடியில் சுத்தம் செய்து கொண்டிருந்த போது தவறி தலைகீழாக விழுந்த தம்பியை அவரது அண்ணன் தனது நெஞ்சில் தாங்கி பிடித்து காப்பாற்றிய சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் சங்கரன்குளம் அருகில் உள்ள உதலூர் கிராமத்தை சேர்ந்தவர் சாதிக். இவரது தம்பி ஷபீக். இவர்கள் இருவரும் வீட்டை …

குரங்கம்மைக்கு இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

குரங்கம்மை நோய் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ”குரங்கம்மை குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மத்திய-மாநில அரசுகள் இணைந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குரங்கு அம்மைக்கு எதிராக …

கேரளாவில் பல மாவட்டங்களுக்கு வரும் 4-ம் தேதி வரை மிக அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது..

நாட்டின் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல பகுதிகளில், குறிப்பாக கடலோர மாநிலங்களில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.. இந்த நிலையில் அடுத்த 4 நாட்களில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என …

இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் மத்திய அரசு சிறப்பு உயர்நிலை குழு ஒன்றை அமைத்துள்ளது.

கொரோனா பரவலை தொடர்ந்து உலக அளவில் குரங்கம்மை பாதிப்பின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் முதன்முதலில் கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கம்மை இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் குணமடைந்துள்ளார். ஆனால், கேரளாவில் …

கேரளாவில் இன்று 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த ஜூன் 1ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. முதல் இரண்டு வாரங்களுக்கு லேசான மழை பெய்து வந்த நிலையில், தற்போது மீண்டும் பருவமழை தீவிரமடைந்து காணப்படுகிறது. கடந்த இரண்டு வருட கேரளாவில் மலையோர மாவட்டங்களில் …

இந்தியாவில் குரங்கு அம்மையின் நிலைமையைக் கண்காணிக்க, ஒரு பணிக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது..

கொரோனா பீதிக்கு மத்தியில் உலகளவில் குரங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. சுமார் 78 நாடுகளில் இருந்து 18,000 க்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்தியாவில் கேரளாவில் 3 பேர், டெல்லியில் ஒருவர் என 4 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளன.. குரங்கு காய்ச்சலால் …

உலகளவில் குரங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. சுமார் 75 நாடுகளில் இருந்து 16,000 க்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்தியாவில் கேரளாவில் 3 பேர், டெல்லியில் ஒருவர் என 4 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளன.. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மாநிலத்திற்குள் நுழைவதைத் தடுக்க விமான நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது..

இதனிடையே ஆந்திர மாநிலம் குண்டூரில் 8 …

12 வயது சிறுவன், யூடியூப் வீடியோவைப் பார்த்து, ஒயின் தயாரித்து, தனது வகுப்புத் தோழர்களுக்கு வழங்கி உள்ளார்.. மதுவை அருந்திய சக மாணவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. இச்சம்பவம் கேரளாவின் சிராயின்கீழு பகுதியில் உள்ள முருக்கும்புழா அரசு உயர்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை நடந்தது.

மது அருந்திய சிறுவனின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், பின்னர் மருத்துவமனையில் …