16 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் மாநில பாஜக அமைச்சரின் மகனுக்கும் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். திரிபுரா மாநிலம் உனோகோட்டி மாவட்டம் குமார்ஹட் பகுதியில் 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு பெண், தனது மகளை கடந்த 19ஆம் தேதி உனோகோட்டி […]

கடந்த 5 ஆண்டுகளாக தனது உறவினரை பாலியல் பலாத்காரம் செய்து பலமுறை கருக்கலைப்பு செய்ய வைத்ததற்காக காவல்துறை ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் காவல்துறை ஆய்வாளர் ஜி. பி. உமேஷ் என்பவர் மீது 25 வயது பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் மகளிர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376-இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் […]

பிரியாணியில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களால் ஆண்மைக் குறைவு ஏற்படுவதாக கூறி மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தில் இயங்கி வந்த பிரியாணி கடைகளை மூடுமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், நகராட்சித் தலைவருமான ரவீந்திரநாத் கோஷ் கட்டாயப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ரவீந்திரநாத் கோஷ் கூறுகையில், “பிரியாணியில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களால் ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது. இதற்குப் பின்னணியில் மருத்துவ ஆதாரங்கள் இல்லை என்றாலும், பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் […]

எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், வெல்டர், வயர்மேன், பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுநருக்கான அறிவிப்பை கிழக்கு மத்திய ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு எந்தவொரு மாநிலத்தையும் பிறப்பிடமாக கொண்டவர்களும், இந்தியர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் விவரங்கள்… நிறுவனம்: ரயில்வே வாரியம் காலியிடங்கள்: 3115 கல்வித்தகுதி: 50% மதிப்பெண்களுடன் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தொழிற்பயிற்சிக்கான தேசிய மற்றும் மாநில (என்.சி.வி.டி/எஸ்.சி.டி.வி) கவுன்சில்களில் இருந்து தொடர்புடைய […]

கோவையில் அதிவிரைவு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜமேஷா முபின் வீட்டின் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர். சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்ம பொருளை தூக்கி செல்லும் காட்சிகள் வெளியாகியது. மேலும் முபின் வீட்டில் சோதனையிட்ட போது நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்குத் தேவையான பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், கந்தகம் போன்றவை […]

பஞ்சாப் மாநிலத்தில் பயிர் கழிவுகளை எரிக்கும் பழக்கத்தை கைவிடும் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் ரூ.1 லட்சம் வழங்குவதாக அம்மாநில சபாநாயகர் அறிவித்துள்ளார். விவசாயிகள் பயிர் கழிவுகளை எரிப்பது காற்று மாசுக்கான ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில்தான் விவசாயிகள் அதிகளவில் பயிர் கழிவுகளை எரிக்கின்றனர். பயிர் கழிவுகளை எரிப்பதால், நிலத்தின் வளத்தை இழப்பதுடன் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் […]

தமிழகத்தில் 21 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், கடலூர், நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை […]

கோவை உக்கடத்தில் காரில் சிலிண்டர் வெடித்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் நேற்று முன்தினம் நடந்த கார் வெடி விபத்து சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடிவிபத்தில் உயிரிழந்த நபர் ஜமேசா முபின் என்ற 25 வயதான இளைஞர் என்பது தெரியவந்தது. கார் வெடி விபத்தில் இறந்த ஜமேசா முபின் அவர் வந்த காரில் ஆணிகள், கோலிகுண்டு போன்றவை இருந்தது. ஜமேசா […]

தமிழகத்தில் அரசுக்கு முக்கிய வருவாயை ஈட்டி தரக்கூடிய துறைகளில் ஒன்று மிக முக்கியமானது டாஸ்மார்க் துறையாகும். இந்தத் துறையில் பண்டிகை நாட்களில் மட்டுமே அதிக அளவில் வசூல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு எத்தனை கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகும் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான விபரத்தை அரசு வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு தீபாவளியை ஒட்டி நவம்பர் 3 மற்றும் 4-ம் தேதி 2 […]

பிரிட்டனின் புதிய பிரதமராக இந்திய நாட்டைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரிட்டனின் முன்னாள் கருவூலத் தலைவர் ரிஷி சுனக் திங்கள்கிழமை பிரதமராக பதவியேற்றார். நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், முன்னாள் இங்கிலாந்து அதிபர் ரிஷி சுனக் லிஸ் ட்ரஸ்ஸின் வெற்றிக்கான முன்னணி வேட்பாளர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். மற்ற வேட்பாளரான பென்னி மோர்டான்ட், சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்த லிஸ் ட்ரஸுக்குப் பதிலாக தேர்தலில் போட்டியிடத் […]