இன்றைய தலைமுறை இளைஞர்களின் மிகப்பெரிய கனவு, அறுபது வயது வரை ஓயாமல் உழைக்காமல், சீக்கிரமே ‘நிதி சுதந்திரத்தை’ (Financial Freedom) அடைந்து நிம்மதியாக ஓய்வெடுப்பதுதான். இதற்காக பலரும் பல்வேறு சேமிப்புத் திட்டங்களைத் தேடி வரும் நிலையில், ’20-20 முதலீட்டுத் திட்டம்’ என்பது ஒரு வரப்பிரசாதமாக உருவெடுத்துள்ளது. 20 ஆண்டுகள் பொறுமையுடன் முதலீடு செய்து, அடுத்த 20 ஆண்டுகள் கைநிறைய வருமானத்தைப் பெறுவதே இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். இது ஒரு […]
இந்திய வங்கித் துறையில் வாடிக்கையாளர்களின் பணப் பரிவர்த்தனை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (SBI) திட்டமிட்டுள்ளன. குறிப்பாக, உடனடி பணப் பரிமாற்ற முறையான ஐஎம்பிஎஸ் (IMPS) மற்றும் பான் கார்டு (PAN Card) தொடர்பான விதிகளில் அதிரடி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரு கட்டங்களாக அமலுக்கு வர உள்ளன. முதற்கட்டமாக, […]
தமிழக அரசியலில் ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கம் அண்மைக்காலமாக பெரும் விவாதங்களை கிளப்பி வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இது குறித்து மீண்டும் ஒருமுறை தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவம் என்பது வெறும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளுடன் நின்றுவிடாமல், அதிகாரத்தின் உச்சமான ஆட்சி அதிகாரத்திலும் எதிரொலிக்க வேண்டும் என்பதில் தமது கட்சி மிக உறுதியாக இருப்பதாக […]
இரவு உறங்க செல்வதற்கு முன் அலாரம் வைத்துவிட்டு, செல்போனை தலையணைக்கு அருகிலேயே வைத்து உறங்கும் பழக்கம் இன்று பெரும்பாலானோரிடம் ஒரு ‘சைலண்ட்’ கலாச்சாரமாகவே மாறிவிட்டது. கைகளுக்கு எட்டும் தூரத்தில் போன் இருந்தால் தான் நிம்மதி என்று நினைக்கும் பலருக்கும், அந்தப் பழக்கம் ஒரு மெதுவான நஞ்சாக மாறி வருகிறது என்பதை மருத்துவ உலகம் ஆதாரங்களுடன் எச்சரிக்கிறது. நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, நமக்குத் தெரியாமலேயே நமது உடல்நலனைச் சிதைக்கும் பல்வேறு […]
தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்தவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிட மக்களின் சமூகப் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மாநில அரசு மிக முக்கியமான அரசாணையை (எண்: 105) வெளியிட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் எதிர்பாராமல் நிகழும் உயிரிழப்பின் போது, அந்த ஏழை குடும்பம் இறுதிச் சடங்குகளை செய்யக்கூட கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படக்கூடாது என்பதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். கடந்த 2012-13 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு […]
இந்து மதம் மற்றும் ஜோதிடத்தில், சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. கிரகணங்களின் போது பிரபலமான கோயில்கள் மூடப்படும். கிரகணங்களின் போது பின்பற்ற வேண்டிய விதிகளும் உள்ளன. அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஜோதிடத்தில் கிரகணங்கள் பொதுவாக அசுபமான அறிகுறிகளாகக் கருதப்பட்டாலும், கிரகங்களின் சிறப்பு நிலைகள் காரணமாக அவை சில ராசிகளுக்கு நல்ல பலன்களை வழங்கக்கூடும். தற்போது, சூரியன் சனியால் ஆளப்படும் கும்ப ராசியில் […]
அவசர பணத்தேவை என்றதும் சாமானிய மக்கள் முதல் பெரும் தொழிலதிபர்கள் வரை முதலில் நாடுவது தங்கக் கடன் முறையைத்தான். ஆனால், விலைமதிப்பற்ற மற்றுமொரு உலோகமான வெள்ளியை அடமானம் வைத்து கடன் பெற நினைத்தால், பெரும்பாலான வங்கிகள் அதற்கு அனுமதி அளிப்பதில்லை. தங்கத்திற்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் வங்கிகள், வெள்ளி நகைகளைப் பெற தயங்குவது ஏன் என்பதற்குப் பின்னால் வலுவான சில பொருளாதார மற்றும் நடைமுறை காரணங்கள் உள்ளன. இதற்கு முதன்மையான […]
உலகின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க் புதிய சாதனைகள் படைப்பது மட்டுமல்ல, வரலாறையே மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறார். 2026 பிப்ரவரி நிலவரப்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு 850 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 70 லட்சம் கோடி.. இதன் மூலம், 800 பில்லியன் டாலர் என்ற எல்லையை தாண்டிய உலகின் முதல் மனிதர் என்ற பெருமையை மஸ்க் […]
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியால் முக்கிய அதிமுக புள்ளிகள் சமீப காலமாக திமுகவில் இணைந்து வருகின்றனர்.. அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் சிலர் திமுகவில் இணைந்தாலும், அதிமுக முன்னாள் […]
தமிழ்நாடு அரசின் இடைக்கால் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.. இந்த பட்ஜெட்டை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.. இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ திமுக அரசு தனது கடைசி பட்ஜெட் உரையிலும் பொதுமக்களை ஏமாற்றுவதை விடவில்லை.. பல்வேறு மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் பட்ஜெட்டில் பொய் சொல்லுவேன் என அடம்பிடித்திருக்கிறார் நிதியமைச்சர்.. எது குறித்தும் அக்கறை இல்லாமல் […]

