fbpx

பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதோடு, ஆண்கள் வெளியில் சொல்ல முடியாத பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கின்றது.

பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது. இரத்தக் கொழுப்புக் கட்டிகள் உருவாவதை தடுக்கிறது. இதனால் இதய நோய்களை தவிர்க்கலாம். இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுவதால் நீரிழிவு நோயும் நம்மை …

கொத்துக்கொத்தாய் மஞ்சள் வண்ணத்தில் பூத்துக்குலுங்கும் ஆவாரம் பூக்கள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் உடலுக்கு பல நன்மைகளை செய்யும் மூலிகையாக பயன்படுகிறது. ஆவாரம் பூக்களை பறித்து காயவைத்து, பின்பு சிறிது சுத்தமான நீரை அடுப்பில் வைத்து, அதில் நிழலில் உலர்த்தப்பட்ட்ட ஆவாரம் பூக்களை போட்டு, நன்கு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி பனங்கற்கண்டை சிறிதளவு சேர்த்தால் …

தேசிய மருந்துகள் விலைக் கொள்கையால் பாராசிட்டமால் உள்ளிட்ட 127 மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைக்கப்பட்ட 127 மருந்துகளில் பாராசிட்டமால், அமோக்ஸிலின் உள்பட பல மருந்துகள், நோயாளிகளால் தொடர்ந்து பயன்படுத்தப்படும் மருந்துகளாக இருப்பதால், மக்களுக்கு பெரிய அளவில் இந்த விலைக்குறைப்பு பயனளிக்கும் என்று கருதப்படுகிறது.

ஒரு பாராசிட்டமால் (650 எம்ஜி) மாத்திரை தற்போது ரூ.2.3 காசுகளுக்கு …

சிலருக்கு இரவில் சிறு நீர் கழித்த பின்னர் மயக்க நிலை ஏற்படுகிறது. (Post MICTURITIONAL syncope) இதனை எவ்வாறு தவிர்ப்பது எப்படி என்று டாக்டர் பரூக் அப்துல்லா எனபவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நமது சிறுநீர்ப்பை நிரம்பி சிறுநீர் கழிக்க தூண்டுதலை ஏற்படுத்துகிறது. இதனால் தூக்கம் களைந்து விடாமல் இருக்க வேண்டும் …

அன்னாசி பழம் வெளியில் முட்கள் போல் இருந்தாலும் அதில் இருக்கும் நன்மைகள் பற்றி இங்கே அறிவோம். அன்னாசிப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

அன்னாசிப்பழத்தின் நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தியை   அதிகப்படுத்தும். உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது இதில் பொட்டாசியம் அதிகமாகவும் …

உடலில் இருக்கும் அதிகப்படியான தேவையற்ற கெட்ட கொலஸ்ட்ரால் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் அளவிற்கு பாதிப்பை தரும். அத்துடன் பல நாள்பட்ட நோய்களுக்கு அது வழிவகுக்கும்.

அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருப்பதால் தமனி சுவர்களின் உள்ளே பிளேக் ஆக குவிகிறது. இதனால் பக்கவாதம், மாரடைப்பு, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல நோய்களுக்கான …

உடல் உழைப்பு ஒவ்வொரு நாளும் முக்கியமானது என்றாலும் அளவுக்கு மிஞ்சிய சோர்வையும், அசதியையும் தரும் போது அது ஒரு சோதனை தான். சிறிதளவு உடல் செயல்பாடு கூட உங்களை சோர்வடைய செய்யலாம்.

எனினும் இது குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை இந்த சிக்கலை தீர்க்க வலி நிவாரண மருந்துகளை எடுத்துகொள்ள வேண்டியதில்லை.இயற்கையான முறையில் வலியை குறைக்க …

புடலங்காயில் கொத்துப்புடலை, நாய்ப்புடலை, பன்றிப்புடலை, பேய்ப்புடலை என பலவகை உள்ளது. குடல் புண்ணை ஆற்றுவதற்கும் தொண்டை புண்ணை ஆற்றுவதற்கு மட்டுமின்றி பல்வேறு பிரச்சனைகளுக்கும் புடலங்காய் மருந்தாக உள்ளது.  

புடலங்காயில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றும்.புடலங்காயில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது. அதோடு கார்போ …

தைராய்டு என்பது, கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

தைராய்டு என்பது, கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய …

நம் உடலில் அத்தியாவசியமாக தேவைப்படும் ஒரு கொழுப்பு மேக்ரோ நியூட்ரியன்ட்ஸ். இது நமக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றது. எனவே ஆற்றலை வழங்க தேவைப்படும் ஊட்டச்சத்துக்களில் மேக்ரோ நியூட்ரியன்ட்ஸ் மிக முக்கியமானது.

நம் உடல் வைட்டமின் ஏ, வைட்டமின் டி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றை உறிஞ்சுவதற்கு கொழுப்பு உதவுகிறது. மேலும் கொழுப்பு நம் உடலுக்கு ஆற்றலைக்