fbpx

நம் உடலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு, நாம் அதற்கு வேண்டிய உணவுகளை எடுக்கும் பொழுது உடனடியாக தீர்வு கிடைக்கும். தோல் பளப்பளப்பாக மாற என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

சருமத்தில் மந்திரம் செய்யும் நெய்: பொதுவாக நெய்-யை நாம் உணவில் வடிவில் எடுத்துக்கொள்வோம். சிலர் விருப்பமாக சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிடுவார்கள். மேலும், நெய் …

17 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெறப்போகும் அணிக்கு பிசிசிஐ பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் இறுதியில் 10 அணிகளுடன் தொடங்கிய ஐபிஎல் தொடர், சர்வதே கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. 70 லீக் போட்டிகளின், ஒரு எலிமினேட்டர் …

Cyber Crime Cost: கடந்த ஆறு ஆண்டுகளில் மொத்த இணைய பாதுகாப்பு செலவினங்களை விட உலகளாவிய சைபர் கிரைம் செலவு 12 மடங்கு வேகமாக அதிகரித்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளன.

நிறுவனங்கள் தங்கள் வணிகங்கள் முக்கியமான தரவு மற்றும் முக்கிய புள்ளிவிவரங்களை இழப்பதைத் தடுக்க ஒவ்வொரு ஆண்டும் இணைய பாதுகாப்பிற்காக பில்லியன் கணக்கான டாலர்களை தொடர்ந்து செலவழித்து …

கோவாக்சின் தடுப்பூசி குறித்த பனாரஸ் இந்து பல்கலைகழகம் நடத்திய ஆய்வுக்கு தங்களிடம் ஒப்புதல் எதுவும் பெறவில்லை என ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது.

கோவாக்ஸின் தடுப்பூசியை இந்தியாவில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வழங்கி வந்தது. இந்தத் தடுப்பூசி போட்டவர்களுக்கு சில உடல்நல பாதிப்புகள் வரலாம் என பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகம் கடந்த ஓராண்டாக நடத்திய …

நாய் கடித்துவிட்டால் NonVeg சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். அதேபோல பத்தியம் இருக்க வேண்டும் என்றும் கூறுவார்கள். உண்மையிலேயே NonVeg சாப்பிடலாமா என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.

தடுப்பூசி அவசியம்: நாய் வளர்க்கும்போது அது நம்மை கடித்து விட்டால் உடனே மருத்துவ ஆலாசனையுடன் சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டும்.ரேபிஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். அதாவது, நாய் கடித்த நாள் , …

கோடைக்காலத்தில் நம் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவது இயல்பான ஒன்று. இதற்கு நாம் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால், சிலர் பிரிட்ஜில் தண்ணீரை வைத்து அதிகமாக குடிப்பார்கள். அது பல பிரச்னைகளை ஏற்படுத்தும்.

தற்போது கோடை வெயில் உச்சக்கட்டத்தில் உள்ளது. வெளியே செல்வதற்கே பயமாக இருக்கிறது. அந்த அளவிற்கு வெயில் மண்டையை பிளக்கிறது. தமிழ்நாட்டில் …

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த சற்று நேரத்திலேயே மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாணவர் அணித் தலைவராக இருந்த சங்கர் ரவி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018இல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கினார். அடுத்தாண்டே நடந்த லோக்சபா தேர்தலில் களமிறங்கிய அவர் 3.71 சதவிகித வாக்குகளைப் பெற்று …

நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளிகளில் உள்ள காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காலியிட விவரம் :

  1. பெண் பணியாளர் செவிலியர் காலியிடங்கள் : 121

கல்வித்தகுதி : பி.எஸ்.சி நர்சிங், குறைந்தபட்சம் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் 2.5 வருட அனுபவம் பெற்றிருக்க …

கோடை வெயில் கொளுத்தும் நிலையில் கண் நோய் பாதிப்புகளும் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் தலையெடுக்க தொடங்கி விட்டது.நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.பொதுமக்கள் வெளியில் சென்று வருவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. அதிலும் வாகன ஓட்டிகள் மிகவும் மோசம்.இந்த வெயிலினால் கோடை கால நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் …

மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவை ஆதரித்து ஸ்ரீபெரும்புதூர் நிலையம் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு மாமாவுக்காக வாக்கு சேகரிக்க ஸ்ரீபெரும்புதூர் வந்துள்ளேன். உதயசூரியன் சின்னத்தில் …