fbpx

ஜம்மு-காஷ்மீரின் பர்க்வால் செக்டாரில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. தொடர்ந்து 6-வது இரவும் எல்லைக் கட்டுப்பாடு கோடு வழியாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் பாரமுல்லா மற்றும் குப்வாராவில் சிறிய ரக துப்பாக்கிச் சூட்டைத் தொடங்கிய நிலையில், இதற்கு இந்திய ராணுவம் உடனடியாக பதிலடி கொடுத்து வருகிறது.. இந்திய […]