பள்ளிகளுக்கு அனுப்பப்படும் முட்டைகளின் சேமிப்பு காலம், தர பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோக நிலை குறித்து தமிழக அரசு கடுமையான ஆய்வை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகப் பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளுக்கு, ஆண்டு முழுவதும் ஒரு முட்டைக்கு ₹5.63 என்ற நிலையான விலையை தமிழக அரசு […]

பலர் அவசர காலங்களில் பயன்படுத்தும் நோக்கத்தில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட அட்டைகளைக் கூட பயன்படுத்துகின்றனர். நம்மிடம் பணம் இல்லாவிட்டாலும், இதன் மூலம் எதையும் வாங்க முடியும். மேலும், பல உடனடி தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகள் உள்ளன. ஆனால், சிறிய தவறுகளால், கடன் அட்டைகளைப் பயன்படுத்துபவர்கள் நிதிச் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். அவற்றில் ஒன்று, கடன் அட்டையைப் பயன்படுத்தி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பது. இது அதிக […]

வாக்காளர் பட்டியல்களைத் திருத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. புதன்கிழமையன்று, ‘SIR’ (வாக்காளர் பட்டியல் திருத்த) செயல்முறைக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், இந்திய அரசியலமைப்பின் 324-வது பிரிவின் கீழ் தேர்தல் ஆணையத்திற்கு முழுமையான அதிகாரங்கள் உண்டு என்பதைத் தெளிவுபடுத்தியது. உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நீண்ட நேர விசாரணைக்குப் பிறகே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த […]

சமீபகாலமாக, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம்கூட கொழுப்பு கல்லீரல் பிரச்சனை வேகமாக அதிகரித்து வருகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, அதிகப்படியான துரித உணவுகளை உண்பது, கைபேசி அல்லது தொலைக்காட்சிக்கு முன்னால் அதிக நேரம் செலவிடுவது, மற்றும் இளம் வயதிலேயே உடல் பருமன் அடைவது ஆகியவை இந்தப் பிரச்சனைக்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன. கல்லீரலில் கொழுப்பு சேர்வதால் கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படுகிறது. இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறியாவிட்டால், கல்லீரல் பாதிப்பு மற்றும் சிரோசிஸ் […]

முதல்வர் விஜய், 2 நாள் அரசு முறை பயணமாக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.. அங்கு தமிழ்நாடு அரசு இல்லத்திற்கும் அவர் முதன்முறையாக செல்ல உள்ளார்.. அங்கு அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட உள்ளது.. இதை தொடர்ந்து ஜவஹர்லால் நேரு, பல்கலைக்கழக் வளாகத்தில் திருவள்ளூவர் சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடப்பதாகவும், அதில் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.. இந்த நிகழ்ச்சியை முடித்த பின்னர் […]

மேற்கு ஆசியாவில் நடந்த போரின் காரணமாக நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக நீண்ட இணையத் தடைக்குப் பிறகு, ஈரான் படிப்படியாக இணையச் சேவையை மீண்டும் கொண்டுவரத் தொடங்கியுள்ளது. இதனிடையே, நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் தொடர்ந்துகொண்டிருந்த வேளையில், புதிய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா நம்பிக்கைத் துரோகஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஈரானிய அதிகாரிகளின் கூற்றுப்படி, நாட்டின் தெற்குப் பகுதிகளில் நடந்த இந்த […]