17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது.. இந்த உரையில் தவெக அரசுக்கு ஆளுநர் புகழாரம் சூட்டியிருந்தார்.. ஆளுநர் உரையை தொடர்ந்து முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான இபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ தமிழக வெற்றிக் கழக அரசு வெளியிட்ட அறிக்கையே ஆளுநர் உரையாக அமைந்துள்ளது.. ஆளுநர் உரையில் எதிர்பார்த்த அளவிற்கு திட்டங்களோ அறிவிப்புகளோ இல்லை.. சட்டம் ஒழுங்கு […]

17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது.. தமிழ் தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்டது.. பொதுவாக கூட்டத்தின் இறுதியில் தான் தேசிய கீதம் பாடப்படும்.. ஆனால் சட்டப்பேரவையில் வழக்கத்திற்கு மாறாக கூட்டத்தின் தொடக்கத்திலேயே தேசிய கீதம் பாடப்பட்டது. வணக்கம் எனக்கூறி தமிழில் உரையை தொடங்கிய ஆளுநர் அர்லேக்கர் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ மேகதாது விவகாரத்தில் தமிழக […]

நாட்டில் திருமண முறையை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு சட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்த சட்டங்கள் திருமண வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள கணவன் மற்றும் மனைவிக்கு பொருந்தும். கடுமையான சட்டங்கள் இருந்தபோதிலும், சமீபகாலமாக நாடு முழுவதும் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருகின்றன. நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகளில் பெரும்பான்மையானவை கணவன்-மனைவிக்கு இடையிலான தகராறுகள் மற்றும் விவாகரத்து தொடர்பானவை ஆகும். பல தம்பதிகள் திருமணமான ஓராண்டுக்குள்ளேயே பல்வேறு காரணங்களால் பிரிந்து விடுகின்றனர்; அவர்கள் விவாகரத்து […]

17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது.. வணக்கம் எனக்கூறி தமிழில் உரையை தொடங்கிய ஆளுநர் அர்லேக்கர் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் சட்ட நடவடிக்கைகள் தொடரும்.. நதி நீர் இணைப்புக்கு தேவையான நடவடிக்கையை தவெக அரசு மேற்கொள்ளும். தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்.. தமிழகத்தில் அகழாய்வு […]

17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது.. வணக்கம் எனக்கூறி தமிழில் உரையை தொடங்கிய ஆளுநர் அர்லேக்கர் ஆங்கிலத்தில் உரையாற்றி வருகிறார்.. அப்போது பேசிய அவர் “ மாற்றம் ஒன்றே மாறாதது என்ற வார்த்தைகள் தேர்தலின் மூலம் நிரூபணமாகி உள்ளது. இமயமலை அளவிற்கான வெற்றியை விசில் புரட்சி மூலம் முதல்வர் விஜய் பெற்றுள்ளார்.. கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் மக்களின் பெரும் ஆதரவோடு […]

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது.. 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த ஆளுநருக்கு அர்லேகருக்கு காவல்துறை சார்பில் மரியாதை வழங்கப்பட்டது.. சட்டமன்றத்திற்கு வந்த தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர் செங்கோட்டையன் வரவேற்று அழைத்து சென்றனர்.. சரியாக 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர், தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

 தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது.. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்ற உள்ளார்.. அவர் தனது உரையை ஆங்கிலத்தில் வாசிப்பார்.. இந்த உரை சுமார் 1 மணி நேரம் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.. அதன்பின்னர் ஆளுநரின் உரையை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் தமிழில் வாசிப்பார்.. கூட்டம் முடிந்த உடன் அனைத்து உறுப்பினர்களிடமும் கவர்னர் அர்லேகர் புறப்பட்டு செல்வார்.. […]

தமிழக நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையை நேற்று முன் தினம் நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார்.. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ முதல்வர் விஜய் அறிவுறுத்தலின் படி தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளோம்.. மாநிலத்தின் வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 2021-22-ல் வருவாய் பற்றாக்குறை ரூ. 46,538 கோடியாக இருந்தது.. 2025-26-ல் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடியாக உயர்ந்துள்ளது. […]