ஈரான் போரினால் அமெரிக்காவுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மோதலில் உயிரிழந்த அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 770-ஐக் கடந்துள்ளதாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதான போரை அமெரிக்கா தொடங்கியதிலிருந்து 18 ராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாகவும், 756 பேர் காயமடைந்துள்ளனர் எனப் பென்டகனின் casualty reporting system தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா போரைத் தொடங்கிய நிலையில், தற்போது […]

நீண்ட தூரம் ஓடுபவர்கள், குறிப்பாக வெயில் அதிகமாக இருக்கும் காலங்களில், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். ஆனால் “அதிகமாக தண்ணீர் குடித்தால் வியர்வை குறையும்” என்ற எண்ணம் சரியா என்ற கேள்வி பலரிடமும் உள்ளது. ஹை-பெர்ஃபார்மன்ஸ் கோச் மற்றும் ஃபிட்னஸ் நிபுணர் சிவேந்தர் பிரதாப் சிங் கன்வர், நீண்ட தூர ஓட்டங்களின்போது தன்னுடைய ஹைட்ரேஷன் முறையைப் பற்றி பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ‘85% Hyper Sweating Rule’ […]

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாகப் பந்துவீசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். மக்காய் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அவர் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 64 ரன்களுக்குச் சுருண்டது. இந்த அசத்தல் ஆட்டத்தின் மூலம் ஸ்டார்க் தனது WTC மொத்த […]

ஒடிசா கடற்பகுதியில் 72,100 டன் இரும்புத் தாதுவுடன் சென்ற எம்வி ஓஷன் வின்னர் (MV Ocean Winner) என்ற பனாமா கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் வங்காள விரிகுடாவில் மூழ்கியுள்ளது. ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்திலிருந்து சிங்கப்பூருக்குச் செல்ல கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி இரவு 10.42 மணியளவில் இக்கப்பல் புறப்பட்டது. இக்கப்பலில் மொத்தம் 24 பணியாளர்கள் பயணம் செய்தனர். இவர்களில் 20 பேர் சீனா நாட்டைச் சேர்ந்தவர்கள், 3 […]

செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்ப்பவர்கள் பலரும் அவற்றை குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே கருதுகின்றனர். குறிப்பாக நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுடன் நேரம் செலவிடுவது மனதுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தரும். இதனால் பலர் இரவு நேரங்களில் தங்களுடன் ஒரே படுக்கையில் செல்லப்பிராணிகளை தூங்க வைக்கின்றனர். ஆனால் அன்பு மற்றும் பாசம் ஒருபுறம் இருந்தாலும், செல்லப்பிராணியுடன் ஒரே படுக்கையில் தூங்குவது சுகாதார ரீதியாக சரியானதா என்ற கேள்வியும் எழுகிறது. செல்லப்பிராணியுடன் நெருக்கமாக இருப்பது மன […]

டெல்லியில் பருவமழை காலத்தை தொடர்ந்து, ‘எச்.1என்.1’ (H1N1) எனப்படும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்புப் பருவத்தில் தொற்றுப் பரவல் 6 மடங்கு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சமும் பதற்றமும் நிலவி வருகிறது. டெல்லி மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, அண்மையில் ஒரே நாளில் மட்டும் 159 பேருக்கு இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதில், 114 பேர் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு […]

மனித வாழ்க்கையில் நிகழும் எந்தவொரு நிகழ்வும் தற்செயலானது அல்ல; ஒவ்வொன்றிற்கும் ஒரு காரண காரியம் உண்டு என்பது அறிவியல் மற்றும் ஆன்மிக உலகத்தின் பொதுவான பார்வையாகும். அந்த வகையில், தூக்கத்தில் நமக்கு தோன்றும் கனவுகள் வெறும் ஆழ்மனதின் பிம்பங்கள் மட்டுமல்லாமல், பிரபஞ்சம் நமக்கு உணர்த்த நினைக்கும் வழிகாட்டுதல்களாகவும், மறைமுக சமிக்ஞைகளாகவும் பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, மனிதர்கள் பலரும் தங்களின் அன்றாட வாழ்வில் காணும் குறிப்பிட்ட மூன்று பொதுவான கனவுகளை ஒருபோதும் சாதாரணமாக […]

மனிதர்கள் தங்கள் அறியாமையாலும், சுயநலத்தாலும் செய்யும் சில மகா பாவங்கள், சிவபெருமான் கோபத்திற்கு அவர்களை ஆளாக்குவதோடு, எக்காலத்திலும் அந்தப் பாவ வினைகளின் தாக்கத்திலிருந்து தப்ப முடியாத நிலையை உருவாக்கும் என ஆன்மிக நூல்கள் எச்சரிக்கின்றன. முதலாவதாக, ஒழுக்க கேடான எண்ணங்களுடன் அடுத்தவரின் கணவன் அல்லது மனைவி மீது தவறான ஆசை கொள்வதும், பிறர் உழைப்பில் உருவான சொத்துக்களையும் பணத்தையும் அநியாயமாக அபகரிக்க நினைப்பதும் மன்னிக்க முடியாத மகா பாவங்களாக கருதப்படுகின்றன. […]

டாஸ்மாக் விற்பனை நிலையங்களுக்கு கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களில், ஆல்கஹால் அளவு அரசு நிர்ணயித்த சரியான அளவில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. தற்போது டாஸ்மாக் நிர்வாகம் 7 நிறுவனங்களிடமிருந்து பீர் வகைகளையும், 11 முன்னணி நிறுவனங்களிடமிருந்து பல்வேறு மது வகைகளையும் தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது. இந்நிலையில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) விதிமுறைகளின்படி, ‘என்ரிகா’ நிறுவனத்தின் […]

தமிழ்நாட்டில் இடதுசாரி மாணவர் அமைப்புகளின் போராட்டங்களை ஒடுக்கும் வகையிலும், கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களை திரட்டும் வகையிலும் அரசு நிர்வாகத்தின் மூலம் சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்ட விவகாரத்தில், “அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தப் போகிறீர்களா அல்லது கம்யூனிஸ்டுகளை வைத்துக்கொண்டு ஆட்சியைத் தொடரப் போகிறீர்களா?” என முதலமைச்சர் விஜய்க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர், கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களை சேகரிக்க கோரி […]