தமிழகத்தில் 1 முதல் 3 வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 4 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதியும் பள்ளிகள் திறக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.. இந்த சூழலில், தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும் என்று தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு, பெற்றோர், கல்வியாளர்கள் என பல்வேறு […]

ஜூன் மாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், வறண்ட வானிலை மற்றும் வெப்பத்தின் தாக்கம் இன்னும் கடுமையாகவே உள்ளது. ஒவ்வொரு கோடைக்காலத்திலும், கூலர்கள் மற்றும் ஏர் கண்டிஷனர்களின் பயன்பாடு பலமடங்கு அதிகரிக்கிறது. இத்தகைய நேரங்களில், மக்கள் குறைந்த விலையில் ஒரு நல்ல ஏர் கண்டிஷனரை வாங்கத் திட்டமிடுகிறார்கள். இருப்பினும், சிறிய அறைகளைக் கொண்டவர்களுக்கு, 1 டன் திறன் கொண்ட 3-ஸ்டார் ஏர் கண்டிஷனரே போதுமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது Flipkart-இல் […]

பாஜக பிரமுகர் அலிசா அப்துல்லா நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.. அதில் “ யூடியூபர் முக்தார் மற்றும் முன்னாள் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா தன்னை பற்றியும், தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை பற்றியும் அவதூறாக பேசுகின்றனர்.. தொடர்ந்து பெண்கள் பற்றி அவதூறாக பேசி வரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..” என்று குறிப்பிட்டிருந்தார்.. அவரின் இந்த குற்றச்சாட்டுகள் பரபரப்பை கிளப்பியது.. இந்த […]

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட தவெக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சியமைக்கு போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த 10-ம் தேதி விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். முதல்வர் விஜய், 9 […]