Kali temple that bestows auspiciousness and wealth..!! Do you know where it is..?
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஜினிகாந்தின் கூலி படம் கடந்த 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.. ரஜினிகாந்தின் 171வது படமாக உருவாகி உள்ள இந்த படத்தை. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் கூலி படத்தை தயாரித்துள்ளது.. இந்த படம் சுமார் ரூ.375 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் ஷாகிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. […]
பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ மீண்டும் தனது பயனர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. மலிவான டேட்டா வழங்கும் திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக ஜியோ நிறுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், ஜியோ தனது ரூ.249 திட்டத்தை நிறுத்தியுள்ளது. சமீபத்தில், மற்றொரு மலிவான திட்டத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மலிவான ரீசார்ஜ் திட்டம் நிறுத்தப்பட்டதால் பயனர்கள் குழப்பமடைந்துள்ளனர். சமீபத்தில் ரூ.249 திட்டத்தை நிறுத்திய நிலையில், ஜியோ இப்போது ரூ.209 திட்டத்தையும் நிறுத்தியுள்ளது. […]
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தை சேர்ந்த சிவானந்தா படிகார் (35) என்பவருக்கு ஜெயஸ்ரீ (30) என்ற பெண்ணுடன் கடந்த மே மாதம் 21ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சிவானந்தா ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், அவருக்கு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் தெரிந்து, ஜெயஸ்ரீ தனது கணவரை கண்டித்துள்ளார். […]
கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட பிரதமர் அல்லது முதலமைச்சர்களை பதவி நீக்கம் செய்வதற்கான புதிய மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில் அறிமுகம் செய்தார்.. ஆனால் இது அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறி எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடுமையாக எதிர்த்தனர்.. இதனால் மக்களவையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.. இருப்பினும், ஷா, மூன்று மசோதாக்களையும் கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு (ஜே.பி.சி) மேலும் விவாதத்திற்கு அனுப்ப வேண்டும் என்று […]
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பெட்ஷீட் தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பம், ஒருவரது உயிரை பறிக்கும் அளவிற்கு சென்றுள்ளது. சந்தோஷ் தேவி எனும் பெண், தன் கணவர் மனோஜ் இடமிருந்து நீண்டகாலமாக சித்ரவதையை அனுபவித்து வந்துள்ளார். மனோஜ் ஒரு இ-ரிக்ஷா ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். தனது குடும்ப சூழ்நிலையால் மனம் நொந்துபோன சண்டோஷ் தேவி, தனது தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ரிஷி […]
தவெக மாநாட்டுத் திடலில் கொடிக்கம்பம் விழுந்தது தொடர்பாக நிர்வாகிகளிடம் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்தி உள்ளார்.. தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நாளை நடைபெற உள்ளது.. 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலில் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.. 1.5 லட்சம் இருக்கைகள், 200 அடி நீளத்திற்கு பிரம்மாண்ட மேடை, 800 அடி நீளத்திற்கு ராம்ப் வாக் மேடை என மதுரையே களைக்கட்டி உள்ளது.. […]
தமிழ்நாட்டில் தெரு நாய் கடியால் ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பொதுமக்களும், குறிப்பாக குழந்தைகளும் தெரு நாய்களின் கடியால் பாதிக்கப்படுகிறார்கள். தெரு நாய் கடி தொடர்பான சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.. தமிழகத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு 3 லட்சத்து 65 ஆயிரத்து 318- ஆக இருந்த தெரு நாய் கடி சம்பவம் தற்போது, 2023-ஆம் ஆண்டில் 4 லட்சத்து 40 ஆயிரத்து 921-ஆக அதிகரித்துள்ளது. இந்த […]
தமிழ் சினிமா பலருக்கு கனவையும், சிலருக்கு கனத்த சுமையையும் கொடுத்துள்ளது. பிரபலங்களின் வாழ்க்கைக்குப் பின்னால், பல மறைக்கப்பட்ட சாயல்கள் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். சினிமா துறையில் “அட்ஜஸ்மென்ட்” என்ற வார்த்தை, வாடிக்கையாக உலாவும் சூழலில், சிலர் அதை எதிர்த்து பேசுகிறார்கள். சிலர், நீதி தேடிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில், கோடம்பாக்கம் கதவுகளை தட்டி நுழைந்த ஒருவர், ஆரம்பத்தில் ஒரு உதவி இயக்குநராக தனது பயணத்தைத் தொடங்கினார். முதலில் […]
மலேசியாவின் தெரெங்கானு மாநிலத்தில், வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொள்ளாதவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கம் ஷரியா சட்டத்தை முழுமையாக செயல்படுத்தத் தொடங்குவதாக எச்சரித்துள்ளது. அதன்படி சரியான காரணமின்றி வெள்ளிக்கிழமை தொழுகையை தவிர்க்கும் முஸ்லிம் ஆண்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். பன்முக கலாச்சார நாடு என்று அழைக்கப்படும் மலேசியாவில் மத வெறி அதிகரிப்பதன் அடையாளமாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. தெரெங்கானு மாநிலத்தில் […]