சூரிய உதயத்திற்கு முன்பே விழித்தெழுபவர் உலகையே வெல்வார் என்று ஒரு பழமொழி உண்டு. காலையில் நாம் விழித்தெழுந்ததும் செய்யும் முதல் செயலே, நமது அன்றைய நாள் முழுவதையும் தீர்மானிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள வெற்றிகரமான தொழில்முனைவோர் முதல் விளையாட்டு வீரர்கள் வரை அனைவரும் ஒரே மாதிரியான காலை நேர நடைமுறையையே பின்பற்றுகிறார்கள் என்று அறிவியல் கூறுகிறது. உங்கள் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவர, காலையில் நீங்கள் பின்பற்ற வேண்டிய 10 […]

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், கட்சித் தலைவர் மற்றும் முக்கிய அரசியல் தலைவராக விஜய்க்கு அரசு சார்பில் நான்கு கான்வாய்  வாகனங்கள் கொண்ட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அதோடு நீலாங்கரை வீட்டின் முன் உயர்மட்ட பாதுகாப்புக்காக 2 மெட்டல் டிடெக்டர்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று காலை அவருக்கு வழங்கப்பட்ட கான்வாய் பாதுகாப்பு வாபஸ் […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.. திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றாலும், முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.. சென்னை கொளத்தூர் தொகுதியில் 2011, 2021, 2021 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்ற நிலையில், 2026 தேர்தலில் கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.   அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்ததற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதலான ‘ஆபரேஷன் சிந்தூர்’-இன் முதலாம் ஆண்டு நிறைவை இந்தியா இன்று அனுசரிக்கிறது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த நடவடிக்கையைப் பாராட்டியதோடு, இந்திய ஆயுதப் படைகளின் வீரத்தையும் புகழ்ந்தார். பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்த […]