திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி கோவிலில் தமிழக அமைச்சர் நிர்மல் குமார் கடந்த 15-ம் தேதி சாமி தரிசனம் செய்தார்.. வழக்கமாக மதியம் 12.45 மணீக்கு சாத்தப்படு கோயில் அன்றைய தினம் அமைச்சருக்காக திறந்து வைக்கப்பட்டிருந்தது.. அமைச்சரின் தரிசனத்துக்கு பிறகே கோவில் நடை அடைக்கப்பட்டது.. மேலும் கருவறையில் அமைச்சர் தரிசனம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இந்த சூழலில் கடந்த 21-ம் தேதி, சென்னை உயர்நீதிமன்ற கிளையில் […]

நாட்டில் வெயில் சுட்டெரிக்கிறது. சூரியன் சுட்டெரிக்கும் வெப்பத்துடன் வாட்டுகிறது. இதனால், நாடு முழுவதும் வெயில் அதிகரித்து வருவதால், மக்கள் வெப்பத்தைத் தாங்க முடியாமல் தவிக்கின்றனர். கொளுத்தும் வெயிலிலிருந்து நிவாரணம் பெற, வீடுகளில் ஏசிகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. கோடை காலத்தில் ஏசி பயன்பாடு அதிகமாக உள்ளது. ஏசி இல்லாதவர்கள் கூட அவற்றைப் பயன்படுத்துகின்றனர். இதனால், ஏசி வாங்குவதும் அதிகரித்துள்ளது. இருப்பினும், சிலர் அறியாமல் ஏசியை நீண்ட நேரம் இயக்குகின்றனர். ஆனால், சமீபகாலமாக […]