கனவு இல்லாத மனிதர்கள் யாருமே இருக்க முடியாது. தூக்கத்தில் தோன்றும் கனவுகள் மனிதர்களின் வாழ்க்கையின் ஒரு இயல்பான அங்கமாகவே கருதப்படுகின்றன. சில கனவுகள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்; சில கனவுகள் கவலையையும் பயத்தையும் உருவாக்கும். இன்னும் சில கனவுகள், “ஏன் இந்தக் கனவு வந்தது?” என்ற கேள்வியுடன் குழப்பத்தில் ஆழ்த்திவிடும். குறிப்பாக, உயிரிழந்தவர்கள் கனவில் தோன்றும்போது அதற்கு என்ன அர்த்தம் என்று பலரும் யோசிப்பார்கள். இதுபோன்ற கனவுகள் சிலருக்கு மனக் […]

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சரும். திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வியை தழுவிய நிலையில்மு.க. ஸ்டாலினை சட்டப்பேரவைக்கு கொண்டு வர திருவாரூர் தொகுதி திமுக எம்எல்ஏ ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.அதன் பிறகு வரும் இடைத்தேர்தலில் மு,க. ஸ்டாலின் திருவாரூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக […]

நீளமான, அடர்த்தியான கூந்தல் இருக்க வேண்டும், இளநரை மற்றும் பொடுகு இல்லாத ஆரோக்கியமான தலைமுடி வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது? குறிப்பாக, பெரும்பாலான பெண்களின் கனவே இதுதான் என்று சொல்லலாம். ஆனால், அந்தக் கனவு பலருக்கு நிறைவேறாத ஆசையாகவே இருந்து விடுகிறது. காரணம், இருக்கும் தலைமுடியை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதே இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. இதற்காக கிரீம்கள், சீரம்கள், ஷாம்புகள் என சந்தையில் கிடைக்கும் பல்வேறு பொருட்களை […]

இன்றைய காலகட்டத்தில், பெரியவர்கள் மட்டுமல்லாமல் பச்சிளம் மற்றும் சிறு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. சொந்த பெற்றோரே தங்களது குழந்தைகளை உடல் மற்றும் மனரீதியாகத் துன்புறுத்தும் சம்பவங்கள் அடிக்கடி வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. தாத்தா- பாட்டிகள் உடன் வசிப்பதில்லை என்பதால் பெற்றோர்கள் பெரும்பாலும் டே கேர்களில் தான் குழந்தைகளை விட்டுவிட்டு வேலைக்கு செல்கிறார்கள். வேலைக்குச் செல்லும் பெற்றோர் பாதுகாப்பாக […]

இல்லத்தரசிகளுக்கு சவாலான வீட்டு வேலைகளில் ஒன்று கேஸ் பர்னரை சுத்தம் செய்வதுதான். புதிதாக வாங்கியபோது பளபளப்பாக இருக்கும் பர்னர், சில நாட்களிலேயே எண்ணெய் பசை, உணவுத் துகள்கள் மற்றும் அழுக்குகள் படிவதால் அதன் நிறம் மாறி மங்கலாகிவிடும். அதுமட்டுமல்லாமல், பர்னரின் துளைகள் அடைபடுவதால் தீ சரியாக எரியாமல், சமையலுக்கும் அதிக நேரம் எடுக்கும். இதன் விளைவாக எரிவாயுவும் தேவையில்லாமல் வீணாகிறது. ஆனால் கவலைப்பட வேண்டாம். கேஸ் பர்னரை சுத்தம் செய்ய […]

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அரவிந்த் ஆகாஷ் 50 வயதை நெருங்கிய நிலையில், தனது திருமணத்தை கோலாலம்பூரில் கோலாகலமாக நடத்தியுள்ளார்.திருமணத்தை குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக செய்து கொண்டார். இந்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் வாழ்த்துகளை பெற்று வருகின்றது. பஞ்சாபைச் சேர்ந்த அரவிந்த் ஆகாஷ், நடிகராக வேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் சிறிய […]

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே இளம் காதல் ஜோடி ஒன்று, கீற்றுக்கொட்டகையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. தரங்கம்பாடி அருகே உள்ள புதுப்பாளையம் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு 19 வயதான பார்த்திபன் என்ற மகன் உள்ளார். சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்தன் என்பவரின் 17 வயது மகள் திவ்யதர்ஷினியும் மாரிமுத்தும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் […]

சமீப காலமாக குடும்ப வன்முறை மற்றும் மனரீதியான துன்புறுத்தல் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக உள்ளது. குறிப்பாக, திருமணமான சில ஆண்டுகளிலேயே குடும்பப் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தம் காரணமாக பலர் பாதிக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரை சேர்ந்தவர் 27 வயதான அனிகேத் பாலாசாஹேப் ஜக்தாப். […]

பெண் குழந்தையின் வாழ்க்கையில் முக்கியமான மாற்றக்கட்டமாக அமைவது முதல் மாதவிடாய். இது ஒரு இயல்பான உடல் வளர்ச்சி நிகழ்வு மட்டுமல்ல; உடல், மனம், உணர்ச்சி ஆகிய அனைத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தும் காலமாகும். இந்த கட்டத்தில் குழந்தைகள் குழப்பம் அல்லது பயம் உணர வாய்ப்பு உள்ளது. அதனால், பெற்றோர் முன்கூட்டியே தயார் செய்து, சரியான வழிகாட்டுதலை வழங்குவது மிகவும் முக்கியம். மாதவிடாய் திடீரென வருவதில்லை, பொதுவாக 10–15 வயதுக்குள் தொடங்கும். சராசரி […]

கோலிவுட் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது ஹீரோவாக களமிறங்கிய ‘DC’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜூலை 31 ஆம் தேதி வெளியாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் , ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் குறும்படங்கள் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினர். 2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் […]