fbpx

பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் மோடி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ”தற்போதைய மத்திய அரசு சிறுபான்மை அரசு. இந்த அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம். இது இயல்பான ஒரு நிலைதான். மோடியின் இந்த அரசை …

எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் வரையிலான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 20ஆம் தேதி சென்னை வருகிறார்.

சென்னை-நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் சென்னை-எழும்பூர் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் திட்டங்கள் உட்பட பல்வேறு ரயில்வே தொடர்பான திட்டங்களை பிரதமர் மோடி …

Kuwait fire: குவைத் தீவிபத்தில் உயிரிழந்த 40 இந்தியர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

குவைத்தில் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் 7 மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலைகளை விரைந்து இந்தியா …

குவைத் நாட்டில் மங்காஃப் என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 37 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் தமிழர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் ஏற்பட்ட மீட்பு பணிகள் …

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு தனது முதல் வெளிநாட்டு பயணமாக ஜி7 மேம்பட்ட பொருளாதாரங்களின் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வியாழக்கிழமை இத்தாலி செல்ல உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு தனது முதல் வெளிநாட்டு பயணமாக ஜி7 மேம்பட்ட பொருளாதாரங்களின் வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக வியாழக்கிழமை …

சமூக ஊடக கணக்குகளில் இருந்து ‘மோடியின் குடும்பம்’ என்பதை நீக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

2024 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது பீகார் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என விமர்சித்தார். இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ஒட்டு மொத்த இந்திய …

Petrol-Diesel: பெட்ரோல் மற்றும் டீசலை சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) வரம்பிற்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாநிலமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. இந்தநிலையில், பெட்ரோலியத் துறையில் நடந்து வரும் சீர்திருத்தங்கள், சரக்கு மற்றும் சேவை வரியின் …

Budget 2024-25: நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்து கடந்த 9ம் தேதி 3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றுள்ளார். இதையடுத்து, 72 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இதையடுத்து மத்திய அமைச்சர்களுக்கு இலாக்காவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமனே தொடர்கிறார்.

இந்தநிலையில், ஜூன் 24 மற்றும் ஜூலை …

8-வது ஊதியக்குழு விரைவில் அமைக்கப்பட உள்ள நிலையில், அடிப்படை சம்பளம் அதிரடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி 30 கேபினட் அமைச்சர்களுடன் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசிடம் 8-வது ஊதியக்குழு உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. புதிய அரசு, 8-வது ஊதியக்குழுவை அமைப்பது குறித்து ஆலோசனை …

பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் 240 சீட்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக, என்டிஏ கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. மோடி நேற்று 3-வது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றார். நேருவுக்குப் பிறகு நமது நாட்டில் …