fbpx

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே முனாங்காடு பகுதியில், காற்று நிரப்பப்பட்ட ரப்பர் படகு ஒன்று இன்று காலை கரை ஒதுங்கியது. இதுபற்றி தகவலறிந்த கடலோர காவல்படை காவல்துறையினர், விரைந்து வந்து அந்த ரப்பர் படகை சோதனையிட்டனர். சேதனை சொய்ததில் அந்த படகு சீனாவில் தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்தது.

மேலும் கரை ஒதுங்கிய அந்த படகு பதிமூன்று …

ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ் 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது, இது உலகின் அனைத்து 199 பாஸ்போர்ட்டுகளையும் அவற்றை வைத்திருப்பவர்கள் முன் விசா இல்லாமல் அணுகக்கூடிய இடங்களின் எண்ணிக்கையின்படி தரவரிசைப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் பாஸ்போர்ட் தரவரிசை 2022 199 நாடுகளில் ஜப்பான் முதலிடத்தைப் பிடித்துள்ளது, அதே நேரத்தில் இந்தியா 87 …

ஒரு வீட்டில் திருடிய திருடனை இறந்த கொசுவின் ரத்தம் மூலம் புலனாய்வு செய்து போலீசார் கைது செய்த சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.

ஒவ்வொரு குற்ற சம்பவங்களின்போது குற்றத்தில் ஈடுபட்ட நபர் ஏதாவது ஒரு தடயத்தை விட்டு செல்வார் என்பது போலீசாரின் நம்பிக்கையாகும். எவ்வளவு தான் சிறப்பாக சிந்தித்து குற்றங்களில் ஈடுபட்டாலும் கூட போலீசார் தடயங்களை சேகரித்து …

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் சீனா வீராங்கனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் பி.வி.சிந்து.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சீன வீராங்கனை வாங் சியை 21 -9, 11-21, 21-15 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து வீழ்த்தினார். முன்னதாக நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜப்பானிய வீராங்கனை சயானா …

மக்கள்தொகை அடிப்படையில் இந்தியா உலக சாம்பியனாக மாறும் என்று தெரியவந்துள்ளது. ஆம்.. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் மொத்த மக்கள் தொகை 800 கோடியை எட்டும், மேலும் 2030 ஆம் ஆண்டில் இந்த மக்கள் தொகை 850 மில்லியனாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2050ல் …

டெல்லி மற்றும் மும்பை இடையே மின்சார நெடுஞ்சாலை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

ஹைட்ராலிக் டிரெய்லர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர், அரசாங்கம் 2.5 லட்சம் கோடி …

கடந்த 2020-ம் ஆண்டு சீன எல்லையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக இந்தியாவில் சீன நிறுவனங்களுக்கு எதிரான ஆய்வு கடுமையாக்கப்பட்டது. இதனால் டிக்-டாக் பேன்ற 200-க்கும் மேற்பட்ட சீன நாட்டின் செல்போன் ஆப்கள் முடக்கப்பட்டன. இந்தியாவில் வணிகம் புரியும் சீன நாட்டு நிறுவனங்கள் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டன.

இந்த நடவடிக்கையில், சீன நிறுவனமான விவோ செல்போன் கம்பெனி …

கொரோனா வைரஸ் அமெரிக்க ஆய்வகத்திலிருந்து கசிந்ததாக அமெரிக்க பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கூறினார்.

கொரோனா பரவி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், கோவிட்-19 இன் தோற்றம் தெளிவாக இல்லை. உலகளவில் விஞ்ஞானிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் அரசியல் மற்றும் அறிவியல் விவாதமாக உள்ளது, கொரோனா வைரஸ் வவ்வால்களில் இருந்து மனிதர்களுக்கு பரவியது என்று ஒரு தரப்பும் அல்லது …

விவோ (VIVO) மற்றும் அதன் தொடர்புடைய 44 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

சீன மொபைல் ஃபோன் நிறுவனமான விவோ (VIVO) மற்றும் அதன் தொடர்புள்ள 44 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீன நிறுவனங்களின் …

கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை.. 2 வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலக நாடுகளை தொடர்ந்து ஆட்டிப்படைத்து வருகிறது.. கொரோனாவில் இருந்து படிப்படியாக உலகம் மீண்டு வந்த நிலையில், கடந்த நவம்பரில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் மாறுபாடு உலகை அச்சுறுத்தி வருகிறது. …