நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே முனாங்காடு பகுதியில், காற்று நிரப்பப்பட்ட ரப்பர் படகு ஒன்று இன்று காலை கரை ஒதுங்கியது. இதுபற்றி தகவலறிந்த கடலோர காவல்படை காவல்துறையினர், விரைந்து வந்து அந்த ரப்பர் படகை சோதனையிட்டனர். சேதனை சொய்ததில் அந்த படகு சீனாவில் தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்தது.
மேலும் கரை ஒதுங்கிய அந்த படகு பதிமூன்று …