fbpx

2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக எம்பிக்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற வேண்டும் என்று தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி பங்கேற்று போட்டியை தொடங்கி வைத்தார். விழா முடிந்த பின்னர் …

’டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி சுமூக உறவு காட்டிட விரும்பவில்லை’ என திமுக நாளிதழான முரசொலியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முரசொலியில் வெளிவந்த கட்டுரையில், ”அமைச்சர் பெருமக்களுக்கு சம்பிரதாய வணக்கம் என்றும், பிரதமர் மோடியைப் பொறுத்தவரை அதிமுக தரப்பினர் அவரது கிருபை, கடாட்சம் போன்றவை ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இருப்பது போல அவரது சமீபத்திய நடவடிக்கைகள் படம் …

’தமிழ்நாடு மின்சாரத்துறையை கடனில் மூழ்கிய துறையாக மாற்றியது அதிமுக அரசு தான்’ என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி தலையங்கத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதில், ”அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சியில் அதளபாதாளத்தில் கவிழ்ந்து கிடந்தது மின்துறை ஆகும். மின் மிகை மாநிலம் என்று சொல்லிக் கொண்டு, அநியாய விலைக்கு மின்சாரத்தை விலை கொடுத்து வாங்கி மின் துறையை …

சென்னை வரும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் அவ்வப்போது எழும் பிரச்சனைகளை பாஜக தலைவர்கள் தலையிட்டு தீர்த்து வைப்பதாக கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது மோடியின் வேண்டுகோளை ஏற்றுத்தான் போராட்டத்தை கைவிட்டதாக வெளிப்படையாகவே அறிவித்தார். …

தாய்லாந்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை குறைக்க, அந்நாட்டு அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வரவுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து 2020ஆம் ஆண்டு வரை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 16,413 பாலியல் குற்றவாளிகளில், 4,848 நபர்கள் திரும்பவும் அதே குற்றங்களில் ஈடுபடுவதை அறிந்த தாய்லாந்து அரசு, இது போன்ற சம்பவங்களை தடுக்க …

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவது மாணவர்களின் நலனை பாதிக்கும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், ”மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கல்வி கொள்கையே உள்ளது. ஆங்கிலம் மற்றும் மாநில மொழியுடன் …

”நமது நாட்டின் பிரதமர் கூட திராவிடன் தான்” என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், சென்னை 134-வது வார்டில் வசிக்கும் மக்களின் சேவைக்காக உருவாக்கியுள்ள உங்கள் மாம்பலம் ஆப் (UMA) எனும் செயலியை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தொடங்கி வைத்தார். …

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பெண் ஒருவரை தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக இருப்பவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். இந்நிலையில் நேற்று தனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் …

மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்கள், ஆன்மீக வியாதிகள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும், முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களை அடிக்கல் நாட்டவும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை மாவட்டம் சென்றுள்ளார்.. ரூ.70.27 கோடி செலவில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர், ரூ.340.21 கோடி மதிப்பிலான 246 …

நாட்டின் அடுத்த குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.. தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளராக, பழங்குடியின பெண் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி தலைவர்களை சந்தித்து திரௌபதி முர்மு ஆதரவு கோரினார்..

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள …