பாலியல் வன்கொடுமை என்பது தமிழகத்தில் சர்வ சாதாரணமாக, நடைபெறுகிறது. பல நாடுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அப்படி மிகக் கடுமையான தண்டனை. அதன் காரணமாக தானோ என்னவோ தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுக ஆட்சி காலத்திலும் சரி, இதற்கு முன்பு நடந்த அதிமுக ஆட்சி […]
crime news
தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுப்பதற்கு தமிழகஅரசும், காவல்துறையும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை ஆனாலும் தமிழக அரசும், காவல்துறையும் இதற்கான முயற்சியையும் கைவிடுவதாக இல்லை. சென்ற 2 நாட்களுக்கு முன்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கின்ற நான்கு ஏடிஎம்களில் இருந்து 75 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே ஏடிஎம் […]
வேலூர் சித்தேரி பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பிரகாஷ் (26) ,அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன்( 40) இவர் பிளக்ஸ் பேனர் கடை நடத்தி வருகின்றார். நடந்து முடிந்த மாநகராட்சி வார்டு தேர்தலில் 59வது வார்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக கட்டிட தொழிலாளி பிரகாஷும், ராமகிருஷ்ணனும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்டனர் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை பிரகாசுக்கு வாய்ப்பு கொடுத்து விட்டு ராமகிருஷ்ணனை புறக்கணித்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் […]
ஒருவர் முறை தவறிய உறவில் இருந்தால் அந்த முறை தவறிய உறவு நிச்சயமாக என்றாவது ஒருநாள் அவருக்கு மிகப்பெரிய துன்பத்தை விளைவிக்கும் என்பதை பல்வேறு சம்பவங்கள் எடுத்துக்காட்டி வருகின்றன. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, உள்ள கல்குவாரி ஒன்றில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை எடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் உடலை மீட்டனர். […]
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள பிலிப்பாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மூதாட்டி பாவாயி( 63) இவருடைய கணவர் உயிரிழந்து விட்ட நிலையில், தன்னுடைய விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வீட்டில் தனியாக வாழ்ந்திருக்கிறார் இவருடைய மகன் மணி என்கின்ற கனகராஜ் (39) இன்றைய மகன் அபுதாவியில் வேலை பார்த்து வருகின்றார். தற்சமயம் அந்த மூதாட்டியின் வீட்டில் எலக்ட்ரீசியன் பணி நடந்து வருகின்ற நிலையில், அதற்காக வீட்டில் சுற்றுச்சூழல் துளையிடப்பட்டு பணிகள் நடந்து […]
பெண்கள் மற்றும் குழந்தைகள் நிச்சயமாக அனைத்து சமயங்களிலும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும், செயல்பட வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வுகள் செய்யப்பட்டு வந்தாலும், அவர்கள் அதனை சரியாக காதில் போட்டுக் கொள்வதில்லை என்பதை பல்வேறு சம்பவங்கள் அவ்வப்போது நிரூபித்து வருகின்றன. ஒரு பெண்ணையோ அல்லது சிறுமியையோ பலாத்காரமான முறையில் வலுக்கட்டாயமாக பாதியில் உறவில் ஈடுபடுவது குற்றம் என்றாலும், மறுபுறம் சிறுமிகளிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களுடைய விருப்பத்துடன் ஒரு சில […]
முன்பெல்லாம் ரவுடிசம் என்றால் அந்த ரவுடிசத்தை செய்வதற்கு ஒரு தனி குழு இருக்கும். ஆனால் தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தங்களுடைய படிக்கும் வேலையை விட்டுவிட்டு தங்களுடைய கல்லூரியிலேயே ரவுடிசத்தை செய்ய தொடங்கி இருப்பது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது. சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரிஸ்வான் (19) இவர் ராயப்பேட்டையில் இருக்கின்ற நியூ முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். முன்தினம் கல்லூரி முடிவடைந்த பிறகு இவர் தன்னுடைய நண்பர்களுடன் 25g […]
இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் சிங்கம் 2, இந்த திரைப்படத்தில் தூத்துக்குடி கடல் வழியாக போதை பொருள் கடத்தும் கும்பலை கண்டுபிடித்து அவர்களை கைது செய்து தண்டனை வாங்கித் தருவார் போலீஸ் அதிகாரியான சூர்யா. இது போன்ற சம்பவங்கள் எல்லாம் திரைப்படத்தில் தான் நடக்கும் என்று நாம் பார்த்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இது போன்ற ஒரு நம்ப முடியாத சம்பவம் நிஜ வாழ்விலும் தற்போது நடந்திருக்கிறது. இலங்கையில் […]
ஆவடியை அடுத்துள்ள பொத்தூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (45) என்ற நபர் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றார். இவர் நேற்று மாலை திருமுல்லைவாயிலில் ஆல் இந்தியா ரேடியோ ஸ்டேஷன் அருகே மிதிவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக எதிரே வந்த 2 மர்ம அவர்கள் இவரை வழிமறித்து 500 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது தொடர்பாக உடனடியாக திருமுல்லைவாயில் காவல் […]
கடலூர் செல்லாங்குப்பம் பகுதியில் வசித்து வந்தவர்கள் பிரகாஷ், தமிழரசி தம்பதிகள். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். தமிழரசியின் தங்கை தனலட்சுமி சில ஆண்டுகளுக்கு முன்னர் சத்குரு என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிக்கு லட்சன் என்ற 9 மாத கைக்குழந்தை இருந்தது. இந்த நிலையில், தனலட்சுமியின் கணவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மது போதையில் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அத்துடன் வேறொரு பெண்ணுடன் அவருக்கு […]