குடிபோதைக்கு அடிமையான மகனை, தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே புளியங்கரணை கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (57). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் ஆனந்த் (26) வீட்டில் தந்தை சொல்வதை கேட்காமல் இருந்து வந்துள்ளார். ஆரம்பத்தில் ஆனந்த் குடி போதைக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்துள்ளதாக தெரிகிறது. சமீப காலமாக கஞ்சா போதைக்கும் அடிமையாகி […]

வேலூர் சித்தேரி பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பிரகாஷ் (26) ,அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன்( 40) இவர் பிளக்ஸ் பேனர் கடை நடத்தி வருகின்றார். நடந்து முடிந்த மாநகராட்சி வார்டு தேர்தலில் 59வது வார்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக கட்டிட தொழிலாளி பிரகாஷும், ராமகிருஷ்ணனும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்டனர் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை பிரகாசுக்கு வாய்ப்பு கொடுத்து விட்டு ராமகிருஷ்ணனை புறக்கணித்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் […]

சென்னை ஆலந்தூர் கண்ணன் காலனி 5வது தெருவை சார்ந்தவர் விஜயன் (32) இவர் புதுப்பேட்டை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த சூழ்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி இரவு தண்டிய மைத்துனர் வாசுதேவன் என்ற வருடம் பழவந்தாங்கல் காய்கறி சந்தைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது வாசுதேவனின் கைபேசியில் தொடர்பு கொண்ட அஜ்மல் என்ற நபர் தன்னை ஆலந்தூர் கண்ணன் காலனி மைதானத்தில் […]

மதுப்பழக்கத்தால் ஒட்டுமொத்த நாடும் சீரழிந்து வருகிறது என அரசாங்கத்திற்கும் தெரியும், பொது மக்களுக்கும் தெரியும் மதுவை குடித்துக் கொண்டிருக்கும் குடிமகன்களுக்கும் தெரியும். எவ்வளவு ஏன்? அந்த மது பாட்டிலேயே மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு என்ற வாசகம் எழுதப்பட்டு தான் விற்பனையாகிறது. ஆனால் அவனை வாங்கி படித்துப் பார்த்துவிட்டு குடிமகன்கள் அதையே குடிக்கிறார்கள். இந்த மதுவின் காரணமாக, பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர் அரசாங்கம் சார்பாக நிதி உதவி […]

மகன் திருந்த வேண்டும் என்பதற்காக சாமிக்கு மாலை போட சொன்ன தாயை, குடிக்க பணம் கேட்டு குத்திக் கொன்ற மகன், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் 11-வது தெருவை சேர்ந்தவர் அப்புனு (50). காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கண்ணகி (45). இவர்களுக்கு அஜய் (எ) லூசு அஜய் (22) என்ற மகனும், அமலா என்ற மகளும் உள்ளனர். அமலா திருமணமாகி […]

கடலூர் செல்லாங்குப்பம் பகுதியில் வசித்து வந்தவர்கள் பிரகாஷ், தமிழரசி தம்பதிகள். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். தமிழரசியின் தங்கை தனலட்சுமி சில ஆண்டுகளுக்கு முன்னர் சத்குரு என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிக்கு லட்சன் என்ற 9 மாத கைக்குழந்தை இருந்தது. இந்த நிலையில், தனலட்சுமியின் கணவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மது போதையில் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அத்துடன் வேறொரு பெண்ணுடன் அவருக்கு […]

கள்ளக்காதல் போன்ற முறை தவறிய உறவு தொடக்கத்தில் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் இறுதியில் அந்த உறவு நம்மை அதல பாதாளத்தில் தள்ளிவிடும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அதுபோன்ற முறை தவறிய உறவில் ஈடுபடுபவர்கள் அந்த உறவில் இருந்து வெளியே வர முடியாமல் அந்த உறவுக்கு சிக்கிக் கொண்டு தவிப்பார்கள்.இன்னும் சிலர் அந்த உறவில் இருந்து வெளியேற முயற்சித்தாலும் ஒரு சிலரால் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுவார்கள். அப்படி […]

தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. சிலர் எப்படி உயிரிழந்தனர்? என்று தெரியாமல் பிரேத பரிசோதனைகள் கூட அதற்கான விளக்கம் கண்டுபிடிக்கப்படாமல் மருத்துவர்கள் விழி பிதுங்கி நிற்பார்கள். அப்படி பிரேத பரிசோதனையில் கூட கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு புத்திசாலித்தனமாக கொலை செய்யும் நபர்கள் இன்றளவும் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே ஒரு வாலிபர் கத்தியால் குத்தி கொலை […]

ஒரு குடும்பம் என்று இருந்தால் நிச்சயமாக குடும்பத்திற்குள் பிரச்சனை வரும் அது சகஜமான விஷயம் தான். அதற்காக தற்கொலை செய்து கொண்டால் அது ஒரு தீர்வாக இருக்காது என்பதே மனநல மருத்துவர்களின் கருத்தாக இரண்டு வருகிறது. அந்த வகையில், ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி செல்வராஜ் (38) இவருக்கு சரிதா (30) என்ற மனைவியும், 3 வயது ஆண் குழந்தையும் இருந்தனர். சில மாதங்களாக […]

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுக்கா சூரக்காடு கீழத்தெருவை சேர்ந்தவர் மோகன் (44). இவர் அதே பகுதியைச் சார்ந்த மகாலட்சுமி (34) என்ற பெண்ணை பல வருடமாக காதலித்து இருந்திருக்கிறார் ஆகவே மகாலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மோகனிடம் பலமுறை வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. அத்துடன் இது குறித்து கடந்த 2019 ஆம் வருடம் ஜனவரி மாதம் 31ஆம் தேதி இரவு 9 மணி அளவில் இருவருக்கும் […]