பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பிய மாணவியை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த நபரை கன்னியாகுமரி மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையம் கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சார்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படித்து வருகிறார். சம்பவம் நடந்த தினத்தன்று பள்ளி முடிந்து வீடு […]
sexual abuse
ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்த ஆள்கடத்தல், பாலியல் வன்கொடுமைகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு இருந்தவர்கள் கடத்தப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தோர் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். மேலும் அவர்களை […]
ஆன்லைன் கேம் விளையாட்டின் மூலம் சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து அந்த சிறுமியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து மிரட்டி வந்த சிறுமியின் உறவினரை காவல்துறை கைது செய்துள்ளது. சென்னையைச் சார்ந்த பெண் ஒருவர் தனது 16 வயது மகளுடன் வசித்து வருகிறார். அந்தப் பெண் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அவரது கணவர் வெளிநாட்டில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா […]
விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே குண்டல புலியூர் பகுதியில் அன்பு ஜோதி என்ற பெயரில் ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கே மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற 150 க்கும் அதிகமானோர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தார்கள். இந்த ஆசிரமத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக எழுந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அந்த பகுதியில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த […]
தலைநகர் சென்னையில் வீடு ஒன்றில் காவலாளியாக பணியாற்றியவர் மோகன்(64). வீட்டின் உரிமையாளரும், அவருடைய மனைவியும் பணிக்காக வெளியே சென்ற சமயத்தில் பள்ளி முடிவடைந்து வீடு திரும்பிய அவர்களுடைய 9 வயது மகளிடம் காவலாளி மோகன் பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார். இது குறித்து சிறுமியின் தாயார் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கடந்த 2021 ஆம் ஆண்டு முதியவரான மோகனை […]
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இயற்கை உபாதைகள் கழிக்க சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கல்வெட்டு கிராமத்தைச் சார்ந்தவர் செல்வராஜ். அந்தப் பகுதியில் உள்ள சிறுமி ஒருவர் இயற்கைபாதைகளை கழிப்பதற்காக ஆள் அரவமில்லாத ஒதுக்கு புறமான இடத்திற்கு சென்றுள்ளார். இதனை கவனித்துக் கொண்டிருந்த செல்வராஜ் அப்பெண்ணிற்கு தெரியாமல் அவரை பின்தொடர்ந்து இருக்கிறார். பின்னர் […]
ஈரோடு மாவட்டம் மடச்சூரை சேர்ந்த லிவிங்ஸ்டன் ஜெயபால் 30 என்ற நபருக்கும், திண்டுக்கல் மாவட்டம் பொம்ம பட்டியை சேர்ந்த அபிதா (23)என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. லிவிங்ஸ்டன் ஜெயபால் திருமணம் நடைபெற்றபோது தான் ஒரு மத்திய அரசு ஊழியர், மத்திய அரசின் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதை நம்பிய அபிதாவின் குடும்பத்தை சார்ந்தவர்கள் லிவிங்ஸ்டனுக்கு 1 லட்சம் ரூபாயும், 20 […]
திருச்சியில் திருமணமான ஒன்றரை ஆண்டுகளில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை மற்றும் மாமனார் பாலியல் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சார்ந்த மதுராபுரி பதினொன்றாவது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் மோகன்ராஜ். இவரது மகன் இன்பராஜிற்கு முசிறி சிந்தாமணி தெருவை சார்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பெரியோர்கள் நிச்சயத்து திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டார் கேட்ட வரதட்சனை […]
கேரளாவில் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதரஸா ஆசிரியருக்கு 169 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள அலுவாவை சார்ந்தவர் யூசுப் வயது 72. இவர் கோட்டையம் மாவட்டத்தில் ஒரு மதரஸா ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அந்த சமயத்தில் 2019 ஆம் ஆண்டு அங்கு பாடம் படிக்க வந்த மாணவிகளிடம் இவர் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனைத் […]
தென்காசி மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதற்காக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரியில் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் பாலசுப்பிரமணியம். இவர் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் அவ்வப்போது பாலியல் சீண்டல்களிலும் இரட்டை அர்த்த வசனங்களிலும் பேசி வந்ததாக தெரிகிறது. இதே போன்ற வேலையை இவர் 30க்கும் மேற்பட்ட […]