குறைந்த செலவில் அதிக புரதச்சத்து (Protein) கிடைக்கும் உணவுகளைத் தேடுபவர்களுக்கு சோயா சங்க்ஸ் (Soya Chunks) சிறந்த தேர்வாகும். உடற்பயிற்சி செய்பவர்கள், சைவ உணவு உண்பவர்கள், உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் என பலரும் இதை தங்கள் உணவில் சேர்த்து வருகின்றனர். புரதச்சத்து மட்டுமல்லாமல், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. சோயா சங்க்ஸை வைத்து சுவையாகவும், ஆரோக்கியமாகவும் செய்யக்கூடிய சில எளிய […]

விமான நிலையம், ரயில் நிலையம், ஷாப்பிங் மால், ஹோட்டல், கஃபே போன்ற பொது இடங்களில் இலவச Wi-Fi பயன்படுத்துவது இன்று பலரின் வழக்கமாகிவிட்டது. ஆனால், கவனக்குறைவாக பொது Wi-Fi-யை பயன்படுத்தினால், உங்கள் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களின் கைகளில் சிக்கக்கூடும் என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பொது இடங்களில் கிடைக்கும் இலவச Wi-Fi இணைப்பு, வீட்டில் பயன்படுத்தும் தனிப்பட்ட Wi-Fi போல பாதுகாப்பாக இருக்காது. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் அதே […]

சோனி பிக்சர்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள ‘Spider-Man: Brand New Day’ திரைப்படம், வெளியாகி வெறும் ஏழு நாட்களிலேயே 2026-ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த திரைப்படமாக புதிய சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், டிஸ்னியின் ‘Zootopia 2’ திரைப்படத்தின் வசூல் சாதனையையும் முறியடித்துள்ளது. டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டயா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த சூப்பர் ஹீரோ திரைப்படம், […]

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நாடு முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளாக இருந்தாலும், ஆண் குழந்தைகளாக இருந்தாலும் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. குழந்தைகளின் நடத்தையில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக்கூட பெற்றோர் கவனிக்க வேண்டும் என்றும், அவர்கள் கூறும் ஒவ்வொரு விஷயத்தையும் அலட்சியப்படுத்தாமல் கேட்பது இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க உதவும் என்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். […]

உத்தரப் பிரதேசத்தில் குடும்ப பிரச்சினையால் விஷம் அருந்தியதாகக் கூறப்படும் ஒருவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காமல், அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது வீடியோ எடுத்ததாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனுப் குமார் என்பவர் வாகனங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வந்தார். அவருக்கு மனு தேவி […]

கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த தம்பதியினரை வழிமறித்த கும்பல், கொள்ளையடித்ததுடன் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள காதேர் கிராமம் அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு, கோவிலுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த தம்பதியினரை சிலர் வழிமறித்துள்ளனர். பின்னர் அந்த தம்பதியை தாக்கிய கும்பல், […]

மீண்டும் குடும்ப வாழ்க்கையை தொடங்கலாம் என்ற நம்பிக்கையுடன் சென்ற பெண், முன்னாள் கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பஞ்சாபில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்துக்குப் பிறகும் முன்னாள் துணையுடன் தொடர்பு கொள்ளும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் பாசில்கா மாவட்டத்தைச் சேர்ந்த 42 வயதான சரோஜ், தனது கணவர் குர்மீத் சிங்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுமார் இரண்டு […]

ஊடகவியலாளர் சவுக்கு சங்கரின் ஒரே மகனான 13 வயது தியோ உயிரிழந்துள்ள தகவல் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழக அரசியல், நிர்வாகம் மற்றும் ஊழல் தொடர்பான பல்வேறு விசாரணைத் தகவல்கள், சர்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் விமர்சனங்களின் மூலம் பரவலாக அறியப்பட்ட ஊடகவியலாளரான சவுக்கு சங்கரின் குடும்பத்தில் நிகழ்ந்துள்ள இந்த துயரச் சம்பவம், பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், இன்றைய குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே அதிகரித்து வரும் மனஅழுத்தம், […]

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர அவர்களின் உணவு பழக்கம் மிகவும் முக்கியமானது. சிறு வயதில் கிடைக்கும் சரியான ஊட்டச்சத்துகள் தான் குழந்தைகளின் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிப்படையாக அமைகிறது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்கவும், உடல் வலிமையாக இருக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை தினசரி உணவில் சேர்ப்பது அவசியம். குறிப்பாக […]

உடல்நலக் கோளாறு ஏற்பட்டால் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அவற்றை எதனுடன் எடுத்துக்கொள்கிறோம் என்பதும் அதே அளவு முக்கியமானது. மருந்துகளை தண்ணீருக்கு பதிலாக டீ, காபி, குளிர்பானம் அல்லது பழச்சாறுடன் உட்கொள்ளும் பழக்கம் சிலரிடம் காணப்படுகிறது. இது சில மருந்துகளின் செயல்திறனை பாதிக்கக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, காபி மற்றும் டீயில் உள்ள கஃபீன் சில மருந்துகளுடன் சேரும்போது உடலில் எதிர்பாராத விளைவுகளை […]