நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, இமயமலைப் பகுதியில் நிலவும் மற்றொரு தீவிர இயற்கை ஆபத்து குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மலைச்சரிவுகளில் உறுதியற்ற நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் பனிப்பாறைகள் திடீரென உடைந்து விழுந்தால், மிகப்பெரிய பனிச்சரிவு உருவாகி அதன் தொடர்ச்சியாக வெள்ளம், சேற்றுப் பெருக்கு உள்ளிட்ட பல்வேறு பேரழிவுகள் ஏற்படலாம். இந்தியாவிலும் இதுபோன்ற ஆபத்தான பனிப்பாறைகள் இருப்பது தற்போது கவனம் பெற்றுள்ளது. ‘Hanging Glacier’ என்றால் என்ன? பொதுவாக […]
ஒரு சிவப்பு நிற சூட்கேஸ்… அதற்குள் இருந்த மனித உடல் பாகங்கள்… இந்த ஒரு தடயம் சென்னை முதல் ஆக்ரா வரை போலீஸாரை அழைத்துச் சென்றது. சூட்கேஸை ரெயிலில் வைத்துச் சென்றவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க தொடங்கிய விசாரணை, கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு வீட்டை சோதனையிடும் நிலைக்கு கொண்டு சென்றது. அங்கு கிடைத்த மற்றொரு அதிர்ச்சி தடயம், இந்த வழக்கில் கொலை செய்யப்பட்டவரின் அடையாளத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. கடந்த […]
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்த ஆர். சுந்தர்ராஜன், தற்போது ரஜினிகாந்த் தொடர்பாக பேசியுள்ள கருத்து திரையுலக ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்த் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்ட ஒரு கருத்துக்கு, தற்போது தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர் ஆர். சுந்தர்ராஜன். 1982-ம் ஆண்டு […]
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அடையாளம் காணப்படாத மற்றும் உரிமை கோரப்படாத உடல்களை அடக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதேநேரத்தில், எதிர்காலத்தில் அவர்களின் குடும்பத்தினர் அடையாளம் காணும் வகையில் முக்கியமான தகவல்களைப் பாதுகாக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக அடக்கம் செய்வதற்கு முன்பு ஒவ்வொரு உடலிலிருந்தும் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு உடலுக்கும் தனித்த அடையாள […]
தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வரும் நிலையில், ஆண்களுக்கும் இதேபோன்ற இலவச பயணத் திட்டம் கொண்டுவரப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் தமிழன் பார்த்திபன் அளித்த நகைச்சுவையான பதில் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் தமிழன் பார்த்திபன் பங்கேற்றிருந்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதில், பெண்களுக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் […]
நள்ளிரவில் பாலத்தின் மீது தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்த 3 வயது குழந்தையை பார்த்த பொதுமக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குழந்தையின் பெற்றோர் இருவரையும் காணவில்லை. தகவலறிந்து அங்கு சென்ற போலீஸார் குழந்தையை மீட்ட நிலையில், அவர்களைத் தேடியபோதுதான் கோதாவரி ஆற்றில் தம்பதியினர் குதித்தது தெரியவந்தது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. சாய் – சிரீஷா தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. […]
சின்னத்திரையில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நடிகை வினுஷா தேவி, தற்போது தனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். விஜய் டிவியின் பிரபல சீரியல் மூலம் கவனம் பெற்ற அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று தனது ரசிகர் வட்டத்தை மேலும் விரிவுபடுத்தினார். இந்த நிலையில், வினுஷா தேவிக்கும் லிங்கா என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. வினுஷா தேவி முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் ரசிகர்களிடம் […]
திருமணப் பரிசு என்றால் நகை, வாகனம், வெளிநாட்டு சுற்றுலா என வழக்கமான பரிசுகள்தான் பெரும்பாலும் நினைவுக்கு வரும். ஆனால், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது வருங்கால மனைவிக்கு வாழ்நாளில் மறக்க முடியாத பரிசை வழங்க முடிவு செய்துள்ளார். பூமியில் ஒரு சொத்து வாங்குவதற்குப் பதிலாக, நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி அதைத் தனது திருமணப் பரிசாக வழங்க உள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வசிக்கும் […]
மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ரூ.1,000 தொகையை எதிர்பார்த்து காத்திருந்த பெண்களுக்கு தற்போது அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான உரிமைத் தொகை சில பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. இதனால், வழக்கமாக தங்களது கணக்கில் பணம் வரும் என எதிர்பார்த்திருந்த பெண்கள், தொகை வராததற்கான காரணம் தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். தமிழக அரசின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றாக […]
வீட்டில் வெள்ளை நிற தரை இருந்தால், வீடு சுத்தமாகவும் விசாலமாகவும் இருப்பது போன்ற தோற்றம் கிடைக்கும். ஆனால், அதை முறையாக பராமரிக்காமல் விட்டால் தூசி, காலடித் தடங்கள் மற்றும் பல்வேறு கறைகள் எளிதில் படிந்து தரையின் அழகை பாதிக்கலாம். குறிப்பாக வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால், தரையில் கறைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். இதுபோன்ற கறைகளை அகற்றுவதற்காக சந்தையில் கிடைக்கும் ரசாயன கிளீனர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. […]

