சென்னை ராமாபுரத்தில் திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட தகராறில், உறவினரே பெண்ணை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செந்தமிழ் நகர் அனெக்ஸ் பகுதியில் தனது 16 வயது மகளுடன் வசித்து வந்த 37 வயது புஷ்பா வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த புஷ்பாவுக்கும், மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த டெய்லர் கார்த்திக் (உறவினர்) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே அதிமுக நிர்வாகி ஒருவரை மர்ம கும்பல் துரத்திச் சென்று வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமதுரை அடுத்த பெரியகோட்டை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மருதமுத்து (எ) முத்தன் (42), செங்கல் சூளை அதிபரான இவர், அதிமுகவில் திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுநர் அணியின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மருதமுத்து […]
தமிழக அரசியல் களத்தில் கூட்டணிக் கணக்குகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு குறித்த சஸ்பென்ஸ் இன்னும் சற்று நேரத்தில் உடையவுள்ளது. அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது இறுதி முடிவை அறிவிக்கத் தயாராகி வரும் சூழலில், கள நிலவரங்கள் அதிரடியான திருப்பங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. நேற்று அன்புமணி ராமதாஸுக்கு எதிராகத் தொடரப்பட்ட சின்னம் தொடர்பான வழக்கு திடீரென வாபஸ் பெறப்பட்டது. இந்த நகர்வு, […]
தமிழ்நாட்டில் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் பால் உற்பத்தியாளர்களை காக்கவும், விளிம்புநிலை மக்களின் அன்றாட தேவைகளை எளிதாக்கவும் தமிழக அரசு 2 முக்கிய அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆவின் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ள அதே வேளையில், தலைநகர் சென்னையில் ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ் மார்ச் மாத ரேஷன் பொருட்கள் இல்லம் தேடி வரவுள்ளன. தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், வெப்பத்தின் தாக்கம் மற்றும் கன்று ஈனும் காலச் […]
பாட்டாளி மக்கள் கட்சியில், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளது. கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் அவர்களே, தங்களது அடையாளமாக கருதப்படும் ‘மாம்பழம்’ சின்னத்தை முடக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தை ராமதாஸுக்கும், கட்சியின் தலைவரும் மகனுமான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி இப்போது வீதிக்கு வந்துள்ளது. பாமக ஒரு அங்கீகரிக்கப்படாத […]
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மே 10-ஆம் தேதியுடன் தற்போதைய அரசின் ஆயுட்காலம் முடிவுக்கு வருவதால், புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுடன் சேர்த்து மொத்தம் 824 தொகுதிகளுக்கு தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. தேர்தல் […]
கோயில்களில் உயிருடன் இருப்பவர்களின் பெயர் மற்றும் நட்சத்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்வதை நாம் பார்த்திருப்போம். ஆனால், மறைந்த முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்கள் மோட்ச கதி அடையவும் இறந்தவர்களின் பெயரிலேயே அர்ச்சனை செய்யப்படும் விநோத கோவில்கள் இந்தியாவில் உள்ளன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இத்தகைய அபூர்வமான ஆன்மீக மரபுகளைக் கொண்ட பெரும்பாலான கோவில்கள் நம் தமிழகத்திலேயே அமைந்துள்ளன. நாகப்பட்டினத்தில் உள்ள காயாரோகணசாமி கோவிலில் ஒரு விநோதமான ஐதீகம் பின்பற்றப்படுகிறது. பொதுவாக […]
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.. […]
2026-ஆம் ஆண்டு பிறந்ததே தெரியவில்லை, அதற்குள் பிப்ரவரி மாதமும் விடைபெற தயாராகிவிட்டது. நாளை மறுநாள் மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. ரயில் பயணம் முதல் சமையல் எரிவாயு விலை வரை சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த புதிய விதிமுறைகளை முன்கூட்டியே தெரிந்துகொள்வது, உங்கள் குடும்ப பட்ஜெட்டை திட்டமிட உதவும். ரயில் பயணத்தில் புதிய நடைமுறை […]
தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்ப தயாராகி வரும் ‘தமிழக வெற்றிக் கழகம்’, வரும் மார்ச் 1-ஆம் தேதியன்று மாநிலம் தழுவிய அளவில் ஒரு மிகப்பெரிய முன்னெடுப்பை திட்டமிட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி, அக்கட்சியின் “செயல் வீரர்கள் கூட்டம்” தமிழகத்தின் அனைத்து 234 தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி தொடங்கப்பட்ட பிறகு அடிமட்ட தொண்டர்களைத் தேர்தல் பணிகளுக்குத் தயார்படுத்தும் மிக முக்கியமான நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. […]

