தமிழகத்தில் தேர்தல் தேதி நெருங்கிவிட்டது.. நாளையுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நேற்று கரூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.. அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜய பாஸ்கருக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்தார்.. அப்போது பேசிய அவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்தார்.. இதுகுறித்து பேசிய இபிஎஸ் ” இங்கிருக்கும் முன்னாள் […]

விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.. இந்தியாவில் 90% பட்டாசுகள் இங்கிருந்து தான் தயாரித்து அனுப்பப்படுகின்றன.. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு ஆலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.. உரிமம் பெறாமல் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் பெருகி உள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.. பட்டாசு விபத்துகள் தொடர்கதையாகி வரும் நிலையில் இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு […]

விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.. இந்தியாவில் 90% பட்டாசுகள் இங்கிருந்து தான் தயாரித்து அனுப்பப்படுகின்றன.. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு ஆலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.. உரிமம் பெறாமல் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் பெருகி உள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.. பட்டாசு விபத்துகள் தொடர்கதையாகி வரும் நிலையில் இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு […]

ஓசூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.. ஓசூர், பர்கூர், தளி, கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி மற்றும் ஊத்தங்கரை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார்.. அப்போது தமிழ்நாட்டின் உரிமைகளை காப்பாற்றிய கெத்தோடு பிரச்சாரம் செய்கிறேன் என்று முதல்வர் கூறினார்.. தொடர்ந்து பேசிய அவர் ” நேற்று தமிழ்நாட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சகோதரர் ராகுல்காந்தி, ஸ்டாலினை மோடியால் கட்டுப்படுத்த முடியாது என்று கூறினார்.. நாளை […]

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அக்கட்சி தலைவர் விஜய் சமீபத்தில் அறிவித்தார்.. அதன்படி விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார். தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் பிரதான கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. எனினும் விஜய் மட்டும் தனது பிரச்சாரத்தை தொடர்ந்து ரத்து செய்து […]

தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி, சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் மாற்றி மாற்றி பிரச்சாரங்களையும் வாக்குறுதிகளையும் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், மதுரையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்த பிரகாஷ் ராஜ், குஷ்பு மற்றும் சுந்தர்.சி பற்றி பேசியது தற்போது வைரலாகி வருகின்றன. பிரகாஷ் ராஜ் பேசுகையில், “சுந்தர்.சி நல்ல இயக்குநர். அவரை வேட்பாளராக அறிவிப்பதற்கு 3 நாட்கள் முன்னர் வரை படப்பிடிப்பில் இருந்தார். 3 […]