திரை நட்சத்திரங்கள், குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பண்டிகை தினங்களில் தனது வீட்டின் முன் கூடும் ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அந்தவகையில், இன்று தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லம் முன்பு இன்று காலை முதலே ரசிகர்கள் ஏராளமாகக் குவிந்தனர். ரசிகர்களின் நீண்ட நேர காத்திருப்புக்குப் பிறகு, காலை நேரத்தில் தனது இல்லத்தில் இருந்து வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த், வீட்டின் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் புதிதாக விண்ணப்பித்துள்ள பெண்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு நற்செய்தியை வெளியிட்டுள்ளது. புதிய விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணியை அரசு தொடங்கியுள்ளது. கிராமப் பஞ்சாயத்து வாரியாக பெண்கள் அளித்த விண்ணப்பங்களில், தகுதியுள்ள பயனாளிகளை இறுதி செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியின் முடிவில் தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு, டிசம்பர் 15ஆம் தேதி முதல் மாதம் தோறும் ₹1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று […]
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவரும், அதிமுக நிர்வாகியுமான ஒருவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் இவர் விளம்பரப் பலகைகள் வைக்கும்போது, அதில் தனது படத்தை மிகப் பிரம்மாண்டமாக ஒரு ஓரத்தில் இடம்பெறச் செய்வது இவரது வழக்கம். இவரது இந்த விளம்பர உத்தியைப் பார்த்த திருச்செந்தூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், இவரை அணுகி நிதி நிறுவன வளர்ச்சிக்காக தனியார் நிறுவனத்தில் பெரிய அளவில் கடன் […]
தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ 5.01 கோடி மதிப்புள்ள சீன பட்டாசு கடத்தல் முறியடிக்கப்பட்டது. இச்சமயத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீபாவளிக்கு முன்னதாக சட்டவிரோதமாக பட்டாசு இறக்குமதி செய்வதை தடுக்கும் நோக்கத்தில், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ‘ஆபரேஷன் ஃபயர் டிரெயில்’ எனும் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டது. தூத்துக்குடி துறைமுகத்தில் நாற்பது அடி நீளமுள்ள இரண்டு கொள்கலன்களை மடக்கிப் பிடித்த அதிகாரிகள், இந்தக் கொள்கலன்களில் பொறியியல் பொருட்கள் என்ற போர்வையில், 83,520 […]
தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசு, இனிப்பு ஆகியவை தான் முதலில் நினைக்கு வரும். முந்தைய தலைமுறையினர் ஜிலேபி, லட்டு, முறுக்கு போன்ற இனிப்பு மற்றும் கார வகைகளை வீட்டிலேயே சுகாதாரமாகத் தயாரித்த காலம்போய், இன்றைய சூழலில் பெரும்பாலானோர் கடைகளையே நாடுகின்றனர். இந்நிலையில், பண்டிகை நாட்களை குறிவைத்து, தரமற்ற உணவுப் பொருட்களைப் பயன்படுத்தி பலகாரங்கள் தயாரிக்கும் மோசடிகள் அதிகரித்துள்ளன. இத்தகைய ஆபத்தில் இருந்து நுகர்வோர் தங்களின் ஆரோக்கியத்தைத் தற்காத்துக் கொள்ள […]
திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில், கேரளா – கர்நாடகா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் […]
முருகப் பெருமானின் அருளைப் பெற முருக பக்தர்கள் அனைவரும் மேற்கொள்ளும் மிக முக்கியமான விரதங்களில் ஒன்று கந்த சஷ்டி விரதமாகும். ஐப்பசி மாதத்தில் முருகனை நினைத்துத் தவமிருந்து வேண்டிக்கொள்ளும் இந்த விரதத்தின் மூலம் பக்தர்கள் பல்வேறு விதமான வேண்டுதல்களையும், பலன்களையும் அடைகின்றனர். குறிப்பாக, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் கிடைக்கும் சிறப்பான பலன்கள் குறித்து அறியலாம். திருப்பரங்குன்றம் (முதல் படைவீடு) : இது முருகப்பெருமான் […]
தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் இன்று முதல் 24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பச்சை வழித்தடத்திலும், நீல வழித்தடத்திலும் தண்டவாள பராமரிப்புப் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சீரான ரயில் இயக்கத்தை உறுதிப்படுத்த இந்தப் பணி மிகவும் அவசியம். அதன்படி, பராமரிப்பு பணி […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என, பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமந்தரம் உத்தரவிட்டுள்ளார். தீபாவளி பண்டிகையின் போது, தீ விபத்துகளால் காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தீக்காய சிகிச்சை அளிப்பதற்கான அத்தியாவசிய மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பெரிய காயங்கள் ஏற்பட்டால், முதலுதவி சிகிச்சை அளித்து, மாவட்ட […]
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் தலைநகர் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் எனவும், தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் இந்தியா வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று வடகிழக்கு […]

