இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பரிவர்த்தனை எதுவும் இல்லாமலும் அல்லது தேவையான குறைந்தபட்ச இருப்புத் தொகையைக் (Minimum Balance) கடைபிடிக்காமலும் இருந்தால் அவர்களின் சேமிப்புக் கணக்குகள் முடக்கப்பட உள்ளன. வங்கியின் தரவுகளின்படி, சில வாடிக்கையாளர்கள் தங்களின் சேமிப்புக் கணக்குகளில் நீண்ட […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், மதுரையில் 2-வது மாநில மாநாடு நடத்தி முடித்தப் பின் கொண்டாட்டத்தில் உள்ளார். இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த மாநாட்டில் விஜய் பேசியது பல அரசியல் கட்சியினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முதலமைச்சர் முக.ஸ்டாலின் பிரதமர் மோடி குறித்து இந்த மாநாட்டில் நேரடியாகவும், கடுமையாகவும் விமர்சனம் செய்தார். அதேபோல், திமுக – பாஜகவை தொடர்ந்து தற்போது […]
விநாயகர் சதுர்த்தி என்றாலே பக்தர்களின் மனங்களில் ஆனந்தம் மற்றும் பக்தி உணர்வை ஊட்டும் திருநாளாகும். இந்த நாள், விநாயகர் தமது அவதாரத்தை எடுத்ததாகக் கருதப்படும் பரம் புனிதமான தினம். இந்நாளில் விநாயகப் பெருமானை சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். ஆனால், இந்த வழிபாடு பலர் நினைப்பது போல் எளிதானதும், தோற்றத்துக்கேற்ப செய்வதாலே போதுமானதும் அல்ல. முறையாகவும், சாஸ்திர விதிகளை பின்பற்றியும் வழிபட வேண்டும். விநாயகர் சதுர்த்திக்கான தயாரிப்புகள் முன்னதாகவே தொடங்கப்பட […]
அரசுப் பள்ளி மாணவர்கள் திறனறி தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் விதமாக ‘ப்யூச்சர் ரெடி’ வினாக்கள் மூலம் மாதம்தோறும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தவும், கற்றல் அடைவுத் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எழுதவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ‘எதிர்காலத்துக்கு […]
நம் முன்னோர்கள் வழிகாட்டி விட்ட வழிபாட்டு மரபுகள், இன்றும் பல குடும்பங்களில் வழக்கமாக இருந்து வருகிறது. அதில், முக்கியமானது குலதெய்வ வழிபாடு. இந்த வழிபாட்டை புறக்கணிக்கும் போது, வாழ்க்கையில் சில முக்கிய தருணங்களில் தடைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதையே “குலதெய்வ சாபம்” என்று குறிப்பிடுகின்றனர். அருளும் அனுபவமும் நிறைந்த குலதெய்வம், மனிதனுக்கு எப்போதும் துணையாக இருப்பதற்காக நம் வாழ்வில் வரம் பெற்றுள்ளது. வாழ்க்கையின் எந்த கட்டத்திலும் தடையின்றி பயணிக்க […]
தமிழகத்தில் இன்று முதல் 29-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; ஒடிசா – மேற்கு வங்க கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆகஸ்ட் 25-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு […]
தாயுமானவர் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்குவதை இணை மற்றும் துணைப் பதிவாளர் மற்றும் மாவட்ட பணியாளர்கள் கண்காணிக்க அறிவுரை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் (12.8.2025) தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்துக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னை, தண்டையார்பேட்டை, […]
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.. அந்த வகையில் இன்று அவர் திருச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. அப்போது மக்களிடையே உரையாற்றிய அவர் “ திமுக ஆட்சியில் கட்டுமானப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்துவிட்டது.. கனவில் தான் வீடு கட்டும் நிலை உள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என திமுக […]
தமிழக பாஜக முன்னாள் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “ வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சாலைப்பேட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான வீட்டின் கட்டிடத்தில், கடந்த 5 ஆண்டுகளாக, போதிய வசதிகள் இன்றி இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில், 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக, இந்தக் கட்டிடத்தின் ஒரு பகுதி சுவர், இன்று அதிகாலையில் […]
மதுரை மாநில மாநாட்டிற்கு நன்றி தெரிவித்து விஜய் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் “ என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,வணக்கம். மகோன்னதம் கொண்டு மனம் நிரம்பித் ததும்பி வழியும் மறக்க முடியாத் தருணங்கள் தந்த மதுரை மாநாட்டு வெற்றிக்கான நன்றிக் கடிதம் இது. விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான ‘வெற்றிக் கொள்கைத் திருவிழா’ என்னை நெகிழ வைத்தது. […]