கண்ணகி நகரில் இன்று காலை தூய்மைப் பணிக்கு சென்ற வரலட்சுமி (30) மழைநீரில் கிடந்த மின்கம்பியை மிதித்ததில் உயிரிழந்தார்.. துப்புரவு பணிக்கு சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. உயிரிழந்த பெண்ணுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.. இதையடுத்து வரலட்சுமி குடும்பத்திற்கு ரூ.20 நிதியுதவி தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.. மேலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயிரிழந்த வரலட்சுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து […]

கடந்த 21-ம் தேதி தவெகவின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நடந்தது.. இந்த மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.. அவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில், பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் விஜய்யை கடுமையாக சாடியுள்ளார்.. இதுகுறித்து பிரபல யூ டியூப் சேனலில் பேசிய அவர் “ இப்ப வந்து கேப்டனின் தம்பி என்று சொல்லும் விஜய், விஜய்காந்த் உடல்நிலை […]

மின்சாரம் தாக்கி உயிரிழந்த வரலட்சுமியின் குடும்பத்தினரிடம், ரூ.20 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது.. அந்த வகையில் சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டி தீர்த்தது.. அவ்வப்போது சிறிது நேரம் மழை விட்டாலும் விடிய விடிய மழை தொடர்ந்து வந்தது.. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி, வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.. இந்த சூழலில் கண்ணகி நகரில் இன்று […]

நெல்லையில் நேற்று பாஜகவின் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.. மத்திய உள்துறை அமித்ஷா இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.. அப்போது பேசிய அவர் 2026 தேர்தல் தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று கூறினார். மேலும் ராகுல்காந்தி ஒரு நாளும் பிரதமராக முடியாது எனவும், உதயநிதி ஸ்டாலின் எப்போது முதல்வராக முடியாது எனவும் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.. இந்த கூட்டத்தை தொடர்ந்து தமிழக பாஜக […]

சென்னை கண்ணகி நகரில் மின்சாரம் பாய்ந்து பலியான பெண் தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.. கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது.. அந்த வகையில் சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டி தீர்த்தது.. அவ்வப்போது சிறிது நேரம் மழை விட்டாலும் விடிய விடிய மழை தொடர்ந்து வந்தது.. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி, […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ரூ..74,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. 2025 ஆம் ஆண்டில் தங்க விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது. தங்கத்தின் தேவை […]